இடுகையிட்டது என் உறவு
பிரதேச சாகித்திய கலாசார விழா - 2009
கௌரவிக்கப்பட்டு பிரதேச சாகித்திய விருது பெறுபவர்கள்
1. அல்-ஹாஜ் மௌலவி ஓ.எம்.பாஸி ஆலிம்
(ஓய்வுபெற்ற மௌலவி ஆசிரியர், அகில இலங்கை குர்ஆன் மத்ரசாக்களின் முன்னாள்; பரிசோதகர்)
Ø சமயம்சார் பாடநூற்கள் வெளியீட்டுத் துறைப்பணி, கல்வித்துறையிலான பணி, சமய நெறிப்பணி… ஆகியவற்றிற்கு மேலான பங்களிப்புச் செய்தமைக்காக.
2. அல்-ஹாஜ் எம்.ஏ.அப்துல் மஜீது டீயு
(முன்னாள் ஆசிரியர், முன்னாள்; சமூகசேவை உத்தியோகத்தர், முன்னாள்; பட்டினசபைத் தலைவர், முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள்; அமைச்சர்)
Ø முதலாவது பட்டதாரியாக முகிழ்ந்து சம்மாந்துறை மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காகவும், பல்வேறு சமூகநலத்துறைப்பணிகளில் முன்னோடியாக ஒளிர்ந்து பரவலான அபிவிருத்திகளை மேற்கொண்டமைக்காகவும், சமூக மக்களிடையே இன மத முரன்பாடுகள் இல்லாத சமாதான சூழ்நிலைகளை மலரச்செய்ய முயற்சிகள் எடுத்தமைக்காகவும்.
3. எழுத்தளர் எஸ்.வேலாயுதன். (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
Ø ஆய்வுக்கட்டுரை இலக்கியம், சோதிடக் கலை ஆகியவற்றிற்கும் சமூக - இந்துசமய - கலாசார வாழ்வியல் நெறிகளின்வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக.
4. எழுத்தாளர் யூ.எம்.முஸ்தபா துP
(ஓய்வுபெற்ற அதிபர், தலைவர்: கலாபிவிருத்திக்கழகம்)
Ø பல்துறை இலக்கிய ஆய்வுக் கட்டுரைப் படைப்புக்கள், கை எழுத்துச் சஞ்சிகை – சிறப்பு மலர்கள் வெளியீடுகள், நாடக ஆக்கம், கலை இலக்கியத்துறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளுக்குரிய காத்திரமான முயற்சிகள்… இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக.
5. அல்-ஹாஜ் அமீர் இஸ்மாயில் டுடுடீ
(முன்னாள் சிரேஸ்ட அரச சட்டத்தரணி: சட்டமா அதிபர் திணைக்களம், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர், தவிசாளர்: இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு)
Ø நீதித்துறை தொடர்பான ஆய்வுகள், மற்றும் சமூகப்பணிகள், இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்து இம்மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காக.
6. அல்-ஹாஜ் எம்.பி.அலியார் மௌலவி (தேவபந்) துP(அலியார் ஹஸரத்)
(அமீர்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, அமீர்: தப்லீக் ஜமாஅத் அமைப்பு, அதிபர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, தலைவர்: ஜம்இய்யதுல் உலமா சம்மாந்துறை)
Ø இஸ்லாமிய அரபுக்கல்வியைச் சிறப்பான முறையில் முன்னெடுத்துச்சென்று பரவலாக்கியமைக்காகவும், சமய கலாசார நூல்கள் வெளியீடு சமய கலாசார சமூகப்பணிகள் இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக. 7. கவிஞர் யூ.எல்.முகம்மதிஸ்மாயில் (ஈழத்தொண்டன் இஸ்மாயில், தினகரன் இஸ்மாயில்)
(முன்னாள்; எழுதுனர்: பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், முன்னாள்; செயலாளர்: மக்கள் கலை வட்டம், ஆளுகை உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை கிராமியக் கவிப்பாடல் இலக்கியம் ஆகியவற்றிறகுப் பங்களிப்புச் செய்தமைக்காக.
8. கலைஞர் ரீ.எம்.கார்த்திகேசு
Ø நாட்டுக்கூத்து, நடிப்பு ஆகிய கலைத்துறைகளுக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
9. கலைவேள், கவிஞர் யூ.ஸெயின் துP (மாறன் - யூ.ஸெயின்)
(ஓய்வுபெற்ற அதிபர், தலைவர்: சம்மாந்துறை எழுத்தாளர் சங்கம், தலைவர்- பணிப்பாளர்: தேசிய கலை இலக்கியத் தேனகம், துணைத்தலைவர்: பிரதேச கலை இலக்கிய கலாசாரப் பேரவை, தலைவர்;: அமீர்அலி நூலக அபிவிருத்திசபை, முன்னாள் செயலாளர்: கலாபிவிருத்திக்கழகம்)
Ø கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, வில்லிசைப்பாட்டுக் கலை இலக்கியம்… ஆகியவற்றிற்கும், இலக்கிய நூல்கள் - சஞ்சிகைகளின் வெளியீடுகளுக்கும் கலை இலக்கியத்துறைகளிலான விழிப்புணர் வுகளுக்கும் பங்களிப்புகள் செய்தமைக்காக.
10. கலாபூஷணம் கலைமணி ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை துP.இ டீயுஇ னுip.in நுனர.
(ஓய்வுபெற்ற அதிபர், செயலவை உறுப்பினர்: கலாபிவிருத்திக் கழகம், துணைத்தலைவர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், நம்பிக்கையாளர் சபை முன்னாள் உறுப்பினர், தலைவர்: முகைதீன் மஸ்ஜீத்)
Ø கவிதை இலக்கியம், இசைப்பாடல், சித்திரக்கலை, எழுத்தணிக்கலை ஆகியவற்றிற்கு பங்களிப்புச் செய்தமைக்காகவும், இவக்கிய நூல்கள் வெளியீடு செய்தமைக்காகவும்.
11. கவிப்புலவர் எஸ்.ஆதம்பாவா
கிராமியக் கவிப்பாடல் இலக்கியம், இசை அமைப்பு, கழிகோலாட்டக்கலை (பொல்லடி) ஆகியவற்றிற்கு பங்களிப்புச்செய்தமைக்காக.
12. எழுத்தளர் அல்-ஹாஜ் எஸ்.அப்துல் றாஸீக் துP
(ஓய்வுபெற்ற அதிபர், தவிசாளர்: மத்தியஸ்த சபை , செயலாளர் நாயகம்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, செயலாளர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலை, முன்னாள் தலைவர்ஃ செயலாளர்;: கலாபிவிருத்திக்கழகம், தமிழ் எழுத்தாளர் சங்க கௌரவ உறுப்பினர் , முன்னாள் செயலாளர்: கிழக்குமாகாண பள்ளி வாசல்கள் சம்மேளனம், கோசப்பா குடி மரைக்கார்)
ஆய்வுக்கட்டுரை, நாடகநடிப்புக்கலை, பேச்சுக்கலை…, ஆகியவற்றிற்கும், கலை இலக்கியத்துறைகளிலும் சமூக நல்லுறவு சமாதானத்துறைகளிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமைக்கும்;, மஜ்லிஸ் அஷ்ஷ_றா அமைப்பு முகிழ்வதற்கும் சாலவும் பங்களிப்புகள் செய்தமைக்காக்
13. கலாபூஷணம் அல்-ஹாஜ் மௌலவி ஏ.சீ.ஏ.எம்.புஹாரி துP
(ஓற்வுபெற்ற ஆசிரியர், முன்னாள் முஸ்லீம் கமய கலாசார திணைக்கள உத்தயோகத்தர், முன்னாள் தலைவர்: நம்பிக்கையாளர் சபை, முன்னாள் தலைவர்: சம்மாந்துறை உலமாக்கள் சபை, துணைத்தலைவர்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, தலைவர்: தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கலாசாலை)
Ø ‘வரலாற்றில் ஓர் ஏடு’ சமயம்சார் வானொலி உரைநிகழ்ச்சிகள் மூலம் வாழ்வியல் நெறிக்கு வழிகள் செய்தமைக்கும், மஜ்லிஸ் அஷ்ஷ_றா அமைப்பு முகிழ்வதற்கும், எழுத்துத்துத்றை – சமூக – சமய – கலாசாரத் துறைகள் மூலம் மக்கள் வாழ்வியலை வழிப்படுத்தும் பணிகளில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்குமாக.
14. ஆய்வாளர், எழுத்தாளர் எம்.எல்.ஏ.காதர் ஆயு
(பல்கலைக்கழகப் பேராசிரியர், முன்னாள்; உபவேந்தர்: தென்கிழக்கு பல்கலைக்கழகம்)
Ø ஆய்வுக்கட்டுரை, சிறுகதைத்துறைகளிலான இலக்கியத்திற்கும், ஆய்வு நூல்கள் - தொகுப்புகள் வெளியீட்டுத்துறைக்கும் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்காக.
15. எழுத்தாளர் அல்-ஹாஜ் எம்.முகம்மது ஜலீல் டீ.ஊழஅ (ர்ழn.)
(ஜலீல் மனேஜர்)
(ஓய்வுபெற்ற உதவி பொது முகாமையாளர்: இலங்கை வங்கி)
Ø நாவல், இலக்கியத்துறைக்கு பங்களிப்புச் செய்தமைக்காகவும், நாவல் இலக்கியத் துறைகளில் சாகித்திய மண்டலப் பரிசு பெற்று சம்மாந்துறை மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காகவும்.
16. புரட்சிக் கலைஞர் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.முஸ்தபா துP
(ஓய்வுபெற்ற அதிபர், செயலாளர்: கலாபிவிருத்திக்கழகம், செயலாளர்: ஓய்வூதியர் நலன்புரி சமூக சேவைகள் சபை, ஆயுள்காலத் தலைவர்: உஸ்றதுல் ஹசனா சமூக சேவைகள் மன்றம், தலைவர்: விவசாய அமைப்புக்கள்)
Ø ஆய்வுக்கட்டுரை, கவிதை… இலக்கியத்துறைகளுக்கும் கையெழுத்துச் சஞ்சிகை வெளியீடு - நடிப்புக்கலை ஆகியதுறைகளுக்கும், கலை - இலக்கிய - சமூக நல்லுறவு சமாதான விழிபு;புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்காக.
17. எழுத்தாளர் எஸ்.எல்.ஏ.சலாம் டீயுஇ னுip.in நுனர.
(முன்னாள் அதிபர்: தேசிய பாடசாலை, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்)
Ø ஆய்வுக்கட்டுரை இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும், வரலாற்று ஆய்வுத்தறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக நல்லுறவு சமாதான மேம்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
18. கலைஞர் எம்.ரி.தம்பிராசா (எம்.ரி.ராசா)
(ஓய்வு பெற்ற பிரதேச சபை ஊழியர், தலைவர்: பிரதேச கலைக்கழகம், கணக்காய்வாளர்: பிரதேச கலை இலக்கிய கலசாரப்பேரவை)
Ø சித்திரம், நடிப்பு ஆகிய கலைத்துறைகளுக்கும், நடிப்பு – நாடகக்கலைகளின் விழிப்பணர்வுகளுக்கும் சமூக நல்லுறவு சமதான மேம்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக.
19. கலாபூஷணம் அல்-ஹாஜ் யூ.எல்.அலியார் ஆயு
(ஓய்வு பெற்ற அதிபர், ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர், தலைவர்: நாவலர் ஈழமேகம் நினைவு மன்றம், கௌரவ உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கல்வி, கலை இலக்கிய ஆய்வுக்கட்டுரைத்துறைகளுக்கும், நூல்கள் வெளியீடுகளுக்கும், இவற்றின் விழிப்புணர்வுகளுக்கும் காத்திரமான பங்களிப்புகள் செய்தமைக்காக.
20. எழுத்தாளர் அல்-ஹாஜ் ஐ.எம்.இப்றாகீம் துP.இ டீ.னுநஎஇ னு.நுன.
(ஓய்வு பெற்ற அதிபர், முன்னாள் தவிசாளர்: சம்மாந்துறை பிரதேச சபை, ஆலோசகர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், உப தலைவர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலை, இணைப்பாளர்: அம்பாறை மாவட்ட சகவாழ்வு மன்றம், முன்னாள்; செயலாளர்: அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேனளம்)
Ø அரசியல், கல்வி, வரலாறு: ஆய்வுக்கட்டுரைத் துறைகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக - இன நல்லுறவு, சமாதான வாழ்வியல் மேம்பாட்டிற்குக் காத்திரமான பங்களிப்புக்கள் - அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றமைக்கவும்.
21. இறையருட் கவிஞர் ஏ.இப்றாகீம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆளுகை உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை இலக்கியம் ஆகியவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக் காகவும், சமூக – சமய கலாசார வாழ்வியல் நெறிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
22. கலைஞர் கே.எல்.அசனார் (வரிசை முகம்மது)
(கௌரவ உறுப்பினர்: மத்தியஸ்த சபை, முன்னாள் தலைவர்: மஸ்ஜிதுல் ஜாரியாப் பள்ளிவாசல், செயலாளர்: வீரயடிக் கட்டு விவசாய அபிவிருத்தி அமைப்பு)
Ø கழிகோலடி (பொல்லடி) கலைத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்தமைக்காகவும், சமூக – சமய கலாசார வாழ்வியல் நெறிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காக.
23. எழுத்தாளர் எம்.எல்.சுபைதா டீ.நுன. (சுபைதா அமீர்) (ஓய்வு பெற்ற அதிபர்)
Ø சிறுகதை இலக்கியம், கட்டுரை இலக்கியம், வானொலி ஆகிய இலக்கிய கலைத் துறைகளின் வளாச்சிக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
24. கவிஞர் எஸ்.எல். இப்றாஹிம் (சுலைமா எல் இப்றாஹிம்)
(முன்னாள் இலிகிதர்: இ.போ.வ.ச.முகாமையாளர் அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு வட்டி இல்லா கடனுதவி நிதியம்)
Ø கவிதை இலக்கியம்,சமூக,சமய நெறி விழுமியங்களுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காக
25. கவிஞர் ஏ.அஸீஸ் (சம்மாந்துறை அஸீஸ்)
(பொருளாளர் சம்மாந்துறை தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை இலக்கியத்துறைக்குப்; பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக – நல்லுறவு – சமாதான வாழ்வியல் முயற்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
26. எழுத்தாளர் எம்.ஐ. பௌஸ்தீன். (அபூநஜாத் பௌஸ்தீன்) (முன்னாள் ஆசிரியர்)
Ø கவிதை, ஆய்வுக் கட்டுரை, ஆகியவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும், பத்திரிகை சஞ்சிகை – நூல் வெளியீடு ஆகிய துறைகளில் காத்திரமான பங்களிப்புக்களை செய்தமைக்காகவும்.
27. கலைஞர் ஐ.ஏ.றசூல்
(முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி)
Ø சித்திரக்கலைத்துறைக்கும்; இசை அமைத்தல், இசைத்துப்பாடுதல், ஆகிய கலைத்துறைகளுக்கும், காத்திரமான பங்களிப்புக்களைச் செய்தமைக்காக.
28. கவிஞர் எச்.எம்.பாறூக் டீ.ஊழஅ (ர்ழn.)இ Pபுனுநுஇ Pபுனுநுஆ(அதிபர் தேசியக்கல்லூரி)
Ø கவிதை இலக்கியத்துறைக்கும்;, இலக்கியச் சஞ்சிகைகள் - நூல்கள் வெளியீடுகளுக்கும், சமூக - சமய - கல்வி - நல்லுறவு சமாதான வாழ்வியல் முயற்சிகளுக்கும் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
29. கவிஞினி எம்.ஐ.பரீதா (பரீதா இஸ்மாயில்) ஆசிரியை
(தலைவர்: அல் அமானா சமூகசேவை அபிவிருத்தி ஒன்றியம், ஆளுகை உறுப்பினர்: சம். தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை, கட்டுரை, பாடல், நாடக நடிப்பு, வானொலி நிகழ்ச்சி, பேச்சு ஆகிய இலக்கிய - கலைத்துறைகளுக்குச் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமைக் காகவும்.
30. கவிஞர் மன்சூர் ஏ காதர் டீயு (ர்ழn.)இ ஆயு
(பதில் பதிவாளர்: தென் கிழக்குப் பல்கலைகழகம், சேமநல சேவைத்தலைவர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், செயலாளர்: சகாத் நிதியம், கையூர் மலையார் குடிமரைக்கார்)
Ø கவிதை, ஆய்வுக்கட்டுரை, சிறுகதை, பேச்சு ஆகிய இலக்கியத் துறைகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும் சமூக - சமய – கலாசார சமாதான வாழ்வியலுக்குச் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும்.
31. கலைஞர் அல் ஹாபிழ் எஸ்.முஹம்மது ஹனிபா னுip in டுiடி. ரூஐகெழ. ளுஉ.
(சிரேஷ்ட ஒலிபரப்பாளர்)
Ø இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்புத்துறை மூலம்; சம்மாந்துறை மண்பதிக்குப் முதன் முதல் பெருமை சேர்த்தமைக்காக.
32. கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் ஆ.ளுஉஇ P.hனு (நகீப்)
(கலாநிதி பட்டப் பிற்படிப்பு, சர்தேச சமாதானத் தூதுவர், பொதுநலவாய கல்விமான், உபவேந்தர் தென்கிழக்குப் பல்கலைகழகம்)
Ø கல்வி சமூக பொருளதாரம், இலங்கை முஸலீம்களின் அரசியல் வரலாறு, எயிட்ஸ் மூலமான சமூக பொருளாதார தாக்கங்கள், பல்லின வகைகள் கையாளுதல்,
சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி, இன்னோரன்ன ஆய்வுகள் நூல்கள் வெளியீடு செய்தமைக்காக.
33. எழுத்தாளர் எம்.எம்.நௌஷாட் (ஆடீடீளு)
(மார்பு நோய் வைத்திய மாவட்ட அதிகாரி)
Ø சிறுகதை, ஆய்வுக்கட்டுரை… இலக்கியத்துறைகளுக்கும், நூல்கள் - சஞ்சிகைகள் வெளியீட்டுத்; துறைகளுக்கும் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
34. கவிஞினி மசூறா சுஹ_ர்தீன் ஆசிரியை
(தலைவர்: நிறைமதி கலை இலக்கிய கழகம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சேமநலச் சேவைச் செயலாளர்)
Ø கவிதை கட்டுரை இலக்கியத்துறைகளுக்கும், இசையமைப்பு நாடகம்… ஆகிய கலைத் துறைகளுக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும், கையெழுத்து – அச்சுப்பதிப்புச் சஞ்சிகைகள் வெளியீடு செய்தமைக்காகவும், கலை இலக்கியத்துறைகளின் விழிப்புணர்வுகளுக்குக் காத்திரமான பணிகளைச் செய்து வருகின்றமைக்காகவும்.
35. பல்துறைக்கலை ஆய்வாளர் எம்.ஏ.முகம்மது றமீஸ் டீயு. (ர்ழn.)இ ஆ.Pடை.
(றமீஸ் அப்துல்லாஹ்)
(மொழித்துறைத் தலைவர்: தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஆலோசகர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø ஆய்வுக்கட்டுரை, விமர்சனக் கட்டுரை, ஆகிய இலக்கியத் துறைகளுக்கும், இலக்கியச் சஞ்சிகை – நூல்கள் வெளியீடுகளுக்கும், சமூக – நல்லுறவு – சமாதான வாழ்வியலுக்கு பங்களிப்புக்கள் செய்து வருகின்றமைக்காக.
36. கலைஞர் வீ.ஸ்ரீதரன்
(போதனாசிரியர், நுண்கலைத்துறை சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவனம்)
Ø மிருதங்க வாத்தியம், இசைப்பாடல், நடிப்புக்கலை ஆகியவற்றிற்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
37. கலைஞினி ஆர்.துஷ்யந்தி ஆயு
(விரிவுரையாளர்: நடனம் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவனம்)
பரத நாட்டியம், இசை… மற்றும் நுண்கலைத்துறைகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புக்கள் செய்து இம்மண்பதிக்குப் பெருமை சேத்தமைக்காக.
(இத்தெரிவுகள் வயது முதிர்வு அடிப்படையில் பட்டியல் படுத்தப்பட்டதாகும்)
Sunday, March 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment