Sunday, March 14, 2010

றோனியோ மலர்

Øஉலக ஆசிரியர் தின சிறப்பு மலர் - ௧௯௯௧
எமுத்தாளர்-என்-மஃறுப் (ஆசிரியர்),பிரதான வீதி மாவடிப்பள்ளி.
Øயுவுர்டுநுவுஐஊ ஆநுநுவு – 1991 சம்மாந்துறை தெற்கு கோட்டப்பாடசாலைகளின் விளையாட்டுவிழா தொடர்பானது - 1999.சம்மாந்துறைதெற்கு கோட்ட பாடசாலைகள் ஒன்றியம்.
Øமாணவர்களின் கவிதைகள் - 2000 ஏ.எம்.எஸ் மஸ{றா.
Øஈழக்குயிலின் இதயத்தில் நீ - நாவலர் ஈழமேகம்; பக்கீர் தம்பிநினைவஞ்சலிக் கவிதைகள் -1994 மார்ச் ஈழக்குயில் இத்ரீஸ் சம்மாந்துறை.
Øஜனாதிபதி பதக்கம் சூட்டு விழா - 1992.02.29
சாரணிய அணித்தலைவர் ஐ.எல் ஜலீல்.
Øசிறப்பு மலர் - 1991ஃ1993 பயிற்சி முடித்த தொலைக்கல்வி ஆசிரியர்கள் பற்றிய விடயங்கள். -1996.12.01 ஆசிரியர் குழு. ஏ.ஸி. இஸ்மாலெவ்வை,எம்.ஏ.தம்பிக்கண்டு,ஏ.எல்.எஸ்.ஏ.சத்தார்
Øஹஸனாத்; - க.பொ.த (சாஃத) கல்விக்கருத்தரங்கு நினைவு வெளியீடு - 1992.11.22
ஏ.நஃபர் அலி.
Øபிளம்பு - சம்மாந்துறையில் 1989 -05-17 இடம் பெற்ற பயங்கரவாத சம்பவநினைவுகள்; - 1989.06.18 எம்.எம்.நௌபாத், எம்.ரி அமீன்.
Øஅறுவடை ( ஒவ்வொரு வருடமும் வெளிவருகிறது) - கல்வியல்தொடர்பானவை - 1995 எம்.எம். வசீம் (13 வர்த்தகம்), எம். பௌமி மக்கீன் (13 கலை)
Øஇரத்த பாசத்தின் ? ளுஐNழுஊ நாடகக்குழுவினருக்கு நடந்த கோரச்சம்பவம் - 1987
யுசுஆ றசீன் (சம்மாந்துறை)
Øஎன் இனிய வாழை மரமே -
சது ஃ அல் அமீர் வித்தியாலய மாணவர்களின் கவிதை தொகுப்பு - 2002
ஏ.எம்.எஸ் மஸ{றா.
Øசரித்திரம் சாகும் நாள் - குறு நாவல் - 1989.10.05.
சதுறையூர் சரலியா ( ஏ.நஃபர் அலி)
Øதஸ்ஹீலுல் வுஸ{ல் இலாஹ், பஹ{மில் உஸ{ல்; - இஸ்லாமியசட்டக்கலை மூல அறிவு பற்றிய ஆராய்வு – 1983
மௌலவி அலி எம் இப்றாஹீம் (விரிவுரையாளர் ஸர்க்கீய்யா)
Øமாணவ முரசு - சமூக இலக்கிய,கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆக்கங்கள். - 1999
வை.எம்.றாபி (சம்மாந்துறை) (தலைவர் -தென் கிழக்கு இஸ்லாமிய இளைஞர்காங்கிரஸ்)
Øகடிதப் பத்திரிகை - சம்மாந்துறையின் “கல்விச் சூழல்” ஓர் பார்வைப் பதிவு - 1991.02.01
எம்.ஏ.முஹம்து றமீஸ் - எம்.முஹம்து சரீம்.
Øதேன் கூடு - மாணவர் விடயம் அடங்கிய சஞ்சிகை- 2001 எம்.ஆர்.பௌசான்அஹமட்
Øஅக்கினி - கவிதைகள் அடங்கிய சஞ்சிகை - 1985,பெப்ரவரி
மஸ_றா- ஏ.மஜீட் (பிரதான வீதி, சம்மாந்துறை)

பிரசுரங்கள்.

Øஒரு பகிரங்கக் கடிதம் -நெசவுக் கைத்தொழில் கருத்திட்ட அமைச்சர் கௌரவஎம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களுடனான அரசியல் சார்பான விடயம் - 1994.04.18
ஏ.எம்.அலி – புளக் “ஜே“ சம்மாந்துறை.
Øஇலங்கை முஸ்லிம் ஊடக வளர்ச்சியில் “புதுப்பாதை” - சம்மாந்துறையில்வெளியாகிய அமானுல்லாவின் புதுப்பாதை பத்திரிகை பற்றிய ஆய்வு - 2007ஃ2008 – னுip in துழரசயெடளைவ யூ.எல்.எம்.றியாஸ் - சம்மாந்துறை. Øவுயஅடை ளூழசவ ளுவழசநைள ழக யுஅpயசய னுளைவசiஉவ - யுஊசவைiஉயட நுஎயடரயவழைn - 1995ஃ1996 ஆ.Phடை
முஹமட் அப்துல்லாஹ் முஹமட் றமீஸ்.
Øமஜ்லிஸ் அஷ்ஷ_றா - இஸ்லாமிய திருமண நடைமுறைகள் - 2001.03.27.
Øஇஸ்லாமிய திருமண நடைமுறைகள் - இஸ்லாமிய பொருளாதார வாழ்க்கைவிடயம் - 2001.02.21.
Øபூனைக்கு மணி கட்டுவது யார்? - இஸ்லாமிய மார்க்க விடயம் - 2003.
Øநமக்கு நரகம் நிச்சயம் - இஸ்லாமிய மார்க்க விடயம் - 2004.

நினைவு மலர்கள்

Øஇதயங்களில் வாழும் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அப்துல்லாஹ் - ஓய்வு பெற்றஅதிபரும், மத்தியஸ்தர் சபைத் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எச்..எம். அப்துல்லாஹ் நினைவுமலர்.
பாவலர் பஸீல் காரியப்பர் - 2003.
Øமர்ஹ_ம் ஏ.எம்.ஆர்,சிறாஸ் நினைவு மலர் - மாலைவட்ட மலர்க்குழு - 1991.

Øபுறக்டர் எனும் புனிதர் மர்ஹ_ம் யூ.எல்.எம்.முஹைதீன் (சட்டத்தரணி) - நினைவுச் சுவடுகள்- 2009 -
அல்-ஹாஜ் எஸ்.எச்.எம். முஸ்தபா (அதிபர்).

Øபூத்த சுவடுகள் - மர்ஹ_ம் கவிஞர் ஈழக்குயில் இதிரீஸ் அவர்களின்நினைவுகளவிபரம்.
ஜலீல்.ஜி -ஏற்பாட்டுக்குழு செயலாளர் - 2007.03.17.
Ø31 ம் நாள் வரலாற்று நினைவுமலர் - அமரர்.சிவநெறிச் செல்வர்சி.அருளம்பலம் அதிபர் அவர்களின் நினைவுச்சுவடுகள் - 2009.05.05
வீரமுனை கல்விச் சமூகம்.
Øஅல் மர்ஜானின் ஸ்தாபகத் தின சிறப்பு மலர் -
அல் மர்ஜான் மகளிர் கல்லூரியின் ஸ்தாகர்களில் ஒருவரான மர்ஹ_ம்டாக்டர்.எம்.எம்.மீராலெவ்வை அவர்களின் நினைவுகள் அடங்கியது - 2001.10.02, அல்ஹாஜ் - ஏ.இப்றாஹிம்.
Øதென் கிழக்கு தவறவிட்ட திரவியம் -
தேசப் பந்து எம்.ஏ.எம்.ஹ_சைன் (முன்னாள் மாவட்ட நீதிபதி) நினைவுகள்
1998.06.05, மௌலவி ஏ.ஸீ.ஏ.எம்.புகாரி (கபூர்).
Ø41 ம் நாள் நினைவு மலர் - அமரர்.சுப்ரமணியம் சுகிர்தராஜன் - ஊடகவியலாளர் நினைவுச் சுவடுகள் - 2006.03.09, குடும்பத்தினர், வீரமுனை, சம்மாந்துறை.
Ø31 ம் நாள் நினைவுப் பூக்கள் - அமரர்.ஜேம்ஸ். இராஜேந்திரா – அதிபர் - நினைவுச் சுவடுகள் 2002.09.30, குடும்பத்தினர், வீரமுனை, சம்மாந்துறை.



ஐ.எல். ஜலீல்

No comments:

Post a Comment