சம்மாந்துறையில் கலை இலக்கிய அமைப்புக்கள்.
1950 ஆம் ஆண்டிற்கு முன்பு சம்மாந்துறை மக்கள் மத்தியில் கல்வி அறிவு போதாமை காரணமாக, மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்பட்டன. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே இருந்தனர். அவர்களும் அந்நம்பிக்கைகளி;ல் உள்வாங்கப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளும் குறிப்பிட்ட காலங்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. அதனால் மக்களுக்கு போதிய ஓய்வு நேரம் இருந்தது எனலாம்.
அக்காலத்தில் கல்யாண வீடுகளிலும், சுன்னத்து கல்யாண வீடுகளிலும், பெருநாட் காலங்களிலும் அப்பாஸ் நாடகம், அலிபாதுசா நாடகம், தையா சுல்தான் போன்ற நாடகங்கள் இங்கிருந்த சில குழுவினரால் இராக் காலங்களில் நடாத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் சில குழுவினர் பள்ளுப் பாடுதல், பஜனைக் கச்சேரி எனும் இசைக் கச்சேரிகளையும், கோடு கச்சேரி எனும் நகைச்சுவை நாடகங்களையும் நடாத்தி மக்களை மகிழ்வித்தனர். இவ்வாறான கலை நிகழ்ச்சிகள் 1950 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் படிப்படியாக மறையத் தொடங்கின.
இதன் பின்னர்தான் கலை, இலக்கியத் துறைகளை வளர்ப்பதற்கு சில அமைப்புக்கள்;, கழகங்கள் தோன்றின.
அவைகளின் விபரங்கள்.
1. கலாபிவிருத்திக் கழகம் - 1956
அமைப்பாளர்கள் யூ.எம்.முஸ்தபா
மர்ஹ_ம் எம்.ஏ.றசீத்
யூ.செயின்
எஸ்.ஏ.றாசீக்
மர்ஹ_ம் பாவலர் பசீல் காரியப்பர்
மர்ஹ_ம் ஏ.ஏ.கரீம்
ஏஸ்.எஸ்.மணியம்
ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை
ஏ.எல்.எம் யாசீன்
எஸ்.எச்.எம்.முஸ்தபா
மர்ஹ_ம் எம்.எம். இஸ்மாயில்
மேடையேற்றிய நாடகங்கள்: குடியின் கொடுமை, (1956)
யார் குற்றவாளி (1957)
தியாகரத்தம்
தீரன் திப்பு சுல்தான் (1959)
‘கலைக்குரல்’ கையெழுத்துப் பத்திரிகை
மேலும் 1960 இல் கிழக்கிலங்கை மட்டத்தில் பேச்சு, கட்டுரை, கலைப்போட்டிகளை நடாத்தினார்;கள். இதில் பேச்சுப் போட்டியில் மர்;ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழ மேகம் பக்கீர் தம்பியின் உரைமலர், மழையும் துளியும், அறவழிக்கீதம் எனும் புத்தகங்களும் வெளியிடப்பட்டன.
2. இளைஞர் இசைக் கழகம்: - 1959அமைப்பாளர்கள் ஏ.ஏ.றகீம்,
ஏ.சி.இஸ்மாலெவ்வை
எஸ்.எச்.எம்.முஸ்தபா
எம்.இஸ்மாலெவ்வை
வி.எஸ்.வேலாயுதம்
போன்றோர் சங்கீத ஆசிரியர் மூலம் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றமை, சில மேடைகளில் பாட்டுக் கச்சேரிகள் நடாத்தினார்கள்.
3. கலைச்சுடர் மன்றம் - 1960
ஸ்தாபகர்கள் எஸ்.எச்.எம்.முஸ்தபா
எம்.எம்.முஸ்தபா
நாடகப் பயிற்சி கருத்தரங்குகள், இலக்கிய, சமூக மாதாந்த சஞ்சிகை “முள்”; வெளியீடு.
4. முத்தமிழ் முன்னணிக் கழகம் -1962
ஸ்தாபகர்கள் கே.எம்.முஸ்தபா
ஏ.இப்றாஹிம்
மேடைநாடகங்கள் சில அரங்கேற்றப்பட்டன.
5. வசந்த மாளிகை நண்பர்கள் ஒன்றியம் -1966
ஸ்தாபகர்கள் ஏ.எம்.ஏ.லாபிர்.
எஸ்.எல்.எம்.இப்ராஹிம்
இசை நிகழ்வுகள் ,கலை இலக்கியக் கருத்தரங்குகள்.
6. வளர் கலை மன்றம் - 1969
ஸ்தாபகர்கள் எஸ்.கே.லெவ்வை
தினகரன் இஸ்மாயில்
கதை கட்டுரை, கவிதைப் போட்கடிள்
7. நோட் நோட் போர் கலைக்கழகம் - 1969
ஸ்தாபகர்கள் எம்.ரி.ராஜா
ஏம்.ஐ.மீராலெவ்வை
மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள்
8. மாறன் நாடக இலக்கிய மன்றம் - 1970
ஸ்தாபகர்கள் மாறன் யூ.செயின்
ஏ.எல்.மஹ்முது லெவ்வை
நாடகப் பயிற்சிகள்,நாடக அரங்கேற்றம்
9. மக்கள் கலை வட்டம் - 1971
ஸ்தாபகர்கள் வீ.ஆனந்தன்
ஈழக்குயில் இதிரிஸ்
கலை இலக்கிய கருத்தரங்குகள். களவெட்டி சஞ்சிகை.
10. தேசிய கலைக்குன்றம் - 1971
ஸ்தாபகர்கள் மாறன் யூ.செயின்
எம்;.ஐ.மீராலெவ்வை
நாடக அரங்கேற்றம்,கவியரங்குகள், கொள்கை இலக்கிய சஞ்சிகை வெளியீடு.
11. முத்தமிழ் கலா மன்றம் - 1973
ஸ்தாபகர்கள் கே.எல்.எம்.சலீம்
ஏ.மகுமுது லெவ்வை
மேடை நாடகங்கள்,இசையரங்குகள்
12. தமிழ் எழுத்தாளர் சங்கம்ஜ -1973
ஸ்தாபகர்கள் பாவலர் பஸீர்காரியப்பர்
மாறன் யூ.செயின்
கலை இலக்கிய போட்டிகள்,கருத்தரங்குகள்
13. உழைப்பாளர் கலை இலக்கிய ஒன்றியம் - 1976
ஸ்தாபகர்கள் தினகரன் இஸ்மாயில்
வீ.ஆனந்தன்
கலை இலக்கிய போட்டிகள்,கருத்தரங்குகள்
14. தினகரன் மகளிர் கலை வட்டம் - 1982
ஸ்தாபகர்கள் மஷ_றா ஏ மஜீட்
மாஜிதா ஏ ஹமீட்
இலக்கிய கருத்தரங்குகள், கவிதைப் போட்டிகள்
15. நிறைமதி கலை இலக்கிய வட்டம் - 1983
ஸ்தாபகர்கள் மஷ_றா ஏ மஜீட்
குறைஷா எம் காஸிம்
கருத்தரங்குகள், கலைப் போட்டிகள், “நிறைமதி” சஞ்சிகை வெளியீடு.
16. மத்திய இளைஞர் கலைக் கழகம் - 1986
ஸ்தாபகர்கள் எஸ்.யூ.எம்.நிஸார்
மஷ_றா ஏ மஜீட்
“யௌவனம்” கலை, இலக்கிய சஞ்சிகை
17. சமூகசேவைகள் கலை இலக்கிய அபிவிருத்தி அமைப்பு – 1986
ஸ்தாபகர்கள் எம்.ஏ.சீ.எம்.மக்கீன்
ஏ.ஏ.றகீம்
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், நாடகப் பயிற்சி
18. தேசிய கலை இலக்கிய தேனகம் - 1992
ஸ்தாபகர்கள் மாறன் யூ.ஸெயின்
ஏ.எல்.சாய்வுத்தம்பி
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், தமிழ் இலக்கியம் ஐஆம் ஐஐஆம் பாகம், றோசாச்செய்கை, புள்ளியைத்தேடும் புள்ளிமான், அத்தனையும் முத்துக்கள், கூன் நிமிர்கிறது.
19. “ஸ்கொல்ப்” அமைப்பு – 1999
ஸ்தாபகர்கள் ஏ.பீ.எம்.ராஜி
ஏ.கே.எம் ஹப்மி
கலை இலக்கிய கலாசாரப் போட்டிகள், “குமுறல்” சஞ்சிகை வெளியீடு
20. பாவலர் பசீல் காரியப்பர் இரசிகர் வட்டம் -2000
ஸ்தாபகர்கள் ஐ.எல். ஜலீல்
ஏ.எம்.எப் பஸ்மியா
இலக்கிய ஒன்று கூடல் பாவலருடன் ஓர் இரசனைச் சந்திப்பு “அசரா” பத்திரிகை, “பட்டிப்பளை” நூல் வெளியீடு.
21. நாவலர் ஈழமேகம் நினைவு மன்றம் - 2002
ஸ்தாபகர்கள் யூ.எல். அலியார்
றமீஸ் அப்துல்லாஹ்
கருத்தரங்குகள், ஈழமேக நினைவுச்சுவடுகள் நூல் வெளியீடு
22. பிரதேச கலை இலக்கியப் பேரவை – 2002
ஸ்தாபகர்கள் மாறன் - யூ. செயின்
எஸ்.எம்.ஜவாத்
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், “கிராமிய சமூக கவிகள்” திரட்டு
23. முற்போக்கு சமூக கலாசார முன்னணி - 2004
ஸ்தாபகர்கள் ஏ.எல்.ஜே. சாதீக்
எஸ்.ஐ.எம் தர்ஷாத்
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள்
24. பிரதேச கலைக் கழகம் - 2004
ஸ்தாபகர்கள் எம்.ரி ராசா
கே.எல்.எம் கபீர்
கலை இலக்கிய கருத்தரங்குகள், கலைப் பயிற்சிப் பட்டறை
25. சமூக பொருளாதார கலாசார நலன்புரி ஐக்கிய அமைப்பு – 2004
ஸ்தாபகர்கள் ஏ.சீ.ஏ.எம். இஸ்மாயில்
ஏ.பி.எம். சிராஜ்
அஷ்ரப் நினைவு தினப் போட்டிகள், கலை கலாசார கருத்தரங்குகள்
26. “பென்கிளப்” ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பு -2005
ஸ்தாபகர்கள் மாஜிதா தௌபீக்
மஷ{றா ஏ. மஜீட்
“ஒலிகள் வெளிவராத ராகங்கள்” பெண்களின் கவிதை திரட்டு கவியரங்குகள்
27. படர்க்கைகள் இணையம் - ஸ்ரீ லங்கா -2006
ஸ்தாபகர்கள் எம்.எச். றிஸ்வானுல் ஹக்
பரீட்
கவியரங்குகள், கலை கலாசார கருத்தரங்குகள்
28. அம்பாறை மாவட்ட எழுத்தாளர் கலைஞர் ஒன்றியம் -2007
ஸ்தாபகர்கள் எம்.ஏ.சீ.எம். மக்கீன்
அகில இலங்கை ரீதியில் கலை கலாசார போட்டிகள்,இலக்கிய கருத்தரங்குகள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மன்றங்கள் ஏதோ ஒரு வகை உந்துதலால் உருவாக்கப்பட்டாலும் பெரும்பாலான மன்றங்கள் அவற்றின் நோக்கங்களை தொடர்ந்து நிறைவேற்றக் கிடைக்கவி;ல்லை எனக் கொள்ளலாம். அதனால் சம்மாந்துறையின் கலை இலக்கிய விளைவுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதனை ஈடு செய்வதாக இருந்தால் இப்பிரதேசத்தில் உள்ள உயர் தரப்பாடசாலைகள் இவற்றிற்கு களம் அமைத்துக்கு கொடுக்கவேண்டியது அவசியமாகும். வருடாந்தம் நிகழும் தமிழ் மொழி தினப் போட்டிகளைக்கூட தரமாக நடாத்த இயலாமல் இருப்பது துரதிஷ்டமான நிகழ்வாகும்.
நன்றி
அல் - ஹாஜ் எஸ்.எச்.எம். முஸ்தபா (ஓ.பெற்ற அதிபர்)JP
Sunday, March 14, 2010
STR சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயர் விபரம்
சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயர் விபரம்
1. ஜனாப் எம்.பி.எம்.ஹ{சைன் - தலைமைக்காரியாலய முகாமையாளர்
2. ஜனாப் ஏ.எல்.எம்.நஜீப் - சமூர்த்தி முகாமையாளர்
3. ஜனாப் எஸ் எல். எம் மசூர் - சமூர்த்தி முகாமையாளர்
4. ஜனாப் ஏ.ஜினேந்திரன் - சமூர்த்தி முகாமையாளர்
5. ஜனாபா ஜ.எல்.யு ஜுனைதா - சமூர்த்தி முகாமையாளர்
6. ஜனாப் ஏ.எம் தையூப் - மகா சங்க உதவி முகாமையாளர்
7. ஜனாப் எம்.எம்.ஜுனைதீன் - சமூர்த்தி திட்ட உதவியாளர்
8. ஜனாப் ஏ.ஜே.எம்.ஹனீபா - வங்கி உதவி முகாமையாளர்
9. ஜனாப் ஏ.ஏ.அஸீஸ் - வங்கி உதவி முகாமையாளர்
10. ஜனாப் ஏ.றசூல் - வங்கி உதவி முகாமையாளர்
11. ஜனாப் எம்.எம்.ஏ.றசீட் - வங்கி உதவி முகாமையாளர்
12. ஜனாப் எம்.எம்.அமீனுதீன் - வலய உதவி முகாமையாளர்
13. ஜனாப் ஏ.எம்.ஏ.கபூர் - வலய உதவி முகாமையாளர்
14. ஜனாப் எஸ்.எல்.ஜஃபர் - வலய உதவி முகாமையாளர்
15. ஜனாப் எம்.எம்.தமீம் - வலய உதவி முகாமையாளர்
16. ஜனாப் ஏ.எம்.இப்றாகிம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
17. ஜனாபா ஏ.சி.றிஸ்வானா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
18. ஜனாபா எம்.ரி.நைபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
19. ஜனாபா ஐ.எல்.மரியங்கண்டு - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
20. ஜனாப் எம்.பி.ஏ.றசூல் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
21. ஜனாப் எம்.சி.எம்.பாரிஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
22. ஜனாப் எம்.ஐ.டக்கீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
23. ஜனாபா கே.எல்.மும்தாஜ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
24. ஜனாப் எம்.எல்.நளீம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
25. ஜனாபா எம்.பி.நஜீபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
26. ஜனாப் கே.எல் அமீர் அலி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
27. ஜனாப் எம்.எல்.எம்.அன்வர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
28. ஜனாபா எம்.ஏ.கதிசம்பு - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
29. ஜனாபா ஏ.எல்.நஸீறா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
30. ஜனாபா ஏ.சி.பசீறா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
31. ஜனாபா எம்.சி. பாத்துமுத்து - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
32. ஜனாப் ஏ.எம்.முனாஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
33. ஜனாப் என்.ஆதம்பாவா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
34. ஜனாபா யு.எல்.பாத்திமா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
35. ஜனாப் ஐ.எல்.அலி அக்பர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
36. ஜனாபா எம்.வை.யு.ஆயிஷா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
37. ஜனாபா யு.எல் ஹிதாயா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
38. ஜனாப் ஏ.எம்.நஸ்றுதீன் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
39. ஜனாப் ஏ.சி.எம்.காலித் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்40. ஜனாபா வி.ரி.குறைசியா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
41. ஜனாபா ஐ.எல்.யு.அனூன் பீவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
42. ஜனாப் எஸ்.நாஸர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
43. திருமதி கே.கோசலை - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
44. ஜனாப் ஏ.எல்.முகம்மட் அலி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
45. ஜனாபா எம்.வை.எஸ்.நளீபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
46. ஜனாப் ஏ.பி.சாதிக் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
47. ஜனாப் ஏ.சி.எம்.நஜீப் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
48. ஜனாபா எம்.ஐ.அகமட் நிஸா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
49. ஜனாப் ஏ.ஏ.மஜீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
50. ஜனாபா வி.ரி.நஜீபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
51. ஜனாப் எம்.ஐ.ஏ.றசீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
52. ஜனாப் எம்.ஏ.சி;.எம்.நளீம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
53. ஜனாப் எம்.ஏ.மஜீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
54. ஜனாபா எம்.ரி.பௌசியா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
55. ஜனாப் ஏ.எல்.நஸீர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
56. ஜனாப் எஸ்.ஐ.அஸீஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
57. ஜனாப் எம்.ஏ.ஜௌபர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
58. ஜனாப் ஏ.எம்.முகம்மட்தம்பி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
59. ஜனாப் எம்.ஏ.வை பாவா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
60. ஜனாப் எம்.எல்.எம்.அமீன் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
61. ஜனாப் வை.எம்.இஸ்மாயில் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
62. ஜனாபா கே.எல்.அஜிஸா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
63. ஜனாபா எம்.எம்.ஆயிஷாபீவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
64. ஜனாபா எஸ்.எல்.எஸ்.ஜனுபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
65. ஜனாப் ஐ.எல்.ஏ.றசீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
66. ஜனாப் ஏ.எம்.ஏ.அமீர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
67. ஜனாப் ஏ.எம்.அமீர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
68. ஜனாப் ஏ.ஜஃபர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
69. திருமதி என்.யோகராணி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
70. திருமதி பி.அருந்தவநாயகி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
71. ஜனாப் ஏ.எல்.எம். ஜாபிர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
72. திருமதி ரி.இ;ந்திராணி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
73. திரு கே.சிறிகரன் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
74. திரு என்.புஸ்ப சுரேஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
75. திரு ஜே.டப்ளிய+.திஸ்நாயக்க - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
76. ஜனாபா எஸ்.எம்.கதிஜாஉம்மா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
77. ஜனாபா எஸ்.எம்.யு.சல்ஹாஉம்மா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
78. ஜனாப் எம்.எம்.நளீம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
79. ஜனாபா எம்.ஏ.நஸீறா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
80. ஜனாபா எம்.எல் றசீனா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
81. ஜனாப் ஏ.ஏ.றசூல் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
82. ஜனாபா ஏ.றசீதா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
83. ஜனாபா ஏ.எகினாபீவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
84. ஜனாப் ஏ.எல்.சஹீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
85. ஜனாப் எம்.ஐ.ஏ.றகுமான் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
86. திரு எஸ்.நவனீதக்குமார் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
87. திருமதி கே.நந்தினி தேவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
88. திருமதி எஸ்.றாஜி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
89. திருமதி ஏ.தயானந்தி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
90. ஜனாப் எம்.எம்.மனாஸிர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
91. ஜனாப் எம்.பி.லாபிர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
92. ஜனாப் எஸ்.நஸ்றின் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
93. ஜனாபா ஏ.ஜெமிலா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
1. ஜனாப் எம்.பி.எம்.ஹ{சைன் - தலைமைக்காரியாலய முகாமையாளர்
2. ஜனாப் ஏ.எல்.எம்.நஜீப் - சமூர்த்தி முகாமையாளர்
3. ஜனாப் எஸ் எல். எம் மசூர் - சமூர்த்தி முகாமையாளர்
4. ஜனாப் ஏ.ஜினேந்திரன் - சமூர்த்தி முகாமையாளர்
5. ஜனாபா ஜ.எல்.யு ஜுனைதா - சமூர்த்தி முகாமையாளர்
6. ஜனாப் ஏ.எம் தையூப் - மகா சங்க உதவி முகாமையாளர்
7. ஜனாப் எம்.எம்.ஜுனைதீன் - சமூர்த்தி திட்ட உதவியாளர்
8. ஜனாப் ஏ.ஜே.எம்.ஹனீபா - வங்கி உதவி முகாமையாளர்
9. ஜனாப் ஏ.ஏ.அஸீஸ் - வங்கி உதவி முகாமையாளர்
10. ஜனாப் ஏ.றசூல் - வங்கி உதவி முகாமையாளர்
11. ஜனாப் எம்.எம்.ஏ.றசீட் - வங்கி உதவி முகாமையாளர்
12. ஜனாப் எம்.எம்.அமீனுதீன் - வலய உதவி முகாமையாளர்
13. ஜனாப் ஏ.எம்.ஏ.கபூர் - வலய உதவி முகாமையாளர்
14. ஜனாப் எஸ்.எல்.ஜஃபர் - வலய உதவி முகாமையாளர்
15. ஜனாப் எம்.எம்.தமீம் - வலய உதவி முகாமையாளர்
16. ஜனாப் ஏ.எம்.இப்றாகிம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
17. ஜனாபா ஏ.சி.றிஸ்வானா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
18. ஜனாபா எம்.ரி.நைபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
19. ஜனாபா ஐ.எல்.மரியங்கண்டு - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
20. ஜனாப் எம்.பி.ஏ.றசூல் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
21. ஜனாப் எம்.சி.எம்.பாரிஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
22. ஜனாப் எம்.ஐ.டக்கீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
23. ஜனாபா கே.எல்.மும்தாஜ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
24. ஜனாப் எம்.எல்.நளீம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
25. ஜனாபா எம்.பி.நஜீபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
26. ஜனாப் கே.எல் அமீர் அலி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
27. ஜனாப் எம்.எல்.எம்.அன்வர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
28. ஜனாபா எம்.ஏ.கதிசம்பு - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
29. ஜனாபா ஏ.எல்.நஸீறா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
30. ஜனாபா ஏ.சி.பசீறா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
31. ஜனாபா எம்.சி. பாத்துமுத்து - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
32. ஜனாப் ஏ.எம்.முனாஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
33. ஜனாப் என்.ஆதம்பாவா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
34. ஜனாபா யு.எல்.பாத்திமா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
35. ஜனாப் ஐ.எல்.அலி அக்பர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
36. ஜனாபா எம்.வை.யு.ஆயிஷா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
37. ஜனாபா யு.எல் ஹிதாயா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
38. ஜனாப் ஏ.எம்.நஸ்றுதீன் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
39. ஜனாப் ஏ.சி.எம்.காலித் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்40. ஜனாபா வி.ரி.குறைசியா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
41. ஜனாபா ஐ.எல்.யு.அனூன் பீவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
42. ஜனாப் எஸ்.நாஸர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
43. திருமதி கே.கோசலை - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
44. ஜனாப் ஏ.எல்.முகம்மட் அலி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
45. ஜனாபா எம்.வை.எஸ்.நளீபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
46. ஜனாப் ஏ.பி.சாதிக் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
47. ஜனாப் ஏ.சி.எம்.நஜீப் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
48. ஜனாபா எம்.ஐ.அகமட் நிஸா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
49. ஜனாப் ஏ.ஏ.மஜீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
50. ஜனாபா வி.ரி.நஜீபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
51. ஜனாப் எம்.ஐ.ஏ.றசீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
52. ஜனாப் எம்.ஏ.சி;.எம்.நளீம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
53. ஜனாப் எம்.ஏ.மஜீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
54. ஜனாபா எம்.ரி.பௌசியா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
55. ஜனாப் ஏ.எல்.நஸீர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
56. ஜனாப் எஸ்.ஐ.அஸீஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
57. ஜனாப் எம்.ஏ.ஜௌபர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
58. ஜனாப் ஏ.எம்.முகம்மட்தம்பி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
59. ஜனாப் எம்.ஏ.வை பாவா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
60. ஜனாப் எம்.எல்.எம்.அமீன் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
61. ஜனாப் வை.எம்.இஸ்மாயில் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
62. ஜனாபா கே.எல்.அஜிஸா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
63. ஜனாபா எம்.எம்.ஆயிஷாபீவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
64. ஜனாபா எஸ்.எல்.எஸ்.ஜனுபா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
65. ஜனாப் ஐ.எல்.ஏ.றசீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
66. ஜனாப் ஏ.எம்.ஏ.அமீர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
67. ஜனாப் ஏ.எம்.அமீர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
68. ஜனாப் ஏ.ஜஃபர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
69. திருமதி என்.யோகராணி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
70. திருமதி பி.அருந்தவநாயகி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
71. ஜனாப் ஏ.எல்.எம். ஜாபிர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
72. திருமதி ரி.இ;ந்திராணி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
73. திரு கே.சிறிகரன் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
74. திரு என்.புஸ்ப சுரேஸ் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
75. திரு ஜே.டப்ளிய+.திஸ்நாயக்க - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
76. ஜனாபா எஸ்.எம்.கதிஜாஉம்மா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
77. ஜனாபா எஸ்.எம்.யு.சல்ஹாஉம்மா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
78. ஜனாப் எம்.எம்.நளீம் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
79. ஜனாபா எம்.ஏ.நஸீறா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
80. ஜனாபா எம்.எல் றசீனா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
81. ஜனாப் ஏ.ஏ.றசூல் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
82. ஜனாபா ஏ.றசீதா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
83. ஜனாபா ஏ.எகினாபீவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
84. ஜனாப் ஏ.எல்.சஹீட் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
85. ஜனாப் எம்.ஐ.ஏ.றகுமான் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
86. திரு எஸ்.நவனீதக்குமார் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
87. திருமதி கே.நந்தினி தேவி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
88. திருமதி எஸ்.றாஜி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
89. திருமதி ஏ.தயானந்தி - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
90. ஜனாப் எம்.எம்.மனாஸிர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
91. ஜனாப் எம்.பி.லாபிர் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
92. ஜனாப் எஸ்.நஸ்றின் - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
93. ஜனாபா ஏ.ஜெமிலா - சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
சம்மாந்துறையின் பிரசவங்கள் தனிப்படைப்பு
Øகலிகாலமும், கல்லோயாவும். காவியம் -1948
காவியனார் - மீ.முகம்மது சரீப் (புளக் ஹ” சம்மாந்துறை)
Øநித்திய சுக வழி, வைத்தியம் -1963
வைத்திய சிகா, கி.அருணாசலம் (வீரமுனை சம்மாந்துறை)
Øபத்தியராக விதி;, வைத்தியம் -1964
வைத்திய சிகா, கி.அருணாச்சலம் (விரமுனை-சம்மாந்துறை)
Øஇஸ்லாமிய சிந்தனை. கவிதைத் தொகுதி -1982
சிந்தனையாளர் எம்.ஜ.மீராலெவ்வை(சின்னப்பள்ளி வீதி சம்மாந்துறை)
Øஅல்-குர்ஆனியல். இஸ்லாமிய சமய நெறி -1982
மௌவி எம்.ஏ.எம்.றூஹ{ல்லாஹ் (சின்னப்பள்ளி சம்மாந்துறை)
Øமழையும், துளியும். கவிதைத் தொகுதி -1983 மே 22
ஈழமேகம் எம்.ஜ.எல்.பக்கீர்தம்பி (மத்திய வீதி சம்மாந்துறை)
Øஇகம் சிந்தும் பனித் துளிகள். கவிதைத் தொகுதி -1991
கவிஞர், ஏ.நௌபர் அலி (எம்,பி வீதி, சம்மாந்துறை)
Øஈழத்தின் இன்னுமொரு மூலை. சம்பவத்தொகுதி -1992 ஓகஸ்ட்
வெளியீட்டுப் பணியகத்தார்கள்
Øகவிஞர், வீ.ஆனந்தன். தகவல் சுவடுகள் -1996
றமீஸ் அப்துல்லாஹ் (கருவாட்டுக்கல், சம்மாந்துறை)
Øகிராமப்புறத்தில் தொடர்புசாதனங்களின் தாக்கம்
விளக்கக் கட்டுரைகள் 1998.03.21
கவிஞர், ஈழக் குயில் இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øகவிக் குயில். கவிதைத் தொகுதி -2001
கவிஞர், ஈழக்குயில் இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øசுகராகம். வைத்தியம் தொடர்பான விளக்கம் -2005
டாக்டர், எஸ்.முகம்மது இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øறோசாச் செய்கை. விவசாயம் - 2004
சஞ்சீவி சிவகுமார், டி.ஐ.முஜிபுர் ரக்கீப் (பிரதான வீதி, சம்மாந்துறை)
Øசித்த வைத்தியம். வைத்தியம் தொடர்பான விளக்கம் - 2005
டாக்டர், எஸ்.முகம்மது இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øஜனாதிபதி முறைகளும், பிரதிநிதித்துவமும் அரசியல் தொடர்பான கட்டுரைகள் - 2005எமுத்தாளர், எச்.எம்.அன்வர் அலி (பிரதேச சபை வீதி, சம்மாந்துறை)
Øஅத்தனையும் முத்துக்கள் - கவிதைத் தொகுதி -2006
கலாபூஷணம், ஏ.சி.இஸ்;மாலெவ்வை (1ம் குறுக்குத் தெரு, சம்மாந்துறை)
Øபதக்கடைச் சாக்கு. கவிதைத் தொகுதி - 2006
கவிஞர், துறையூரான் அஸாறுதீன்.
Øபாவலருடன் ஓர் இரசனைச் சந்திப்பு . தங்கம்மா கவிதை தொடர்பான விளக்கம் -2004 ஜலீல் ஜீ, அம்பாறை வீதி, வீரமுனை, சம்மாந்துறை.
Øபுள்ளியைத் தேடும் புள்ளிமான் -கவிதைத் தொகுதி -2007
பெண் கவிஞர், எஸ். நுஹா (பைத்துஷ்சபா மனார் வீதி, சம்மாந்துறை)
Øரமழான் மாதம், நோன்பும் அதன் சட்டமும் - இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான விடயம் -2007
அல்-ஹாஜ் அபூ முஜாஹித், -சம்மாந்துறை.
Øதங்கம்மா - கவிதைத் தொகுதி - 1978-07-08
பாவலர் பஸீல் காரியப்பர், மத்திய வீதி, சம்மாந்துறை.
Øசித்த வைத்தியத்தில் சுரரோகங்களும், மருந்துக்களும், -
வைத்தியம் தொடர்பான குறிப்புக்கள்
டாக்டர், எஸ்.முகம்மது இத்ரீஸ் (கவித்தாரகை ஈழக்குயில் இத்ரீஸ்)
Øசீர்பாதர் சரித்திரம் - வரலாற்று ஆய்வும் சரித்திரமும் - 2008 ஜுலை
த.லோகிதாஸன் - டீயு (ர்ழளெ) - வீரமுனை.
Øதடம் பதித்த ஈழமேகம் - நாவலர் ஈழமேகம் பக்கீர் தம்பி பற்றிய ஆளுமைக் குறிப்புகள்
கவிஞர் ஈழக் குயில் இத்ரீஸ்.
Øசர்வதேச முரன்பாடுகளும், பிணக்குகளும் - சர்வதேச விவகாரம், தொடர்பானவை - 2009 சட்டத்தரணி எச்.எம்.எம்.றைஹான்.
Øபிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள்- சர்வதேச நிறுவனங்களின் தோற்றுவாய்களும்-2009 சட்டத்தரணி எச்.எம்.எம்.றைஹான்.
Øஅன்று அறபு நாட்டிலே - நபி (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன் நிலைமைகள் - 1999-06-27 அல் ஹாஜ், மௌவி, எம்.ஏ.எம்.று{ஹ{ள்ளாஹ் (பிஏ)
Øஇரு நூற்றாண்டுகளில் இலங்கையிற் கல்வி - கல்வித்துறையுடனான கட்டுரைகள் - 2000.01.22 கலாபூஷணம் அல்ஹாஜ் யூ.எல்.அலியார் (எம்.ஏ)
Øகல்முனை கரையோர மாவட்டம் - புதிய கரையோர மாவட்ட புள்ளி விபரக் கட்டுரை - 2001.09.16 ஜ.எம்.இப்றாஹீம், முன்னாள் தவிசாளர் பிரதேசசபை,சம்மாந்துறை.
Øகொடிய குற்றங்கள் - இஸ்லாமிய மார்க்க நெறி விடயமாக - 2003 மே
மௌலவி,அல்-ஹாஜ்,அல்-ஹாபீஸ் ஜ.எல்.சி.மீரான்சாஹிபு, சம்மாந்துறை.
Øகற்கை வழிகாட்டி - கல்வியல் தொடர்பானவைகள் - 2003.04.05
எச்.எம்.அன்வர் அலி, ரி.சி, வீதி, சம்மாந்துறை.
Øஅம்பாறை மாவட்டத்தின் குடித்தொகை - புவியியல் தொடர்பான ஆய்வுகள் - 2003.06.14முதுநிலை விரிவுரையாளர், எம்.ஜ.எம்.கலீல்.
Øஇஸ்லாமும், வரலாறும் (தொகுதி-1) - இஸ்லாமிய சமயம் தொடர்பானவைகள் - 2007.11.20ஏ.ஆர்.எம்.அஷ்ரஃப் (நளிமி ) துP, 79ஃ1இ சின்னப்பள்ளி வீதி, சம்மாந்துறை.
Øநீரழிவு நோய் - கையேடு - சுகாதார விடயம் -
2008 ஆகஸ்ட் டாக்டர். எம்.எம்.நௌஸாட்.
Øகாச நோய் கையேடு - சுகாதார விடயம் - 2009.03.29
டாக்டர்.எம்.எம்.நௌஷாத் (மாவட்ட காசநோய் தடுப்பு அதிகாரி)
Øகூன்நிமிர்கிறது - கவிதைத் தொகுதி - 2009 மே
யு.எல்.எம் இஸ்மாயில் ( ஈழத்தொண்டன்- தினகரன் இஸ்மாயில்)
Øநான் எனும் நீ - கவிதைத் தொகுதி -1999 செப்டம்பர் 26
கவிஞர் திலகம் எம்.எச்.எம் அஷ்ரஃப்.
Øவெள்ளக்காவியம் - 1957 இல் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்பான காவியம் - 1957
காவியனார் சுலைமாலெப்பை முகம்மது அலி.
Øபெண்மணி – பர்தாவின் கண்மணி - பர்தா அணிவதன் அவசியம் தொடர்பானது - 1995 மௌலவி எம்.பி அலியார், (ஹஸரத்) ஜே.பி (தேவ்பந்தி)
Øசஊதியில் தொழில் புரிவோருக்கு தமிழ் மூலம் அரபு - அரபு மொழி தொடர்பானது -1991மௌலவி கே.எல் ஆதம்பாவா (மதனி)
ØNழு ஆழுசுநு றுழுசுசுஐநுளு –ழுN வுநுNளுநு –டீழுழுமு -01 – ஆங்கில மொழியாற்றல் தொடர்பானது -2004, ஏ.ஆப்தீன் (ஐ.எஸ்.ஏ – சம்மாந்துறை)
Øஓர் ஆத்மாவின் பிரார்த்தனை - இஸ்லாமிய சமய ரீதியான பிரார்த்தனைகள் - 1995.01.30 கவிஞர், ஈழக்குயில் இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øஉலமாக்களே ஒன்றுபடுவோம் - இஸ்லாமிய சமய நெறி தொடர்பான கருத்துக்கள் - 1998.06.13வரலாற்றில் ஓர் ஏடு மௌலவி ஏ.ஸி.ஏ.எம் புகாரி (கபூரி) சம்மாந்துறை.
Øரமழானின் சிறப்பு - புனித ரமழான் மாதம் பற்றிய சிறப்புக் கட்டுரைகள்
மௌலவி எம்ஏஎம் றூஹ{ல்லாஹ் (பி.ஏ) சம்மமாந்துறை.
Øகல்வியியல் நோக்கு - கல்வி தொடர்பான கருத்துக்களும், கட்டுரைகளும் - 1995கலாபூஷணம் யு.எல். அலியார் (எம். ஏ)
Øஇஸ்லாமிய அடிப்படைத் தத்துவங்கள் (தட்டச்சு நூல்) - மொழிபெயர்ப்பு நூல் -1974
மௌலவி எம்ஏஎம் றூஹ{ல்லாஹ் (பி.ஏ) சம்மமாந்துறை.
Øவிழிகள் சுவாசிக்கும் இரவுகள் - கவிதைத் தொகுப்பு - 2008
கவிஞர் ஏ.எம்.எம். ஜாபீர் (வுச) வுஊ வீதி சம்மாந்துறை.
Øஈழக்குயிலின் நானறிந்த ஈழமேகம் - ஈழமேகம் அவர்கள் பற்றிய சிறப்புக்கள் - 1977.09.18 கவிஞர், ஈழக்குயில் இத்ரீஸ் (சம்மாந்தறை)
Øஉடற்கல்வி கை நூல் ( Phலளiஉயட நுனரஉயவழைn – ர்யனெ டீழழம )- 1999 ஜுன்
சீ. எம். தௌபீக்.
Øசிறு விளையாட்டுக்களும், குழு விளையாட்டுக்களும் - 2004 டிசம்பர்
சீ. எம். தௌபீக்.
Øஒளிக்குப்பின் இருள் - இருளுக்குப் பின் ஒளி - ஈரானிய புரட்சியுடன் தொடர்பானவை - 1984 எஸ்.ரி.யூ
Øஉணவும் போசணையும் -மனைப்பொருளியலுடன் தொடர்பான வினா விடைகள் - 2008 திருமதி யூ.எஸ் ஆப்தீன்.
Øகவின் கலைகளில் சித்திரம் - சித்திரக் கலை தொடர்பான பாடக் குறிப்புக்கள் - 1989ஐ.ஏ. றசூல்.
Øசிறுவர் வாசிப்பு மேம்பாடு - சிறுவர் கதைகள் அடங்கிய தொகுதி - 2006
சீ. எம். தௌபீக்.
Øகிழக்கிலங்கை கிராமியம் - சமூக, பண்பாட்டியல் ஆய்வு - 2001 மார்ச்சு
ரமீஸ் அப்துல்லாஹ்.
Øயார் முஸ்லீம்? - இஸ்லாமிய சமயம் சார்பானது - 1958
முகம்மது அபூபக்கர் பின் முகம்மது இப்றாஹீம் (புத்தளத்தாலிம்)
Øஎஸ்- - ஜே - வி - யை என் இறக்கைகளில் காணுங்கள் -கவிதைப் படைப்பு - 1997.04.27
கவிஞர் திலகம் எம்.எச்.எம் அஷ்ரப் ( சம்மாந்துறை)
Øநூல்தரீக்காவும் அதன் வளர்ச்சியும் - இஸ்லாமிய சமயம் சார்;ந்தவை - 1980
அலி.எம். இப்றாஹீம். சம்மாந்துறை (மௌலவி மாணவன் காயல் பட்டணம்)
Øநபி வழியில் நாம் வாழ்வோம் -இஸ்லாமிய சமயம் சார்பான கருத்துக்கள் - 2000.04.07
மௌலவி எம்.பி அலியார், (ஹஸரத்) ஜே.பி (தேவ்பந்தி)
தொகுப்புகள்
Øஇனிக்கும் தமிழ் இலக்கியம் (பாகம்-ஐ) - சங்கப்பாடல்களின் பொருள்
விளக்கம் -1995
கவிஞர் மாறன் யூ.ஸெயின் (மகாவித்தியாலய வீதி, சம்மாந்துறை)
Øஇனிக்கும் தமிழ் இலக்கியம் (பாகம்-ஐஐ) - சங்க காலப்பாடல்களின் பொருள் விளக்கம் - 1996
கவிஞர் மாறன் யூ.ஸெயின் (தேசிய கல்லூரி வீதி, சம்மாந்துறை)
Øஆத்மாவின் அலைகள் - (கவிதைத் தொகுப்பு) பாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகள் - 2001
றமீஸ் அப்துல்லாஹ் - மொழித்துறை தலைவர் - தெ.கி.ப.கழகம்.
Øகாணிக்கை (றோணியோ தெகுப்பு) - பொது அறிவியல் விடயங்கள்
ஆ.வு.ஆ.ஹனீபா (வுச)
Øவுநுடுநு னுஐசுநுஊவு – ளுயுஆஆயுNவுர்ருசுயுஐ -பிரதேச தொலைபேசி இலக்கங்களின் விபரம் N.ஆ.நகீம் (வுச) , ஆ.ளு.ஆ.அன்சார் (டு.ழு)
Øசர்வதேச நினைவு தினங்கள் - சர்வதேச ரீதியான தினங்கள் பற்றிய கட்டுரைகள் - 1986 ஜூன் கலாபூஷணம், யூ.எல்.அலியார் (எம்.ஏ)
Øநாவலர் ஈழமேகம் பக்கீர் தம்பி நினைவுச் சுவடுகள் - பக்கீர்த்தம்பி, நினைவு மலர் - 2005
கலாபூஷணம், யூ.எல்.அலியார் (எம்.ஏ)
Øஸஹீஹ{ல் புகாரி - அத்தியாயம் 93, நீதியும், நிர்வாகமும் - 2008.02.01
தமிழில், உத்தமபாளையம், மௌலவி, எம்.எம்.அப்துல் காதிர் உமரி
Øசுகத்தை நோக்கி வுழறயசனள ர்நயடவாஇ விதியை மதியால் வெல்வோம் - சுகாதாரம் - 2004 டாக்டர், கே.எம்.லத்தீப் (டீ.னு.ளு) 14ஃ3இ கோட் றோட்,
Øபன்னுத் தர்த்தீப் - தஜ்வீத் சட்டம் சம்பந்தமான தொகுப்பு, மறு பிரசுரமும் - 2007
மௌலவி ஐ.எம். இப்றாஹீம், சம்மாந்துறை.
Øஇஸ்லாத்தை விளங்கிக் கொள்ளல் - ஓர் அணுகு முறை ( மொழி பெயர்ப்பு)இஸ்லாமிய சமயம் சார்பானவை - 1975
எம்.ஐ.பொளஸ்தீன் (மொழி பெயர்ப்பாளர்)
Øதேசிய இனப்பிரச்சினைத் தீர்வு முயற்;சியில் முஸ்லீம்களின் நிலை) - அரசியல் துறை சார்பானது - 2002.04.25, உபவேந்தர் எம்.எல்.ஏ காதர், சம்மாந்துறை
Øஐங்காலத் தொழுகையின் பின் ஓதும் துஆ - இஸ்லாமிய சமயம் சார்பானவை -2006.01.01 ஜம்இயதுல் உலமா, சம்மாந்துறை.
சிறப்பு மலர்கள் (அச்சுப் பதிப்பு)
Øவெண் முத்து - அல்-மர்ஜான் வித்தியாலய வெள்ளி விழா சிறப்புமலர் - 1973.02.03
யூ.எல்.ஸெயின் (ஆசிரியர்) ஏ.எல்.எம்.யாஸீன் (ஆசிரியர்)
Øஅறுவடை - முஸ்லிம் மகாவித்தியாலய வெள்ளிவிழா சிறப்பு மலர் - 1975.10.25 எம்.ஜ.கே.முகம்மட் (அதிபர்) யூ.எம்.முஸ்தபா (ஆசிரியர்)
Øஅல் - முனீறா (கலை - இலக்கிய சஞ்சிகை) - அல்- முனீர் வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப்பரிசில் சிறப்பிதழ் - 1993.04.25
மாறன் - யூ.ஸெயின் (pச)இ எம்.ஏ.ஸீ.எம்.மக்கீன் (pச) - திருமதி கதிஜா உதுமாலெவ்வை (வுச)இ திருமதி, பீ.எம்.பதூர் (வுச)
Øசேவை நலன் பாராட்டு சிறப்பு மலர் - அட்டாளைசேனைச் தேசிய கல்வி கல்லூரி பீடாதிபதி ஏ.ஆர்.ஏ.அஸீஸ் அவர்களின் சேவை நலன் விடயம் - 1998.10.18
இஸட்.எம்.றிஸ்வி (வுச)
Øசுகாதாரம் சிறப்பு மலர் - பரம்பரை வைத்திய சங்க ஆண்டு மலர் -2002ஃ 2003.01.18
டாக்டர், எஸ்.எம்.இத்ரீஸ் (நூலக வீதி மருதமுனை)
Øஅங்குரார்ப்பண மலர் - சம்மாந்துறை செந்நெல் கிராம, குடிநீர் விநியோகத்திட்டம் - 2004.01.31 கலைமணி, ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை (1ம்குறுக்குத் தெரு, சம்மாந்துறை.)
Øதிறப்பு விழா சிறப்பு மலர் - ஹிஜ்றா நவீன பொதுச் சந்தை திறப்பு விழா மலர் -2005.07.09 அல்ஹாஜ், எஸ்.எல்.ஏ.சலாம் டீ.யு (அம்பாரை வீதி, சம்மாந்துறை)
Øமீலாத் மலர் - வடகிழக்கு மாகாண முஸ்லிம், பண்பாட்டு, அலுவல்கள் திணைக்கள ஆண்டு மலர் - 2005.09.26, எம்.ஏ.முகம்மது றமீஸ், முதுநிலை விரிவுரையாளர்.
Øஅரசியலுக்கு அப்பால், சேவையின் சிகரம் - அல்ஹாஜ், எம்.ஏ.அப்துல் மஜீட், நன்றி நவிலும் விழா மலர் - 2006.03.16
அல்ஹாஜ், எம்.எஸ்.எம்.அலியார் துP (சுநவ Pச) (கல்முனை பிரதான வீதி, சம்மாந்துறை)
Øசெங்கதிர் - செந்நெல் சாஹிறா பாடசாலை கல்வி அபிவிருத்தி ஆண்டு சிறப்பு மலர்- 2007 எம்.ஏ.நூறுல் இனாபா.
Øஅல் முனிறாவின் நாற்று - சது ஃ அல் - முனீர் வித்தி, 4வது கல்வி ஆண்டு சிறப்பு மலர் 2007 திருமதி, சித்தி மசூறா சுஹ{த்தீன் (வுச) (பிரதான வீதி,சம்மாந்துறை)
Øஜந்தாண்டு சேவை நிறைவு விழா மலர் - வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தின் வபிரமடங்கிய சிறப்பு மலர் - 2008.02.05
தா.வினாயாக மூர்த்தி (பொறியியலாளர்),
எஸ்.கிருபாகரன் (டீ.ளுஊ) எஸ்.மகேஸ்வரன் (டீயு)
Øமருத நில மைந்தன் - உச்ச நீதிமன்ற நீதியரசர் அமீர்; இஸ்மாயிலின் பாராட்டு மலர் - 1999 மலர்க் குழுவினர்.
கல்வி மானி - கல்வி மானிப்பட்ட கற்கை நெறி 2002ஃ2004 சிறப்பு மலர் - 2004
ஏ.சீ. நியாஸ்.
ஆத்மீகச் சின்னம் - அலியார் ஹஸரத் -மௌலவி.எம்.பி.எம். அலியார் ஹஸரத்,
கலைக்குரல் ஏ. அமீர்.
Øகொள்கை - 1973 கவிஞர் மாறன் யூ.ஸெயின், கலைஞர் ஏ.ஆதம்பாவா, கலைஞர் எம்.எம்.சம்சுதீன்.
Øஹரேராமா ஹரே கிருஷ்ணா - 1973
கவிஞர்வீ.ஆனந்தன்,எமுத்தாளர்எம்.ஜ.பௌஸ்தீன், கலைஞர் எம்.ஏ.யூசூப்லெவ்வை
Øவசந்தம் - 1976 கவிஞர் சுலைமா எஸ்.இப்றாஹீம்.
Øகலைச்சுடர் - 1980 ‘டியூலக்’ நிறுவனம் , சம்மாந்துறை.
Øஊற்று - 1980 சம்மாந்துறை.
Øநிறைமதி - 1983 (இருபது பத்திரிகைகள் வெளிவந்துள்ளன)
பெண்கவிஞர் மசூறா ஏ.மஜீது ,பெண் கவிஞர் ராதா வேல்முருகு.
Øயௌவனம் - 1988
பெண்கவிஞர் மசூறா ஏ.மஜீது ,குழுவினர்.
Øஏணி - 1987ஃ1988 ஏ.எம்.நவாஸ்.
Øஅலவாக்கரை - 1992 ஏ.எம் சித்தி மசூறா (வுச)
Øவாழ்த்துப் பா பாலை - 1972 ஈழமேகம் ( கவிஞர் எம்.ஐ.எல். பக்கீர்தம்பி)
Øவிதியை வென்றவள் - 2008 நவம்பர் மஸ{றா யு மஜீட் (வுச)
Øபுதையல் - 1995 மஸ{றா யு மஜீட் (வுச)
அச்சுப்பதிப்புப் பத்திரிகை
Øகவிக் குயில் - 1960 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øகலைமுரசு - 1961 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øபுதுப்பாதை - 1964 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øபுன்னகை - 1986.05.14 பெண் கவிஞர் மசூறா ஏ.மஜீது , பெண் கவிஞர் ராதா வேல்முருகு.
Øபிறைக்கவசம் - 1988 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øகுதூகலம் - 1988 பெண் கவிஞர் மசூறா ஏ.மஜீது , பெண் கவிஞர் ஏ.எஸ்.ஸ{ஹைறா.
Øநேசன் - 1992 எழுத்தாளர் எம்.ஜ.பௌஸ்தீன் (சம்மாந்துறை) (19 இதழுக்கு ஆசரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øவெளிச்சம் - 1990 எமுத்தாளர் எம்.ஜ.பௌஸ்தீன் (01ம்இதழுக்கு ஆசரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øஅம்சம் - 1998 எமுத்தாளர் எம்.ஜ.பௌஸ்தீன் (03 இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øதேடல் வெளிச்சம் - 2002 எம்.ஜ.பௌஸ்தின், ஏ. நஃபர் அலி, ஊடகவியலாளர் ஐ.எல்.ஜலீல்.
Øகுமுறல் - 2005 முஸ்லீம் தேசமன்றம் (ஆ.N.யு)
Øஅசரா - 2006 எமுத்தாளர் ஜ.எல்.ஜலீல் (05 இதழுக்கு ஆசரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øஇருட்டு - 2009
Øஇலங்கையில் இருந்து ஒரே நாளில்……திரைப்பட சினிமா சஞ்சிகை - 2008
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான யுசுஆ றசீன் (சம்மாந்துறை)
Øஞான ஒளி - கலை இலக்கிய ஆக்கங்களினைக் கொண்டது - 1988 ஏ. நஃபர் அலி
காவியனார் - மீ.முகம்மது சரீப் (புளக் ஹ” சம்மாந்துறை)
Øநித்திய சுக வழி, வைத்தியம் -1963
வைத்திய சிகா, கி.அருணாசலம் (வீரமுனை சம்மாந்துறை)
Øபத்தியராக விதி;, வைத்தியம் -1964
வைத்திய சிகா, கி.அருணாச்சலம் (விரமுனை-சம்மாந்துறை)
Øஇஸ்லாமிய சிந்தனை. கவிதைத் தொகுதி -1982
சிந்தனையாளர் எம்.ஜ.மீராலெவ்வை(சின்னப்பள்ளி வீதி சம்மாந்துறை)
Øஅல்-குர்ஆனியல். இஸ்லாமிய சமய நெறி -1982
மௌவி எம்.ஏ.எம்.றூஹ{ல்லாஹ் (சின்னப்பள்ளி சம்மாந்துறை)
Øமழையும், துளியும். கவிதைத் தொகுதி -1983 மே 22
ஈழமேகம் எம்.ஜ.எல்.பக்கீர்தம்பி (மத்திய வீதி சம்மாந்துறை)
Øஇகம் சிந்தும் பனித் துளிகள். கவிதைத் தொகுதி -1991
கவிஞர், ஏ.நௌபர் அலி (எம்,பி வீதி, சம்மாந்துறை)
Øஈழத்தின் இன்னுமொரு மூலை. சம்பவத்தொகுதி -1992 ஓகஸ்ட்
வெளியீட்டுப் பணியகத்தார்கள்
Øகவிஞர், வீ.ஆனந்தன். தகவல் சுவடுகள் -1996
றமீஸ் அப்துல்லாஹ் (கருவாட்டுக்கல், சம்மாந்துறை)
Øகிராமப்புறத்தில் தொடர்புசாதனங்களின் தாக்கம்
விளக்கக் கட்டுரைகள் 1998.03.21
கவிஞர், ஈழக் குயில் இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øகவிக் குயில். கவிதைத் தொகுதி -2001
கவிஞர், ஈழக்குயில் இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øசுகராகம். வைத்தியம் தொடர்பான விளக்கம் -2005
டாக்டர், எஸ்.முகம்மது இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øறோசாச் செய்கை. விவசாயம் - 2004
சஞ்சீவி சிவகுமார், டி.ஐ.முஜிபுர் ரக்கீப் (பிரதான வீதி, சம்மாந்துறை)
Øசித்த வைத்தியம். வைத்தியம் தொடர்பான விளக்கம் - 2005
டாக்டர், எஸ்.முகம்மது இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øஜனாதிபதி முறைகளும், பிரதிநிதித்துவமும் அரசியல் தொடர்பான கட்டுரைகள் - 2005எமுத்தாளர், எச்.எம்.அன்வர் அலி (பிரதேச சபை வீதி, சம்மாந்துறை)
Øஅத்தனையும் முத்துக்கள் - கவிதைத் தொகுதி -2006
கலாபூஷணம், ஏ.சி.இஸ்;மாலெவ்வை (1ம் குறுக்குத் தெரு, சம்மாந்துறை)
Øபதக்கடைச் சாக்கு. கவிதைத் தொகுதி - 2006
கவிஞர், துறையூரான் அஸாறுதீன்.
Øபாவலருடன் ஓர் இரசனைச் சந்திப்பு . தங்கம்மா கவிதை தொடர்பான விளக்கம் -2004 ஜலீல் ஜீ, அம்பாறை வீதி, வீரமுனை, சம்மாந்துறை.
Øபுள்ளியைத் தேடும் புள்ளிமான் -கவிதைத் தொகுதி -2007
பெண் கவிஞர், எஸ். நுஹா (பைத்துஷ்சபா மனார் வீதி, சம்மாந்துறை)
Øரமழான் மாதம், நோன்பும் அதன் சட்டமும் - இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான விடயம் -2007
அல்-ஹாஜ் அபூ முஜாஹித், -சம்மாந்துறை.
Øதங்கம்மா - கவிதைத் தொகுதி - 1978-07-08
பாவலர் பஸீல் காரியப்பர், மத்திய வீதி, சம்மாந்துறை.
Øசித்த வைத்தியத்தில் சுரரோகங்களும், மருந்துக்களும், -
வைத்தியம் தொடர்பான குறிப்புக்கள்
டாக்டர், எஸ்.முகம்மது இத்ரீஸ் (கவித்தாரகை ஈழக்குயில் இத்ரீஸ்)
Øசீர்பாதர் சரித்திரம் - வரலாற்று ஆய்வும் சரித்திரமும் - 2008 ஜுலை
த.லோகிதாஸன் - டீயு (ர்ழளெ) - வீரமுனை.
Øதடம் பதித்த ஈழமேகம் - நாவலர் ஈழமேகம் பக்கீர் தம்பி பற்றிய ஆளுமைக் குறிப்புகள்
கவிஞர் ஈழக் குயில் இத்ரீஸ்.
Øசர்வதேச முரன்பாடுகளும், பிணக்குகளும் - சர்வதேச விவகாரம், தொடர்பானவை - 2009 சட்டத்தரணி எச்.எம்.எம்.றைஹான்.
Øபிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள்- சர்வதேச நிறுவனங்களின் தோற்றுவாய்களும்-2009 சட்டத்தரணி எச்.எம்.எம்.றைஹான்.
Øஅன்று அறபு நாட்டிலே - நபி (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன் நிலைமைகள் - 1999-06-27 அல் ஹாஜ், மௌவி, எம்.ஏ.எம்.று{ஹ{ள்ளாஹ் (பிஏ)
Øஇரு நூற்றாண்டுகளில் இலங்கையிற் கல்வி - கல்வித்துறையுடனான கட்டுரைகள் - 2000.01.22 கலாபூஷணம் அல்ஹாஜ் யூ.எல்.அலியார் (எம்.ஏ)
Øகல்முனை கரையோர மாவட்டம் - புதிய கரையோர மாவட்ட புள்ளி விபரக் கட்டுரை - 2001.09.16 ஜ.எம்.இப்றாஹீம், முன்னாள் தவிசாளர் பிரதேசசபை,சம்மாந்துறை.
Øகொடிய குற்றங்கள் - இஸ்லாமிய மார்க்க நெறி விடயமாக - 2003 மே
மௌலவி,அல்-ஹாஜ்,அல்-ஹாபீஸ் ஜ.எல்.சி.மீரான்சாஹிபு, சம்மாந்துறை.
Øகற்கை வழிகாட்டி - கல்வியல் தொடர்பானவைகள் - 2003.04.05
எச்.எம்.அன்வர் அலி, ரி.சி, வீதி, சம்மாந்துறை.
Øஅம்பாறை மாவட்டத்தின் குடித்தொகை - புவியியல் தொடர்பான ஆய்வுகள் - 2003.06.14முதுநிலை விரிவுரையாளர், எம்.ஜ.எம்.கலீல்.
Øஇஸ்லாமும், வரலாறும் (தொகுதி-1) - இஸ்லாமிய சமயம் தொடர்பானவைகள் - 2007.11.20ஏ.ஆர்.எம்.அஷ்ரஃப் (நளிமி ) துP, 79ஃ1இ சின்னப்பள்ளி வீதி, சம்மாந்துறை.
Øநீரழிவு நோய் - கையேடு - சுகாதார விடயம் -
2008 ஆகஸ்ட் டாக்டர். எம்.எம்.நௌஸாட்.
Øகாச நோய் கையேடு - சுகாதார விடயம் - 2009.03.29
டாக்டர்.எம்.எம்.நௌஷாத் (மாவட்ட காசநோய் தடுப்பு அதிகாரி)
Øகூன்நிமிர்கிறது - கவிதைத் தொகுதி - 2009 மே
யு.எல்.எம் இஸ்மாயில் ( ஈழத்தொண்டன்- தினகரன் இஸ்மாயில்)
Øநான் எனும் நீ - கவிதைத் தொகுதி -1999 செப்டம்பர் 26
கவிஞர் திலகம் எம்.எச்.எம் அஷ்ரஃப்.
Øவெள்ளக்காவியம் - 1957 இல் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்பான காவியம் - 1957
காவியனார் சுலைமாலெப்பை முகம்மது அலி.
Øபெண்மணி – பர்தாவின் கண்மணி - பர்தா அணிவதன் அவசியம் தொடர்பானது - 1995 மௌலவி எம்.பி அலியார், (ஹஸரத்) ஜே.பி (தேவ்பந்தி)
Øசஊதியில் தொழில் புரிவோருக்கு தமிழ் மூலம் அரபு - அரபு மொழி தொடர்பானது -1991மௌலவி கே.எல் ஆதம்பாவா (மதனி)
ØNழு ஆழுசுநு றுழுசுசுஐநுளு –ழுN வுநுNளுநு –டீழுழுமு -01 – ஆங்கில மொழியாற்றல் தொடர்பானது -2004, ஏ.ஆப்தீன் (ஐ.எஸ்.ஏ – சம்மாந்துறை)
Øஓர் ஆத்மாவின் பிரார்த்தனை - இஸ்லாமிய சமய ரீதியான பிரார்த்தனைகள் - 1995.01.30 கவிஞர், ஈழக்குயில் இத்ரீஸ் (நூலக வீதி, மருதமுனை)
Øஉலமாக்களே ஒன்றுபடுவோம் - இஸ்லாமிய சமய நெறி தொடர்பான கருத்துக்கள் - 1998.06.13வரலாற்றில் ஓர் ஏடு மௌலவி ஏ.ஸி.ஏ.எம் புகாரி (கபூரி) சம்மாந்துறை.
Øரமழானின் சிறப்பு - புனித ரமழான் மாதம் பற்றிய சிறப்புக் கட்டுரைகள்
மௌலவி எம்ஏஎம் றூஹ{ல்லாஹ் (பி.ஏ) சம்மமாந்துறை.
Øகல்வியியல் நோக்கு - கல்வி தொடர்பான கருத்துக்களும், கட்டுரைகளும் - 1995கலாபூஷணம் யு.எல். அலியார் (எம். ஏ)
Øஇஸ்லாமிய அடிப்படைத் தத்துவங்கள் (தட்டச்சு நூல்) - மொழிபெயர்ப்பு நூல் -1974
மௌலவி எம்ஏஎம் றூஹ{ல்லாஹ் (பி.ஏ) சம்மமாந்துறை.
Øவிழிகள் சுவாசிக்கும் இரவுகள் - கவிதைத் தொகுப்பு - 2008
கவிஞர் ஏ.எம்.எம். ஜாபீர் (வுச) வுஊ வீதி சம்மாந்துறை.
Øஈழக்குயிலின் நானறிந்த ஈழமேகம் - ஈழமேகம் அவர்கள் பற்றிய சிறப்புக்கள் - 1977.09.18 கவிஞர், ஈழக்குயில் இத்ரீஸ் (சம்மாந்தறை)
Øஉடற்கல்வி கை நூல் ( Phலளiஉயட நுனரஉயவழைn – ர்யனெ டீழழம )- 1999 ஜுன்
சீ. எம். தௌபீக்.
Øசிறு விளையாட்டுக்களும், குழு விளையாட்டுக்களும் - 2004 டிசம்பர்
சீ. எம். தௌபீக்.
Øஒளிக்குப்பின் இருள் - இருளுக்குப் பின் ஒளி - ஈரானிய புரட்சியுடன் தொடர்பானவை - 1984 எஸ்.ரி.யூ
Øஉணவும் போசணையும் -மனைப்பொருளியலுடன் தொடர்பான வினா விடைகள் - 2008 திருமதி யூ.எஸ் ஆப்தீன்.
Øகவின் கலைகளில் சித்திரம் - சித்திரக் கலை தொடர்பான பாடக் குறிப்புக்கள் - 1989ஐ.ஏ. றசூல்.
Øசிறுவர் வாசிப்பு மேம்பாடு - சிறுவர் கதைகள் அடங்கிய தொகுதி - 2006
சீ. எம். தௌபீக்.
Øகிழக்கிலங்கை கிராமியம் - சமூக, பண்பாட்டியல் ஆய்வு - 2001 மார்ச்சு
ரமீஸ் அப்துல்லாஹ்.
Øயார் முஸ்லீம்? - இஸ்லாமிய சமயம் சார்பானது - 1958
முகம்மது அபூபக்கர் பின் முகம்மது இப்றாஹீம் (புத்தளத்தாலிம்)
Øஎஸ்- - ஜே - வி - யை என் இறக்கைகளில் காணுங்கள் -கவிதைப் படைப்பு - 1997.04.27
கவிஞர் திலகம் எம்.எச்.எம் அஷ்ரப் ( சம்மாந்துறை)
Øநூல்தரீக்காவும் அதன் வளர்ச்சியும் - இஸ்லாமிய சமயம் சார்;ந்தவை - 1980
அலி.எம். இப்றாஹீம். சம்மாந்துறை (மௌலவி மாணவன் காயல் பட்டணம்)
Øநபி வழியில் நாம் வாழ்வோம் -இஸ்லாமிய சமயம் சார்பான கருத்துக்கள் - 2000.04.07
மௌலவி எம்.பி அலியார், (ஹஸரத்) ஜே.பி (தேவ்பந்தி)
தொகுப்புகள்
Øஇனிக்கும் தமிழ் இலக்கியம் (பாகம்-ஐ) - சங்கப்பாடல்களின் பொருள்
விளக்கம் -1995
கவிஞர் மாறன் யூ.ஸெயின் (மகாவித்தியாலய வீதி, சம்மாந்துறை)
Øஇனிக்கும் தமிழ் இலக்கியம் (பாகம்-ஐஐ) - சங்க காலப்பாடல்களின் பொருள் விளக்கம் - 1996
கவிஞர் மாறன் யூ.ஸெயின் (தேசிய கல்லூரி வீதி, சம்மாந்துறை)
Øஆத்மாவின் அலைகள் - (கவிதைத் தொகுப்பு) பாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகள் - 2001
றமீஸ் அப்துல்லாஹ் - மொழித்துறை தலைவர் - தெ.கி.ப.கழகம்.
Øகாணிக்கை (றோணியோ தெகுப்பு) - பொது அறிவியல் விடயங்கள்
ஆ.வு.ஆ.ஹனீபா (வுச)
Øவுநுடுநு னுஐசுநுஊவு – ளுயுஆஆயுNவுர்ருசுயுஐ -பிரதேச தொலைபேசி இலக்கங்களின் விபரம் N.ஆ.நகீம் (வுச) , ஆ.ளு.ஆ.அன்சார் (டு.ழு)
Øசர்வதேச நினைவு தினங்கள் - சர்வதேச ரீதியான தினங்கள் பற்றிய கட்டுரைகள் - 1986 ஜூன் கலாபூஷணம், யூ.எல்.அலியார் (எம்.ஏ)
Øநாவலர் ஈழமேகம் பக்கீர் தம்பி நினைவுச் சுவடுகள் - பக்கீர்த்தம்பி, நினைவு மலர் - 2005
கலாபூஷணம், யூ.எல்.அலியார் (எம்.ஏ)
Øஸஹீஹ{ல் புகாரி - அத்தியாயம் 93, நீதியும், நிர்வாகமும் - 2008.02.01
தமிழில், உத்தமபாளையம், மௌலவி, எம்.எம்.அப்துல் காதிர் உமரி
Øசுகத்தை நோக்கி வுழறயசனள ர்நயடவாஇ விதியை மதியால் வெல்வோம் - சுகாதாரம் - 2004 டாக்டர், கே.எம்.லத்தீப் (டீ.னு.ளு) 14ஃ3இ கோட் றோட்,
Øபன்னுத் தர்த்தீப் - தஜ்வீத் சட்டம் சம்பந்தமான தொகுப்பு, மறு பிரசுரமும் - 2007
மௌலவி ஐ.எம். இப்றாஹீம், சம்மாந்துறை.
Øஇஸ்லாத்தை விளங்கிக் கொள்ளல் - ஓர் அணுகு முறை ( மொழி பெயர்ப்பு)இஸ்லாமிய சமயம் சார்பானவை - 1975
எம்.ஐ.பொளஸ்தீன் (மொழி பெயர்ப்பாளர்)
Øதேசிய இனப்பிரச்சினைத் தீர்வு முயற்;சியில் முஸ்லீம்களின் நிலை) - அரசியல் துறை சார்பானது - 2002.04.25, உபவேந்தர் எம்.எல்.ஏ காதர், சம்மாந்துறை
Øஐங்காலத் தொழுகையின் பின் ஓதும் துஆ - இஸ்லாமிய சமயம் சார்பானவை -2006.01.01 ஜம்இயதுல் உலமா, சம்மாந்துறை.
சிறப்பு மலர்கள் (அச்சுப் பதிப்பு)
Øவெண் முத்து - அல்-மர்ஜான் வித்தியாலய வெள்ளி விழா சிறப்புமலர் - 1973.02.03
யூ.எல்.ஸெயின் (ஆசிரியர்) ஏ.எல்.எம்.யாஸீன் (ஆசிரியர்)
Øஅறுவடை - முஸ்லிம் மகாவித்தியாலய வெள்ளிவிழா சிறப்பு மலர் - 1975.10.25 எம்.ஜ.கே.முகம்மட் (அதிபர்) யூ.எம்.முஸ்தபா (ஆசிரியர்)
Øஅல் - முனீறா (கலை - இலக்கிய சஞ்சிகை) - அல்- முனீர் வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப்பரிசில் சிறப்பிதழ் - 1993.04.25
மாறன் - யூ.ஸெயின் (pச)இ எம்.ஏ.ஸீ.எம்.மக்கீன் (pச) - திருமதி கதிஜா உதுமாலெவ்வை (வுச)இ திருமதி, பீ.எம்.பதூர் (வுச)
Øசேவை நலன் பாராட்டு சிறப்பு மலர் - அட்டாளைசேனைச் தேசிய கல்வி கல்லூரி பீடாதிபதி ஏ.ஆர்.ஏ.அஸீஸ் அவர்களின் சேவை நலன் விடயம் - 1998.10.18
இஸட்.எம்.றிஸ்வி (வுச)
Øசுகாதாரம் சிறப்பு மலர் - பரம்பரை வைத்திய சங்க ஆண்டு மலர் -2002ஃ 2003.01.18
டாக்டர், எஸ்.எம்.இத்ரீஸ் (நூலக வீதி மருதமுனை)
Øஅங்குரார்ப்பண மலர் - சம்மாந்துறை செந்நெல் கிராம, குடிநீர் விநியோகத்திட்டம் - 2004.01.31 கலைமணி, ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை (1ம்குறுக்குத் தெரு, சம்மாந்துறை.)
Øதிறப்பு விழா சிறப்பு மலர் - ஹிஜ்றா நவீன பொதுச் சந்தை திறப்பு விழா மலர் -2005.07.09 அல்ஹாஜ், எஸ்.எல்.ஏ.சலாம் டீ.யு (அம்பாரை வீதி, சம்மாந்துறை)
Øமீலாத் மலர் - வடகிழக்கு மாகாண முஸ்லிம், பண்பாட்டு, அலுவல்கள் திணைக்கள ஆண்டு மலர் - 2005.09.26, எம்.ஏ.முகம்மது றமீஸ், முதுநிலை விரிவுரையாளர்.
Øஅரசியலுக்கு அப்பால், சேவையின் சிகரம் - அல்ஹாஜ், எம்.ஏ.அப்துல் மஜீட், நன்றி நவிலும் விழா மலர் - 2006.03.16
அல்ஹாஜ், எம்.எஸ்.எம்.அலியார் துP (சுநவ Pச) (கல்முனை பிரதான வீதி, சம்மாந்துறை)
Øசெங்கதிர் - செந்நெல் சாஹிறா பாடசாலை கல்வி அபிவிருத்தி ஆண்டு சிறப்பு மலர்- 2007 எம்.ஏ.நூறுல் இனாபா.
Øஅல் முனிறாவின் நாற்று - சது ஃ அல் - முனீர் வித்தி, 4வது கல்வி ஆண்டு சிறப்பு மலர் 2007 திருமதி, சித்தி மசூறா சுஹ{த்தீன் (வுச) (பிரதான வீதி,சம்மாந்துறை)
Øஜந்தாண்டு சேவை நிறைவு விழா மலர் - வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தின் வபிரமடங்கிய சிறப்பு மலர் - 2008.02.05
தா.வினாயாக மூர்த்தி (பொறியியலாளர்),
எஸ்.கிருபாகரன் (டீ.ளுஊ) எஸ்.மகேஸ்வரன் (டீயு)
Øமருத நில மைந்தன் - உச்ச நீதிமன்ற நீதியரசர் அமீர்; இஸ்மாயிலின் பாராட்டு மலர் - 1999 மலர்க் குழுவினர்.
கல்வி மானி - கல்வி மானிப்பட்ட கற்கை நெறி 2002ஃ2004 சிறப்பு மலர் - 2004
ஏ.சீ. நியாஸ்.
ஆத்மீகச் சின்னம் - அலியார் ஹஸரத் -மௌலவி.எம்.பி.எம். அலியார் ஹஸரத்,
கலைக்குரல் ஏ. அமீர்.
Øகொள்கை - 1973 கவிஞர் மாறன் யூ.ஸெயின், கலைஞர் ஏ.ஆதம்பாவா, கலைஞர் எம்.எம்.சம்சுதீன்.
Øஹரேராமா ஹரே கிருஷ்ணா - 1973
கவிஞர்வீ.ஆனந்தன்,எமுத்தாளர்எம்.ஜ.பௌஸ்தீன், கலைஞர் எம்.ஏ.யூசூப்லெவ்வை
Øவசந்தம் - 1976 கவிஞர் சுலைமா எஸ்.இப்றாஹீம்.
Øகலைச்சுடர் - 1980 ‘டியூலக்’ நிறுவனம் , சம்மாந்துறை.
Øஊற்று - 1980 சம்மாந்துறை.
Øநிறைமதி - 1983 (இருபது பத்திரிகைகள் வெளிவந்துள்ளன)
பெண்கவிஞர் மசூறா ஏ.மஜீது ,பெண் கவிஞர் ராதா வேல்முருகு.
Øயௌவனம் - 1988
பெண்கவிஞர் மசூறா ஏ.மஜீது ,குழுவினர்.
Øஏணி - 1987ஃ1988 ஏ.எம்.நவாஸ்.
Øஅலவாக்கரை - 1992 ஏ.எம் சித்தி மசூறா (வுச)
Øவாழ்த்துப் பா பாலை - 1972 ஈழமேகம் ( கவிஞர் எம்.ஐ.எல். பக்கீர்தம்பி)
Øவிதியை வென்றவள் - 2008 நவம்பர் மஸ{றா யு மஜீட் (வுச)
Øபுதையல் - 1995 மஸ{றா யு மஜீட் (வுச)
அச்சுப்பதிப்புப் பத்திரிகை
Øகவிக் குயில் - 1960 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øகலைமுரசு - 1961 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øபுதுப்பாதை - 1964 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øபுன்னகை - 1986.05.14 பெண் கவிஞர் மசூறா ஏ.மஜீது , பெண் கவிஞர் ராதா வேல்முருகு.
Øபிறைக்கவசம் - 1988 கலைத்தொண்டன் எம்.ஏ.எம்.அமானுல்லா.
Øகுதூகலம் - 1988 பெண் கவிஞர் மசூறா ஏ.மஜீது , பெண் கவிஞர் ஏ.எஸ்.ஸ{ஹைறா.
Øநேசன் - 1992 எழுத்தாளர் எம்.ஜ.பௌஸ்தீன் (சம்மாந்துறை) (19 இதழுக்கு ஆசரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øவெளிச்சம் - 1990 எமுத்தாளர் எம்.ஜ.பௌஸ்தீன் (01ம்இதழுக்கு ஆசரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øஅம்சம் - 1998 எமுத்தாளர் எம்.ஜ.பௌஸ்தீன் (03 இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øதேடல் வெளிச்சம் - 2002 எம்.ஜ.பௌஸ்தின், ஏ. நஃபர் அலி, ஊடகவியலாளர் ஐ.எல்.ஜலீல்.
Øகுமுறல் - 2005 முஸ்லீம் தேசமன்றம் (ஆ.N.யு)
Øஅசரா - 2006 எமுத்தாளர் ஜ.எல்.ஜலீல் (05 இதழுக்கு ஆசரியராகப் பணியாற்றியுள்ளார்)
Øஇருட்டு - 2009
Øஇலங்கையில் இருந்து ஒரே நாளில்……திரைப்பட சினிமா சஞ்சிகை - 2008
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான யுசுஆ றசீன் (சம்மாந்துறை)
Øஞான ஒளி - கலை இலக்கிய ஆக்கங்களினைக் கொண்டது - 1988 ஏ. நஃபர் அலி
றோனியோ மலர்
Øஉலக ஆசிரியர் தின சிறப்பு மலர் - ௧௯௯௧
எமுத்தாளர்-என்-மஃறுப் (ஆசிரியர்),பிரதான வீதி மாவடிப்பள்ளி.
Øயுவுர்டுநுவுஐஊ ஆநுநுவு – 1991 சம்மாந்துறை தெற்கு கோட்டப்பாடசாலைகளின் விளையாட்டுவிழா தொடர்பானது - 1999.சம்மாந்துறைதெற்கு கோட்ட பாடசாலைகள் ஒன்றியம்.
Øமாணவர்களின் கவிதைகள் - 2000 ஏ.எம்.எஸ் மஸ{றா.
Øஈழக்குயிலின் இதயத்தில் நீ - நாவலர் ஈழமேகம்; பக்கீர் தம்பிநினைவஞ்சலிக் கவிதைகள் -1994 மார்ச் ஈழக்குயில் இத்ரீஸ் சம்மாந்துறை.
Øஜனாதிபதி பதக்கம் சூட்டு விழா - 1992.02.29
சாரணிய அணித்தலைவர் ஐ.எல் ஜலீல்.
Øசிறப்பு மலர் - 1991ஃ1993 பயிற்சி முடித்த தொலைக்கல்வி ஆசிரியர்கள் பற்றிய விடயங்கள். -1996.12.01 ஆசிரியர் குழு. ஏ.ஸி. இஸ்மாலெவ்வை,எம்.ஏ.தம்பிக்கண்டு,ஏ.எல்.எஸ்.ஏ.சத்தார்
Øஹஸனாத்; - க.பொ.த (சாஃத) கல்விக்கருத்தரங்கு நினைவு வெளியீடு - 1992.11.22
ஏ.நஃபர் அலி.
Øபிளம்பு - சம்மாந்துறையில் 1989 -05-17 இடம் பெற்ற பயங்கரவாத சம்பவநினைவுகள்; - 1989.06.18 எம்.எம்.நௌபாத், எம்.ரி அமீன்.
Øஅறுவடை ( ஒவ்வொரு வருடமும் வெளிவருகிறது) - கல்வியல்தொடர்பானவை - 1995 எம்.எம். வசீம் (13 வர்த்தகம்), எம். பௌமி மக்கீன் (13 கலை)
Øஇரத்த பாசத்தின் ? ளுஐNழுஊ நாடகக்குழுவினருக்கு நடந்த கோரச்சம்பவம் - 1987
யுசுஆ றசீன் (சம்மாந்துறை)
Øஎன் இனிய வாழை மரமே -
சது ஃ அல் அமீர் வித்தியாலய மாணவர்களின் கவிதை தொகுப்பு - 2002
ஏ.எம்.எஸ் மஸ{றா.
Øசரித்திரம் சாகும் நாள் - குறு நாவல் - 1989.10.05.
சதுறையூர் சரலியா ( ஏ.நஃபர் அலி)
Øதஸ்ஹீலுல் வுஸ{ல் இலாஹ், பஹ{மில் உஸ{ல்; - இஸ்லாமியசட்டக்கலை மூல அறிவு பற்றிய ஆராய்வு – 1983
மௌலவி அலி எம் இப்றாஹீம் (விரிவுரையாளர் ஸர்க்கீய்யா)
Øமாணவ முரசு - சமூக இலக்கிய,கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆக்கங்கள். - 1999
வை.எம்.றாபி (சம்மாந்துறை) (தலைவர் -தென் கிழக்கு இஸ்லாமிய இளைஞர்காங்கிரஸ்)
Øகடிதப் பத்திரிகை - சம்மாந்துறையின் “கல்விச் சூழல்” ஓர் பார்வைப் பதிவு - 1991.02.01
எம்.ஏ.முஹம்து றமீஸ் - எம்.முஹம்து சரீம்.
Øதேன் கூடு - மாணவர் விடயம் அடங்கிய சஞ்சிகை- 2001 எம்.ஆர்.பௌசான்அஹமட்
Øஅக்கினி - கவிதைகள் அடங்கிய சஞ்சிகை - 1985,பெப்ரவரி
மஸ_றா- ஏ.மஜீட் (பிரதான வீதி, சம்மாந்துறை)
பிரசுரங்கள்.
Øஒரு பகிரங்கக் கடிதம் -நெசவுக் கைத்தொழில் கருத்திட்ட அமைச்சர் கௌரவஎம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களுடனான அரசியல் சார்பான விடயம் - 1994.04.18
ஏ.எம்.அலி – புளக் “ஜே“ சம்மாந்துறை.
Øஇலங்கை முஸ்லிம் ஊடக வளர்ச்சியில் “புதுப்பாதை” - சம்மாந்துறையில்வெளியாகிய அமானுல்லாவின் புதுப்பாதை பத்திரிகை பற்றிய ஆய்வு - 2007ஃ2008 – னுip in துழரசயெடளைவ யூ.எல்.எம்.றியாஸ் - சம்மாந்துறை. Øவுயஅடை ளூழசவ ளுவழசநைள ழக யுஅpயசய னுளைவசiஉவ - யுஊசவைiஉயட நுஎயடரயவழைn - 1995ஃ1996 ஆ.Phடை
முஹமட் அப்துல்லாஹ் முஹமட் றமீஸ்.
Øமஜ்லிஸ் அஷ்ஷ_றா - இஸ்லாமிய திருமண நடைமுறைகள் - 2001.03.27.
Øஇஸ்லாமிய திருமண நடைமுறைகள் - இஸ்லாமிய பொருளாதார வாழ்க்கைவிடயம் - 2001.02.21.
Øபூனைக்கு மணி கட்டுவது யார்? - இஸ்லாமிய மார்க்க விடயம் - 2003.
Øநமக்கு நரகம் நிச்சயம் - இஸ்லாமிய மார்க்க விடயம் - 2004.
நினைவு மலர்கள்
Øஇதயங்களில் வாழும் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அப்துல்லாஹ் - ஓய்வு பெற்றஅதிபரும், மத்தியஸ்தர் சபைத் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எச்..எம். அப்துல்லாஹ் நினைவுமலர்.
பாவலர் பஸீல் காரியப்பர் - 2003.
Øமர்ஹ_ம் ஏ.எம்.ஆர்,சிறாஸ் நினைவு மலர் - மாலைவட்ட மலர்க்குழு - 1991.
Øபுறக்டர் எனும் புனிதர் மர்ஹ_ம் யூ.எல்.எம்.முஹைதீன் (சட்டத்தரணி) - நினைவுச் சுவடுகள்- 2009 -
அல்-ஹாஜ் எஸ்.எச்.எம். முஸ்தபா (அதிபர்).
Øபூத்த சுவடுகள் - மர்ஹ_ம் கவிஞர் ஈழக்குயில் இதிரீஸ் அவர்களின்நினைவுகளவிபரம்.
ஜலீல்.ஜி -ஏற்பாட்டுக்குழு செயலாளர் - 2007.03.17.
Ø31 ம் நாள் வரலாற்று நினைவுமலர் - அமரர்.சிவநெறிச் செல்வர்சி.அருளம்பலம் அதிபர் அவர்களின் நினைவுச்சுவடுகள் - 2009.05.05
வீரமுனை கல்விச் சமூகம்.
Øஅல் மர்ஜானின் ஸ்தாபகத் தின சிறப்பு மலர் -
அல் மர்ஜான் மகளிர் கல்லூரியின் ஸ்தாகர்களில் ஒருவரான மர்ஹ_ம்டாக்டர்.எம்.எம்.மீராலெவ்வை அவர்களின் நினைவுகள் அடங்கியது - 2001.10.02, அல்ஹாஜ் - ஏ.இப்றாஹிம்.
Øதென் கிழக்கு தவறவிட்ட திரவியம் -
தேசப் பந்து எம்.ஏ.எம்.ஹ_சைன் (முன்னாள் மாவட்ட நீதிபதி) நினைவுகள்
1998.06.05, மௌலவி ஏ.ஸீ.ஏ.எம்.புகாரி (கபூர்).
Ø41 ம் நாள் நினைவு மலர் - அமரர்.சுப்ரமணியம் சுகிர்தராஜன் - ஊடகவியலாளர் நினைவுச் சுவடுகள் - 2006.03.09, குடும்பத்தினர், வீரமுனை, சம்மாந்துறை.
Ø31 ம் நாள் நினைவுப் பூக்கள் - அமரர்.ஜேம்ஸ். இராஜேந்திரா – அதிபர் - நினைவுச் சுவடுகள் 2002.09.30, குடும்பத்தினர், வீரமுனை, சம்மாந்துறை.
ஐ.எல். ஜலீல்
எமுத்தாளர்-என்-மஃறுப் (ஆசிரியர்),பிரதான வீதி மாவடிப்பள்ளி.
Øயுவுர்டுநுவுஐஊ ஆநுநுவு – 1991 சம்மாந்துறை தெற்கு கோட்டப்பாடசாலைகளின் விளையாட்டுவிழா தொடர்பானது - 1999.சம்மாந்துறைதெற்கு கோட்ட பாடசாலைகள் ஒன்றியம்.
Øமாணவர்களின் கவிதைகள் - 2000 ஏ.எம்.எஸ் மஸ{றா.
Øஈழக்குயிலின் இதயத்தில் நீ - நாவலர் ஈழமேகம்; பக்கீர் தம்பிநினைவஞ்சலிக் கவிதைகள் -1994 மார்ச் ஈழக்குயில் இத்ரீஸ் சம்மாந்துறை.
Øஜனாதிபதி பதக்கம் சூட்டு விழா - 1992.02.29
சாரணிய அணித்தலைவர் ஐ.எல் ஜலீல்.
Øசிறப்பு மலர் - 1991ஃ1993 பயிற்சி முடித்த தொலைக்கல்வி ஆசிரியர்கள் பற்றிய விடயங்கள். -1996.12.01 ஆசிரியர் குழு. ஏ.ஸி. இஸ்மாலெவ்வை,எம்.ஏ.தம்பிக்கண்டு,ஏ.எல்.எஸ்.ஏ.சத்தார்
Øஹஸனாத்; - க.பொ.த (சாஃத) கல்விக்கருத்தரங்கு நினைவு வெளியீடு - 1992.11.22
ஏ.நஃபர் அலி.
Øபிளம்பு - சம்மாந்துறையில் 1989 -05-17 இடம் பெற்ற பயங்கரவாத சம்பவநினைவுகள்; - 1989.06.18 எம்.எம்.நௌபாத், எம்.ரி அமீன்.
Øஅறுவடை ( ஒவ்வொரு வருடமும் வெளிவருகிறது) - கல்வியல்தொடர்பானவை - 1995 எம்.எம். வசீம் (13 வர்த்தகம்), எம். பௌமி மக்கீன் (13 கலை)
Øஇரத்த பாசத்தின் ? ளுஐNழுஊ நாடகக்குழுவினருக்கு நடந்த கோரச்சம்பவம் - 1987
யுசுஆ றசீன் (சம்மாந்துறை)
Øஎன் இனிய வாழை மரமே -
சது ஃ அல் அமீர் வித்தியாலய மாணவர்களின் கவிதை தொகுப்பு - 2002
ஏ.எம்.எஸ் மஸ{றா.
Øசரித்திரம் சாகும் நாள் - குறு நாவல் - 1989.10.05.
சதுறையூர் சரலியா ( ஏ.நஃபர் அலி)
Øதஸ்ஹீலுல் வுஸ{ல் இலாஹ், பஹ{மில் உஸ{ல்; - இஸ்லாமியசட்டக்கலை மூல அறிவு பற்றிய ஆராய்வு – 1983
மௌலவி அலி எம் இப்றாஹீம் (விரிவுரையாளர் ஸர்க்கீய்யா)
Øமாணவ முரசு - சமூக இலக்கிய,கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆக்கங்கள். - 1999
வை.எம்.றாபி (சம்மாந்துறை) (தலைவர் -தென் கிழக்கு இஸ்லாமிய இளைஞர்காங்கிரஸ்)
Øகடிதப் பத்திரிகை - சம்மாந்துறையின் “கல்விச் சூழல்” ஓர் பார்வைப் பதிவு - 1991.02.01
எம்.ஏ.முஹம்து றமீஸ் - எம்.முஹம்து சரீம்.
Øதேன் கூடு - மாணவர் விடயம் அடங்கிய சஞ்சிகை- 2001 எம்.ஆர்.பௌசான்அஹமட்
Øஅக்கினி - கவிதைகள் அடங்கிய சஞ்சிகை - 1985,பெப்ரவரி
மஸ_றா- ஏ.மஜீட் (பிரதான வீதி, சம்மாந்துறை)
பிரசுரங்கள்.
Øஒரு பகிரங்கக் கடிதம் -நெசவுக் கைத்தொழில் கருத்திட்ட அமைச்சர் கௌரவஎம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களுடனான அரசியல் சார்பான விடயம் - 1994.04.18
ஏ.எம்.அலி – புளக் “ஜே“ சம்மாந்துறை.
Øஇலங்கை முஸ்லிம் ஊடக வளர்ச்சியில் “புதுப்பாதை” - சம்மாந்துறையில்வெளியாகிய அமானுல்லாவின் புதுப்பாதை பத்திரிகை பற்றிய ஆய்வு - 2007ஃ2008 – னுip in துழரசயெடளைவ யூ.எல்.எம்.றியாஸ் - சம்மாந்துறை. Øவுயஅடை ளூழசவ ளுவழசநைள ழக யுஅpயசய னுளைவசiஉவ - யுஊசவைiஉயட நுஎயடரயவழைn - 1995ஃ1996 ஆ.Phடை
முஹமட் அப்துல்லாஹ் முஹமட் றமீஸ்.
Øமஜ்லிஸ் அஷ்ஷ_றா - இஸ்லாமிய திருமண நடைமுறைகள் - 2001.03.27.
Øஇஸ்லாமிய திருமண நடைமுறைகள் - இஸ்லாமிய பொருளாதார வாழ்க்கைவிடயம் - 2001.02.21.
Øபூனைக்கு மணி கட்டுவது யார்? - இஸ்லாமிய மார்க்க விடயம் - 2003.
Øநமக்கு நரகம் நிச்சயம் - இஸ்லாமிய மார்க்க விடயம் - 2004.
நினைவு மலர்கள்
Øஇதயங்களில் வாழும் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அப்துல்லாஹ் - ஓய்வு பெற்றஅதிபரும், மத்தியஸ்தர் சபைத் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எச்..எம். அப்துல்லாஹ் நினைவுமலர்.
பாவலர் பஸீல் காரியப்பர் - 2003.
Øமர்ஹ_ம் ஏ.எம்.ஆர்,சிறாஸ் நினைவு மலர் - மாலைவட்ட மலர்க்குழு - 1991.
Øபுறக்டர் எனும் புனிதர் மர்ஹ_ம் யூ.எல்.எம்.முஹைதீன் (சட்டத்தரணி) - நினைவுச் சுவடுகள்- 2009 -
அல்-ஹாஜ் எஸ்.எச்.எம். முஸ்தபா (அதிபர்).
Øபூத்த சுவடுகள் - மர்ஹ_ம் கவிஞர் ஈழக்குயில் இதிரீஸ் அவர்களின்நினைவுகளவிபரம்.
ஜலீல்.ஜி -ஏற்பாட்டுக்குழு செயலாளர் - 2007.03.17.
Ø31 ம் நாள் வரலாற்று நினைவுமலர் - அமரர்.சிவநெறிச் செல்வர்சி.அருளம்பலம் அதிபர் அவர்களின் நினைவுச்சுவடுகள் - 2009.05.05
வீரமுனை கல்விச் சமூகம்.
Øஅல் மர்ஜானின் ஸ்தாபகத் தின சிறப்பு மலர் -
அல் மர்ஜான் மகளிர் கல்லூரியின் ஸ்தாகர்களில் ஒருவரான மர்ஹ_ம்டாக்டர்.எம்.எம்.மீராலெவ்வை அவர்களின் நினைவுகள் அடங்கியது - 2001.10.02, அல்ஹாஜ் - ஏ.இப்றாஹிம்.
Øதென் கிழக்கு தவறவிட்ட திரவியம் -
தேசப் பந்து எம்.ஏ.எம்.ஹ_சைன் (முன்னாள் மாவட்ட நீதிபதி) நினைவுகள்
1998.06.05, மௌலவி ஏ.ஸீ.ஏ.எம்.புகாரி (கபூர்).
Ø41 ம் நாள் நினைவு மலர் - அமரர்.சுப்ரமணியம் சுகிர்தராஜன் - ஊடகவியலாளர் நினைவுச் சுவடுகள் - 2006.03.09, குடும்பத்தினர், வீரமுனை, சம்மாந்துறை.
Ø31 ம் நாள் நினைவுப் பூக்கள் - அமரர்.ஜேம்ஸ். இராஜேந்திரா – அதிபர் - நினைவுச் சுவடுகள் 2002.09.30, குடும்பத்தினர், வீரமுனை, சம்மாந்துறை.
ஐ.எல். ஜலீல்
sammanthurai குடிகளும் அதன் பாரம்பரியங்களும்
குடிகளும் அதன் பாரம்பரியங்களும்
தென்கிழக்கு முஸ்லீம்களின் வரலாற்றுப் பின்னணியிலும், சமுகங்களுக்கிடையிலான உறவிலும் குடி வழக்கு முறைகள் நீண்ட சரித்திரத்தை உடையன என்றால் மிகையாகாது. இந்துக்களிடத்திலிருந்துதான் இக்குடிமுறைக்கான பூர்வீக வரலாறு ஆரம்பமாகின்றது. இந்தியாவிலிருந்து வந்த முக்குவர் (முக்குகர்) வெள்ளாளர் (வேளாளர்) சீர்பாதக்காரர், பரவர் (பரதவர்) போன்ற குடிகளினாலும், கோத்திரங்களினாலும் குடிவழி மரபு தோன்றிருக்கின்றது.
இஸ்லாமிய வரலாற்றில் அராபியர்களினதும், முஸ்லிம்களினதும் கோத்திர பாரம்பரியமும், பரம்பரை அலகும் தந்தை வழியூடாகவே இருந்து வந்துள்ள கண்டிப்பான நியதிக்கு மாறாக தாய்வழி ஆதிக்கத்தையுடைய குடிப்பரம்பலைக் காணலாம்.
முக்குவர்கட்கும் திமிலர்கட்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியில், வியாபாரிகளாக வந்த முஸ்லிம்கள் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முக்குவர்கட்கும், உதவிய முஸ்லிம்களுக்குமிடையே திருமண உறவுகள் ஏற்படலாயின. முக்குவர்களிடையே இருந்து வந்த ஏழு அல்லது ஒன்பது குடிகளிலிருந்தும் பெண்கள் முஸ்லிம்களுக்கு திருமணத்தின் மூலம் உறவுப் பாலம் ஏற்படலாயிற்று. இதன் மூலம் முஸ்லிம்களின் இருப்பு இங்கு உறுதிப்படலாயிற்று. கிழக்கிலங்கை முஸ்லிம்களிடத்தில் மாத்திரம், குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களிடத்தில் குடிவழிமுறை, சமுதாய அமைப்பு இருந்து வருவதை அவதானிக்கலாம்.
மட்டக்களப்பிற்கும் துலுக்கர், பட்டாணியர்களுக்கிடையிலான உறவுகள் இறுக்கமாக இருந்து வந்துள்ள ஆதாரங்கள் அனேகம். குலவிருதுகள் பற்றிய ஒரு பாடலில் :-
தோணிகரையாருக்கு தொப்பி துலுக்கருக்கு
காணியுழுமேழி களிகாராளருக்கு
நாணி வில்லம்பு……………
என்று தொடர்வதை அவதானிக்கலாம்.
இந்துக் கோவில்களில் பட்டாணி பூசையும், குறுமன்வெளிக் கோயிலில் தொப்பியணிந்த சிலையொன்று காட்சியளிப்பது போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் திராவிடர்களான முக்குவர்கட்கும், முஸ்லிம்களுக்கிடையிலான தொடர்புகள், திருமணப்பந்தங்கள், நிலைத்திருந்த உறவுகளை உதறிவிட முடியாது. அதன் தொடர்தான் குடிவழிமுறை நிலைத்திருப்பதற்கு அத்திவாரம்.
அரசியல் உதவிகளுக்காக, வேறு உபகாரங்களுக்காக மாறுபட்ட இனங்களுக்கிடையில் பெண்களை மணம்முடித்துக் கொடுக்கும் வழக்கம் ஒரு கர்ணபரம்பரை நிகழ்வுகளாக இருந்து வந்த இதிகாச சம்பவங்கள் அதிகம் எனலாம். இந்த வகையில் முஸ்லிம்களின் அனுபவங்களையும் அவர்களது திறமை, தொழில் முறையிலான எழுச்சி, வாழ்க்கை முறைகளினால் உள்ள நன்நோக்கங்கள் என்பவற்றிலுள்ள கவர்ச்சியும் முஸ்லிம்களை இங்கு வாழ வைப்பதில் திராவிடர்களுக்கு மேலும் உச்சாகத்தைக் கொடுத்திருக்கும். இப்படியான யதார்த்தங்களால் முஸ்லிம்களின் இருப்பு உறுதிப்பட்டதுடன், மேலும் பற்பல நிகழ்வுகளாலும், குடியேற்றங்களாலும் சனத்தொகை அதிகரித்து செல்லலாகின.
ஏழு அல்லது ஒன்பது குடிகளாக இருந்து வந்த முஸ்லிம்களிடத்தில் மேலும் குடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. ஏழு அல்லது ஒன்பது குடிகளின் பெயர்களிலும் திரிபுகள் ஏற்பட்டு பெயர்மாற்றமடைந்துமுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள (சம்மாந்துறையில்) 31 குடிகளில் சுமார் 10 குடிகளின் பெயர்களில் முஸ்லிம் பெயர்கள் வெளிப்படுவதை அவதானிக்கலாம். சனத்தொகை அதிகரிப்பினாலும், வேற்றிடங்களிலிருந்து மக்கள் இங்கு குடிபெயர்ந்ததினாலும், சிங்கள மக்களின் கலப்பினாலும், இந்திய முஸ்லிம்களின் வருகையினாலும் சமூக கலாசார விழுமியங்களின் கலப்புக்களினாலும், ஒரு குடிக்குள்ளேயே அதிகாரப்போட்டி காரணமாக பிளவுபட்டதினாலும் குடிகளின் தொகை அதிகரித்தன என்றால் மிகையாகாது. 1940ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட குடிக்கூட்டத்தில் 16 குடிகள் மாத்திரம் இருந்துள்ளதான ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. ஒரு குடியென்பது ஒரு மக்கள் குழுமத்தைக் குறிக்கும் சொற்பிரயோகம் எனலாம். இக்குடியில் இடம்பெறும் எந்த நிகழ்வானாலும் அது சமயம் சார்ந்த, திருமணம் சார்ந்த எந்த முக்கிய நிகழ்வுகளிலும் அந்தந்த குழுமத்தின் தலைவர், குடிமரைக்கார் பங்குபற்றாமல் அந்நிகழ்வு நடைபெறாது. அந்தளவுக்கு அன்று இம்மரபுவழி வந்த சட்டமாக மதித்து மக்கள் வாழலாயினர்.
எமது பண்பாட்டு அம்சமாக விளங்கிக் கொண்டிருக்கும் இக்குடிமுறை நமது பள்ளிவாசல் அமைப்பான மஜ்லிஸ் அஷ்ஷ_றாவிலும் உள்ளடக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ஏன்றாலும் இன்றைய காலகட்டத்தில் இக்குடிமுறை பேணப்படல் அவசியமா? இஸ்லாமிய அடிப்படையில் தந்தை வழிக்கு இக்குடிமுறை மாற்றியமைத்தால் என்ன? என்பன போன்ற கருத்துக்களும இன்று முன்வைக்கப்பட்டிருப்பதையும் சிந்திப்போமாக. என்றாலும் எமது பாரம்பரியத்தின் வரலாற்றை அறியுமுகமாக தற்போது வழங்கப்பட்டு வருகின்ற குடிகளின் பட்டியலை அவதானிப்போமாக.
குடிகள் குடிமரைக்கார்
01. கணக்கன்கத்தர குடி அல்-ஹாஜ் எஸ்.எம்.வதூர் ஜே.பி
02. மாமனாப்போடி குடி அல்-ஹாஜ் எஸ்.எம்.முகம்மது முஸ்தபா ஜே.பி (ஓய்வு . ஜீ.எஸ்)
03. தேன்முதலிக்குடி (கொசுக்குட்டான்) அல்-ஹாஜ் ஏ.எல்.ஹபீப் முகம்மட் (T.O)
04. பெரிய வெள்ளரசன் குடி ஜனாப் எம்.ஏ.முகைடீன் (ஜே.பி)
05. சங்கதி குடி அல்-ஹாஜ் எஸ்.எல்.ஆதம்பாவா (ஜே.பி) (ஓய்வு. கல்விப் பணிப்பாளர்)
06. இராசாம் புள்ள குடி அல்-ஹாஜ் கே.எம்.முஸ்தபா (ஜே.பி) ஓய்வு அதிபர்
07. சுல்தான் குடி அல்-ஹாஜ் ஏ.எல்.சம்சுதீன் (ஓய்வு வங்கி உத்தியோகத்தர்)
08. கோசப்பா குடி (பள்ளிக் குடி) அல்-ஹாஜ் எஸ்.அப்துல் றாஸீக் ஜே.பி (ஓய்வு அதிபர்)
09. சின்ன வெள்ளரசன் குடி அல்-ஹாஜ் ஆ.ணு.அகமட் லெப்பை (ஓய்வு ஆசிரியர்)
10. சேனைக் குடி அல்-ஹாஜ் யூ.எல்.இப்றாலெப்பை (வர்த்தகர்)
11. பெரிய படையான் குடி அல்-ஹாஜ் எம்.ஐ.ஹனீபா (யு.ஐ)
12. ஆதம்பட்டாணி குடி (சோழிய குடி) அல்-ஹாஜ் எம்.டி.எம்.சஹீட் (பணிப்பாளர்)
13. நெயினா ஓடாவி குடி அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.யாசின் (ஜே.பி.) ஓய்வு அதிபர்
14. ஓடாவி குடி அல்-ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் (படவரைஞர்)
15. வடக்கன்னா குடி அல்-ஹாஜ் மௌலவி ஏ.அப்துல் றகுமான்
16. மாந்தரா குடி அல்-ஹாஜ் எம்.கலந்தர் லெப்பை போடி
17. செட்டி புள்ளக் குடி அல்-ஹாஜ் எம்.ஏ.தம்பிக்கண்டு (ஓய்வு பிரதிக் கல்விப் பணிப்பாளர்)
18. உதுமான் புள்ள குடி ஜனாப் . எம்.ஏ.அலியார் போடி
19. உலவிப் போடிக் (சாயக்காரன்) குடி அல்-ஹாஜ் ஏ.முகம்மட் தம்பிப் போடி
20. ஆராய்ச்;சிக் குடி அல்-ஹாஜ் எம்.எல்.எம்.இஸ்மாயில் போடி (பட்டிசிங்கிபவள ஆராய்ச்சி)
21. மாப்பிள்ளை மரைக்கார் குடி அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.சிறாஜுடீன் (ஆசிரியர்)
22. கச்சன் ஓடாவி குடி அல்-ஹாஜ் எம்.பக்கீர் முகையடீன் (வர்த்தகர்)
23. பொன்னாச்சி குடி அல்-ஹாஜ் ஏ.எல்.இஸ்மாயில் (வர்த்தகர்)
24. சேர் முகம்மட் குடி(சேகு முகம்மது) அல்-ஹாஜ் எம்.ஐ.சின்னராசா (ஜி.எஸ்)
25. பெரிய படையான்ட குடி அல்-ஹாஜ்எஸ்.எம்.வரிசை முகம்மட் (வர்த்தகர்)
26. மடத்தடி குடி (மரத்தடி குடி) ஜனாப். யூ.எல்.நவாஸ் (அரச உத்தியோகத்தர்)
27. மூத்த நாச்சியார் குடி அல்-ஹாஜ் ஏ.எல்.அலியார் (ஜே.பி) ஓய்வு அதிபர்
28. பணிக்கனா குடி அல்-ஹாஜ் ஏ.நசுருதீன் (டீயு, பிரதி அதிபர்)
29. கையூம் மலையார் குடி(கைமலயார்) அல்-ஹாஜ் மன்சூர் ஏ.காதர் (பதிவாளர்) தெ.கி.ப.கழகம்)
30. மலையாளத்து லெப்பை குடி அல்-ஹாஜ் மௌலவி எம்.ஆதம் லெப்பை (அழகு வெற்றிலைக் குடி) ஆசிரியர (ஜே.பி.)
31. வைத்தியநாச்சியார் குடி அல்-ஹாஜ் யூ.எம்.முஸ்தபா (ஜே.பி) ஓய்வு அதிபர்
குடிமரைக்கார் மார் 31பேரும் குடிமரைக்கார்மார் சம்மேளனம் என ஒரு நிறுவணமாக இயங்கிவருகின்றனர். சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையில் குடிமரைக்கார்மார் சம்மேளனத்தின் சார்பாகவும் ஒரு நம்பிக்கையாளர் அங்கத்துவம் பெறுகின்றார். சென்ற காலத்தில் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.யாசீன் ஜே.பி. அவர்களும் தற்போது அல் ஹாஜ் கே.எம்.முஸ்தபா ஜே.பி. அவர்களும் நம்பிக்கையாளர் சபையில் இடம் பெற்றனர். சில குடிகளுக்கு இரட்டைப் பெயர்கள் இருக்கின்றன. அந்தவகையில் குடிமரைக்கார்மார் பட்டியலில் அடைப்புக்குறிக்குள் இருப்பது அக்குடியின் மறு பெயராகும். ஓவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு குடிவிருதுகள் (அடையாளம்) இருந்து வந்துள்ள சம்பிரதாயங்களும் உண்டு. மாடுகளுக்கு குறி வைக்கும் போது இது பேணப்பட்டு வந்துள்ளது. தற்போதும் சிலர் பாவிப்பதுண்டு. வேலி கட்டும் போது அக்குடிக்கான அடையாளம் இடம் பெறுவதாகவும் கதைப்பார்கள். திருமண நிகழ்வின் போது அக்காலத்தில் மேளம் அடித்து திருமணத்தை அமர்க்களப்படுத்துவர். அப்போது மேளக்காரர் மேள வாத்தியங்களில் அக் குடிக்கான ஓசையை எழுப்புவதாகவும் அறியமுடிகின்றது. குடிப் பாரம்பரியம் நமது பண்பாட்டு அம்சங்களில் மிக முக்கியமான இடத்தை வகித்து வந்துள்ள பிடிமானத்தை அறிகின்றோம். சென்ற காலங்களில் குடிமரைக்கார்மார்கள்தான் பள்ளிவாசல்களின் நிருவாகத்தை நடாத்தி வந்துள்ள ஆதாரங்களும் நிறையக் கிடக்கின்றன. மரைக்கார் என்பது “மறை”யை – மார்க்கத்தை – காப்பவர் என்பதாகும். அதன் அடிப்படையில்தான் மரைக்கார் என்ற பதம் நிலைபெற்றிருக்கலாம்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிவாசல்களில் பின்வருபவை மஜ்லிஸ் அஷ்ஷ{றா நிருவாகத்தில் இல்லாதவைகளாகும்.
நெய்னாகாடு
01. மஸ்ஜிதுல் ஹயாத்து நபிகுடி ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசல்
வளத்தாபிட்டி
01. மஸ்ஜிதுல் உலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மஜீட் புரம்
01. மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் இக்ராம் பள்ளிவாசல்
03. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் - கணபதி புரம்
அல் ஹாஜ். எஸ்.அப்துல் றாஸிக் ஜே.பி. ஓய்வு - அதிபர் தவிசாளர் , சம்மாந்துறை மத்தியஸ்தர் சபை - 2009.05.09.
தென்கிழக்கு முஸ்லீம்களின் வரலாற்றுப் பின்னணியிலும், சமுகங்களுக்கிடையிலான உறவிலும் குடி வழக்கு முறைகள் நீண்ட சரித்திரத்தை உடையன என்றால் மிகையாகாது. இந்துக்களிடத்திலிருந்துதான் இக்குடிமுறைக்கான பூர்வீக வரலாறு ஆரம்பமாகின்றது. இந்தியாவிலிருந்து வந்த முக்குவர் (முக்குகர்) வெள்ளாளர் (வேளாளர்) சீர்பாதக்காரர், பரவர் (பரதவர்) போன்ற குடிகளினாலும், கோத்திரங்களினாலும் குடிவழி மரபு தோன்றிருக்கின்றது.
இஸ்லாமிய வரலாற்றில் அராபியர்களினதும், முஸ்லிம்களினதும் கோத்திர பாரம்பரியமும், பரம்பரை அலகும் தந்தை வழியூடாகவே இருந்து வந்துள்ள கண்டிப்பான நியதிக்கு மாறாக தாய்வழி ஆதிக்கத்தையுடைய குடிப்பரம்பலைக் காணலாம்.
முக்குவர்கட்கும் திமிலர்கட்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியில், வியாபாரிகளாக வந்த முஸ்லிம்கள் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முக்குவர்கட்கும், உதவிய முஸ்லிம்களுக்குமிடையே திருமண உறவுகள் ஏற்படலாயின. முக்குவர்களிடையே இருந்து வந்த ஏழு அல்லது ஒன்பது குடிகளிலிருந்தும் பெண்கள் முஸ்லிம்களுக்கு திருமணத்தின் மூலம் உறவுப் பாலம் ஏற்படலாயிற்று. இதன் மூலம் முஸ்லிம்களின் இருப்பு இங்கு உறுதிப்படலாயிற்று. கிழக்கிலங்கை முஸ்லிம்களிடத்தில் மாத்திரம், குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களிடத்தில் குடிவழிமுறை, சமுதாய அமைப்பு இருந்து வருவதை அவதானிக்கலாம்.
மட்டக்களப்பிற்கும் துலுக்கர், பட்டாணியர்களுக்கிடையிலான உறவுகள் இறுக்கமாக இருந்து வந்துள்ள ஆதாரங்கள் அனேகம். குலவிருதுகள் பற்றிய ஒரு பாடலில் :-
தோணிகரையாருக்கு தொப்பி துலுக்கருக்கு
காணியுழுமேழி களிகாராளருக்கு
நாணி வில்லம்பு……………
என்று தொடர்வதை அவதானிக்கலாம்.
இந்துக் கோவில்களில் பட்டாணி பூசையும், குறுமன்வெளிக் கோயிலில் தொப்பியணிந்த சிலையொன்று காட்சியளிப்பது போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் திராவிடர்களான முக்குவர்கட்கும், முஸ்லிம்களுக்கிடையிலான தொடர்புகள், திருமணப்பந்தங்கள், நிலைத்திருந்த உறவுகளை உதறிவிட முடியாது. அதன் தொடர்தான் குடிவழிமுறை நிலைத்திருப்பதற்கு அத்திவாரம்.
அரசியல் உதவிகளுக்காக, வேறு உபகாரங்களுக்காக மாறுபட்ட இனங்களுக்கிடையில் பெண்களை மணம்முடித்துக் கொடுக்கும் வழக்கம் ஒரு கர்ணபரம்பரை நிகழ்வுகளாக இருந்து வந்த இதிகாச சம்பவங்கள் அதிகம் எனலாம். இந்த வகையில் முஸ்லிம்களின் அனுபவங்களையும் அவர்களது திறமை, தொழில் முறையிலான எழுச்சி, வாழ்க்கை முறைகளினால் உள்ள நன்நோக்கங்கள் என்பவற்றிலுள்ள கவர்ச்சியும் முஸ்லிம்களை இங்கு வாழ வைப்பதில் திராவிடர்களுக்கு மேலும் உச்சாகத்தைக் கொடுத்திருக்கும். இப்படியான யதார்த்தங்களால் முஸ்லிம்களின் இருப்பு உறுதிப்பட்டதுடன், மேலும் பற்பல நிகழ்வுகளாலும், குடியேற்றங்களாலும் சனத்தொகை அதிகரித்து செல்லலாகின.
ஏழு அல்லது ஒன்பது குடிகளாக இருந்து வந்த முஸ்லிம்களிடத்தில் மேலும் குடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. ஏழு அல்லது ஒன்பது குடிகளின் பெயர்களிலும் திரிபுகள் ஏற்பட்டு பெயர்மாற்றமடைந்துமுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள (சம்மாந்துறையில்) 31 குடிகளில் சுமார் 10 குடிகளின் பெயர்களில் முஸ்லிம் பெயர்கள் வெளிப்படுவதை அவதானிக்கலாம். சனத்தொகை அதிகரிப்பினாலும், வேற்றிடங்களிலிருந்து மக்கள் இங்கு குடிபெயர்ந்ததினாலும், சிங்கள மக்களின் கலப்பினாலும், இந்திய முஸ்லிம்களின் வருகையினாலும் சமூக கலாசார விழுமியங்களின் கலப்புக்களினாலும், ஒரு குடிக்குள்ளேயே அதிகாரப்போட்டி காரணமாக பிளவுபட்டதினாலும் குடிகளின் தொகை அதிகரித்தன என்றால் மிகையாகாது. 1940ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட குடிக்கூட்டத்தில் 16 குடிகள் மாத்திரம் இருந்துள்ளதான ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. ஒரு குடியென்பது ஒரு மக்கள் குழுமத்தைக் குறிக்கும் சொற்பிரயோகம் எனலாம். இக்குடியில் இடம்பெறும் எந்த நிகழ்வானாலும் அது சமயம் சார்ந்த, திருமணம் சார்ந்த எந்த முக்கிய நிகழ்வுகளிலும் அந்தந்த குழுமத்தின் தலைவர், குடிமரைக்கார் பங்குபற்றாமல் அந்நிகழ்வு நடைபெறாது. அந்தளவுக்கு அன்று இம்மரபுவழி வந்த சட்டமாக மதித்து மக்கள் வாழலாயினர்.
எமது பண்பாட்டு அம்சமாக விளங்கிக் கொண்டிருக்கும் இக்குடிமுறை நமது பள்ளிவாசல் அமைப்பான மஜ்லிஸ் அஷ்ஷ_றாவிலும் உள்ளடக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ஏன்றாலும் இன்றைய காலகட்டத்தில் இக்குடிமுறை பேணப்படல் அவசியமா? இஸ்லாமிய அடிப்படையில் தந்தை வழிக்கு இக்குடிமுறை மாற்றியமைத்தால் என்ன? என்பன போன்ற கருத்துக்களும இன்று முன்வைக்கப்பட்டிருப்பதையும் சிந்திப்போமாக. என்றாலும் எமது பாரம்பரியத்தின் வரலாற்றை அறியுமுகமாக தற்போது வழங்கப்பட்டு வருகின்ற குடிகளின் பட்டியலை அவதானிப்போமாக.
குடிகள் குடிமரைக்கார்
01. கணக்கன்கத்தர குடி அல்-ஹாஜ் எஸ்.எம்.வதூர் ஜே.பி
02. மாமனாப்போடி குடி அல்-ஹாஜ் எஸ்.எம்.முகம்மது முஸ்தபா ஜே.பி (ஓய்வு . ஜீ.எஸ்)
03. தேன்முதலிக்குடி (கொசுக்குட்டான்) அல்-ஹாஜ் ஏ.எல்.ஹபீப் முகம்மட் (T.O)
04. பெரிய வெள்ளரசன் குடி ஜனாப் எம்.ஏ.முகைடீன் (ஜே.பி)
05. சங்கதி குடி அல்-ஹாஜ் எஸ்.எல்.ஆதம்பாவா (ஜே.பி) (ஓய்வு. கல்விப் பணிப்பாளர்)
06. இராசாம் புள்ள குடி அல்-ஹாஜ் கே.எம்.முஸ்தபா (ஜே.பி) ஓய்வு அதிபர்
07. சுல்தான் குடி அல்-ஹாஜ் ஏ.எல்.சம்சுதீன் (ஓய்வு வங்கி உத்தியோகத்தர்)
08. கோசப்பா குடி (பள்ளிக் குடி) அல்-ஹாஜ் எஸ்.அப்துல் றாஸீக் ஜே.பி (ஓய்வு அதிபர்)
09. சின்ன வெள்ளரசன் குடி அல்-ஹாஜ் ஆ.ணு.அகமட் லெப்பை (ஓய்வு ஆசிரியர்)
10. சேனைக் குடி அல்-ஹாஜ் யூ.எல்.இப்றாலெப்பை (வர்த்தகர்)
11. பெரிய படையான் குடி அல்-ஹாஜ் எம்.ஐ.ஹனீபா (யு.ஐ)
12. ஆதம்பட்டாணி குடி (சோழிய குடி) அல்-ஹாஜ் எம்.டி.எம்.சஹீட் (பணிப்பாளர்)
13. நெயினா ஓடாவி குடி அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.யாசின் (ஜே.பி.) ஓய்வு அதிபர்
14. ஓடாவி குடி அல்-ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் (படவரைஞர்)
15. வடக்கன்னா குடி அல்-ஹாஜ் மௌலவி ஏ.அப்துல் றகுமான்
16. மாந்தரா குடி அல்-ஹாஜ் எம்.கலந்தர் லெப்பை போடி
17. செட்டி புள்ளக் குடி அல்-ஹாஜ் எம்.ஏ.தம்பிக்கண்டு (ஓய்வு பிரதிக் கல்விப் பணிப்பாளர்)
18. உதுமான் புள்ள குடி ஜனாப் . எம்.ஏ.அலியார் போடி
19. உலவிப் போடிக் (சாயக்காரன்) குடி அல்-ஹாஜ் ஏ.முகம்மட் தம்பிப் போடி
20. ஆராய்ச்;சிக் குடி அல்-ஹாஜ் எம்.எல்.எம்.இஸ்மாயில் போடி (பட்டிசிங்கிபவள ஆராய்ச்சி)
21. மாப்பிள்ளை மரைக்கார் குடி அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.சிறாஜுடீன் (ஆசிரியர்)
22. கச்சன் ஓடாவி குடி அல்-ஹாஜ் எம்.பக்கீர் முகையடீன் (வர்த்தகர்)
23. பொன்னாச்சி குடி அல்-ஹாஜ் ஏ.எல்.இஸ்மாயில் (வர்த்தகர்)
24. சேர் முகம்மட் குடி(சேகு முகம்மது) அல்-ஹாஜ் எம்.ஐ.சின்னராசா (ஜி.எஸ்)
25. பெரிய படையான்ட குடி அல்-ஹாஜ்எஸ்.எம்.வரிசை முகம்மட் (வர்த்தகர்)
26. மடத்தடி குடி (மரத்தடி குடி) ஜனாப். யூ.எல்.நவாஸ் (அரச உத்தியோகத்தர்)
27. மூத்த நாச்சியார் குடி அல்-ஹாஜ் ஏ.எல்.அலியார் (ஜே.பி) ஓய்வு அதிபர்
28. பணிக்கனா குடி அல்-ஹாஜ் ஏ.நசுருதீன் (டீயு, பிரதி அதிபர்)
29. கையூம் மலையார் குடி(கைமலயார்) அல்-ஹாஜ் மன்சூர் ஏ.காதர் (பதிவாளர்) தெ.கி.ப.கழகம்)
30. மலையாளத்து லெப்பை குடி அல்-ஹாஜ் மௌலவி எம்.ஆதம் லெப்பை (அழகு வெற்றிலைக் குடி) ஆசிரியர (ஜே.பி.)
31. வைத்தியநாச்சியார் குடி அல்-ஹாஜ் யூ.எம்.முஸ்தபா (ஜே.பி) ஓய்வு அதிபர்
குடிமரைக்கார் மார் 31பேரும் குடிமரைக்கார்மார் சம்மேளனம் என ஒரு நிறுவணமாக இயங்கிவருகின்றனர். சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையில் குடிமரைக்கார்மார் சம்மேளனத்தின் சார்பாகவும் ஒரு நம்பிக்கையாளர் அங்கத்துவம் பெறுகின்றார். சென்ற காலத்தில் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.யாசீன் ஜே.பி. அவர்களும் தற்போது அல் ஹாஜ் கே.எம்.முஸ்தபா ஜே.பி. அவர்களும் நம்பிக்கையாளர் சபையில் இடம் பெற்றனர். சில குடிகளுக்கு இரட்டைப் பெயர்கள் இருக்கின்றன. அந்தவகையில் குடிமரைக்கார்மார் பட்டியலில் அடைப்புக்குறிக்குள் இருப்பது அக்குடியின் மறு பெயராகும். ஓவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு குடிவிருதுகள் (அடையாளம்) இருந்து வந்துள்ள சம்பிரதாயங்களும் உண்டு. மாடுகளுக்கு குறி வைக்கும் போது இது பேணப்பட்டு வந்துள்ளது. தற்போதும் சிலர் பாவிப்பதுண்டு. வேலி கட்டும் போது அக்குடிக்கான அடையாளம் இடம் பெறுவதாகவும் கதைப்பார்கள். திருமண நிகழ்வின் போது அக்காலத்தில் மேளம் அடித்து திருமணத்தை அமர்க்களப்படுத்துவர். அப்போது மேளக்காரர் மேள வாத்தியங்களில் அக் குடிக்கான ஓசையை எழுப்புவதாகவும் அறியமுடிகின்றது. குடிப் பாரம்பரியம் நமது பண்பாட்டு அம்சங்களில் மிக முக்கியமான இடத்தை வகித்து வந்துள்ள பிடிமானத்தை அறிகின்றோம். சென்ற காலங்களில் குடிமரைக்கார்மார்கள்தான் பள்ளிவாசல்களின் நிருவாகத்தை நடாத்தி வந்துள்ள ஆதாரங்களும் நிறையக் கிடக்கின்றன. மரைக்கார் என்பது “மறை”யை – மார்க்கத்தை – காப்பவர் என்பதாகும். அதன் அடிப்படையில்தான் மரைக்கார் என்ற பதம் நிலைபெற்றிருக்கலாம்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிவாசல்களில் பின்வருபவை மஜ்லிஸ் அஷ்ஷ{றா நிருவாகத்தில் இல்லாதவைகளாகும்.
நெய்னாகாடு
01. மஸ்ஜிதுல் ஹயாத்து நபிகுடி ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசல்
வளத்தாபிட்டி
01. மஸ்ஜிதுல் உலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மஜீட் புரம்
01. மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் இக்ராம் பள்ளிவாசல்
03. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் - கணபதி புரம்
அல் ஹாஜ். எஸ்.அப்துல் றாஸிக் ஜே.பி. ஓய்வு - அதிபர் தவிசாளர் , சம்மாந்துறை மத்தியஸ்தர் சபை - 2009.05.09.
சம்மாந்துறையின் இலக்கிய விலாசங்கள்.
சம்மாந்துறையின் சமூக, அரசியல், பொருளாதார, இலக்கிய , கலை, விளையாட்டு அம்சங்கள் பற்றி எழுத வரும்போது அதன் சாதனையாளர்கள் குறித்து விரிவாக குறிப்பிட வேண்டி உள்ளது. ஆனால் இதற்கென தனியான ஒரு நூலின் உருவாக்கம் அவசியமாகும். இது தொடர்பான நூலொன்றின் அல்லது இக் கட்டுரையின் அவசியத்தை உணர்த்துவதற்கு சில உதாரணங்களை முன்வைக்கமுடியும்.
உலகளாவிய அளவில் ; விளையாட்டுச் சாதனைபுரிந்த ‘இலங்கைச் சம்பியன் சரீப்’ சம்மாந்துறையைச் சார்ந்தவர். தேசிய அளவில் இலங்கை முஸ்லிம்களை ஒன்றுபடுத்திய கவிஞர் திலகம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் இவ்வூரைச்சேர்ந்தவர். உச்ச நீதிமன்ற நீதியரசர், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பதிவாளர் முதலான பதவிகளை வகித்தவர்களும் சம்மாந்துறைக்குப் புகழ்சேர்த்தவர்களே. அதே போல் சமாதானத்திற்காகப் பணியாற்றியவர்கள் என்ற வகையில் உலகளாவிய ரீதியில் கௌரவிக்கப்பட்ட கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலும், கலாநிதி ஐ.எம்.இப்றாகிமும் இந்த மண்ணின் புதல்வர்களே. அரசியல் வரலாறு படைத்த மக்கள் பிரதிநிதிகளும் இம் மண்ணின் வரலாற்றுக்குச் சொந்தமானவர்களே.
இவ்வகையிலே சம்மாந்துறையின் இலக்கியப் பாரம்பரியத்திற்கும் ஒரு நீண்ட வரலாறுண்டு. வாய் மொழி இலக்கிய வளர்ச்சியிலிருந்து அவ் வரலாறு ஆரம்பமாகிறது. செந்நெறி இலக்கிய மரபில் முதலில் அறியப்பட்டவராக இஸ்மாலெவ்வைப் புலவரைக் குறிப்பிடமுடியும். அவருக்குப் பின் நன்கு அறியப்பட்டவர்களுள் ஈழமேகம் முக்கியமானவர். ஈழமேகம் பற்றித் தனியான ஒரு நூலே வெளிவந்துள்ளது. அதே போல் இவ் வரலாற்றைப் பற்றி அறிவதற்கு தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்கள் செய்த ஆய்வேடுகளும் சில உள.
இருப்பினும் இந்த வரலாற்றுத் தேடலைச் செய்யும்போது ஈழத்து இலக்கியத்தோடு தொடர்புபடுத்தி சில விடயங்களைத் தெளிவாய் முன்வைக்கமுடியும். உலக கவிதைப் போட்டிகளில் பரிசுபெற்ற கலாபூஷணம், கலைமணி ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை, தி.மு.க. பிரச்சாரத்தினால் மிகவுமே ஈர்க்கப்பட்ட மாறன் யு.செயின் “அழகான ஒரு கோடிக் கண்கள்” என்ற வானொலி மெல்லிசைப் பாடல் மூலம் நன்கு அறியப்பட்ட பாவலர் பஸீல் காரியப்பர், தற்கால பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிவரும் இறையருள் கவிஞர் ஏ.இப்றாகிம், சம்மாந்துறை அஸீஸ் , தினகரன் இஸ்மாயில் போன்றவர்களும் முதல் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற அஸாருதீன் வரை நீண்டு செல்லும் நமது கவிதைப் பாரம்பரியம் தனித்துவமாய் பேசப்படவேண்டியது. ஈழத்துக் கவிதை மரபில் 1950,60களில் வெளிவந்த மாறன் யூ.செயினினதும், பஸீல் காரியப்பரினதும் கவிதைகளைத் தனியாக நோக்கமுடியும். இசையோட்டம், சொல்லாட்சி, கவித்துவச்சிறப்பு முதலானவற்றால் அவ்வேறுபாடு தெற்றனத்தெரியும். இதுபோல் அண்மைக்கால வரலாற்றில் சாகித்திய மண்டலப் பரிசு பெறத்தக்க அளவு அஸாருதீனின் கவிதைப்பாணி ஈழத்துக் கவிதை மரபில் தனியாய் நிற்கின்றதுதானே. பரீதா இஸ்மாயில், மசூறா ஏ.மஜீட், போன்றவர்கள் முதல் றபீக்கா வரை எழுதும் நமது பெண்கவிஞர்களின் பாரம்பரியமும் குறிப்பிடத்தக்கது. ஈழத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வெளிவரும் பெண்களின் கவிதைத் தொகுப்புக்களில் மசூறாவின் கவிதைகளும் உள்ளடங்குகின்றன. இப்படியான தனித்துவமான பெண் கவிதைப் பாரம்பரியம் ஒன்றும் எமக்குள் இருக்கின்றது என்பது மறுதலிக்கத்தக்கதல்ல.
இதே போல் ஈழத்துப் புனை கதை மரபில் எம்.பி.எம்.ஜலீல் அவர்கள் எழுதிய “ஒரு வெள்ளைப் பூ சிரிக்கின்றது”, “சரித்திரம் தொடர்கிறது” என்ற இரு நாவல்களும் சமூக நாவல் வரிசையில் ஒரு புதிய பார்வையை தோற்றுவிக்கத்தக்கனவாய் அமைந்தன. அதே போல் சம்மாந்துறையின் சிறுகதையாளர்களுள் எம்.எம்.நௌசாத், எம்.எம்.நௌபாத் ஆகிய இருவரும் முத்திரை பதித்தவர்கள். 1980, 90 களில் முன்னணி இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிய இவர்கள் மிகத்தரம்வாய்ந்த சிறுகதையாளர்களாய் கணிக்கப்பெற்றனர். அதே வேளை சம்மாந்துறையின் சிறுகதையாளர்களுள் சுபைதா அமீரும் பெயர்பெற்றவர். இவருடைய வானொலி நாடகங்கள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இதற்கப்பால் பல்துறையாற்றலுள்ள எழுத்தாளராய் விளங்கியவர்களுள் சம்மாந்துறையைச் சேர்ந்த வீ.ஆனந்தன் முக்கியமானவர் . ஆனந்தன் சம்மாந்துறையின் கலாபிவிருத்திக் கழகத்திற்குப் பிறகு இலக்கிய ஆளுமையை ஏற்படுத்திய ஒரு முக்கியமான தனி நபர். மன்சூர் ஏ.காதர் முதலானவர்களைக் கொண்டு அவர் இயக்கிய ‘வாசகர் வட்டம்’ அவரது பணிக்கு முக்கிய சான்று. ஆனந்தன் வாய் மொழி இலக்கிய மரபில் மிகுந்த ஈடுபாடுடையவர். அதில் ஆழமான ஆய்வுகளையும் மேற்கொண்ட ஒருவர். ஆனந்தன் மரணித்தபின்னரே “ஆனந்தன் கவிதைகள்” என்ற ஒரு தொகுப்பும் வெளிவந்தது. ஆனந்தன் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த சிறுகதைகள் தமிழுக்கு புது வரவைத் தந்தன. ஆனந்தனது இலக்கிய , சமூக , அரசியலை விளங்க அவர் அவ்வப்போது எழுதிய பத்தி எழுத்துக்களின் தொகுப்பும் மேடைப் பேச்சுக்களும் மிக முக்கியமானவையாகும். ஆகவே, ஆனந்தன் சம்மாந்துறையின் இலக்கிய சாதனையாளர்களுள் மிக முக்கியமானவரே .
இவ்வாறே எமது இலக்கிய பாரம்பரியத்தின் சாதனையாளர்களாக இன்னும் இருவரைக் குறிப்பிடமுடியும். ஒருவர், நல்ல கட்டுரையாளரான யூ.எல்.அலியார் அவர்கள் மிக நீண்டகாலமாய் இலக்கியம், கல்வி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வருகின்றார். இவரது பல கட்டுரைகள் சில நூல்களாய் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. மற்றவர், அபூ நஜாத் என்ற பெயரில் எழுதிய எம்.ஐ.எம்.பௌஸ்தீன் அவர்கள் இவர் பத்திரிகையாளராகவும், கவிஞராகவும் செயற்பட்ட போதும் உரைநடையாளர் என்ற வகையில் விதந்துகுறிப்பிடத்தக்கவர்.
தமிழகத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவரான வைரமுத்து எழுதிய ‘வடுகப்பட்டி முதல் வால்கா வரை’ என்ற தொகுதிக்கு எதிர்வினையாக ‘சம்மாந்துறை முதல் அஜர்பைஞான் வரை’ என்ற ஓர் உரை நடைத் தொகுதியை அபூநஜாத் வெளியிட்டார். இத் தொகுதி சமய, சமூக, அரசியல், மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நூல் தனியாய் ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் அபூநஜாதின் எழுத்துக்கள் தேசிய அளவில் கவனத்தை பெறத்தக்கனவாகும்.
மிகப்பெரும் பத்திரிகையாளர்களுள் ஒருவர் சம்மாந்துறையிலிருந்து பணியாற்றியிருக்கிறார். ஆக்கபூர்வமான பல முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அப் பணிகளில் முக்கியமானது சம்மாந்துறையில் இருந்து அவர் வெளியிட்ட பத்திரிகைகளாகும் . இப் பத்திரிகை ஈழத்து முஸ்லிங்களின் புரட்சிகரமான குடும்ப ஏடாகவும், ஈழத்து முஸ்லிங்களின் புரட்சிகர ஏடாகவும் - தேசிய கலை இலக்கிய புரட்சி ஏடாகவும் வெளிவந்தது. பிற்காலத்தில் பிறைக்கவசம், கலைமுரசு முதலான பத்திரிகைகளையும், இப் பத்திரிகையாளரே வெளியிட்டுள்ளார். இந்தப் பணிகளின் சாதனையாளர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஆ.யு.ஆ.அமானுல்லாஹ் மௌவியாகும். “கலைத் தொண்டன்” என்ற பெயரிலேயே இவரது பத்திரிகைப் பணி அமைந்திருந்தது. முஸ்லிங்;களுக்கு என்று தனியான ஒரு பல்கலைக்கழகம், தனியான ஒரு கட்சி அமைய வேண்டும் என்ற கருத்துக்களை அக்காலத்திலே அவர் தனது பத்திரிகை, ஆசிரிய தலையங்கங்களில் எழுதியதாக அறியமுடிகிறது.
வெகுசனத்துறையின் மற்றொரு துறையான வானொலிக் கலைஞனாக செயற்பட்டார் மௌலவி யுஊயுஆ புஹாரி அவர்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக ‘வரலாற்றில் ஓர் ஏடு’ நிகழ்ச்சியை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அள்ளி வழங்கி வந்தார். இவரது கம்பீரமான குரல் என்றும் நாடெங்கிலும் சம்மாந்துறையை அக்காலத்தில் பறைசாற்றி வந்தது.
இத்தகைய தமிழ்மொழியிலான பணிகளுக்கப்பால் சம்மாந்துறையின் சாதனையாளர்கள் பற்றிக் குறிப்பிடும்போது அரபு மொழி இலக்கிய பணிகள் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது. அந்த வகையில் ஒருவர் ‘சின்னாலிம்’ என அழைக்கப்படும் அப்துல் காதிர் ஆலிம் ஆவார். இவர், சில அரபு மொழிக் கவிதைகளையும் காவியமும் ஆற்றியதாய் அறியமுடிகிறது. மற்றவர் சம்மாந்துறையின் பெயரை இலங்கைத் தீவெங்கும் ஒலிக்கச் செய்த ழு.ஆ.பாஸி ஆலிம் ஆவார். இவர் நமக்கு மத்தியில் பாடப் புத்தகம் எழுதி சாதனைபடைத்தவர். குர்ஆனை ஓதுவதற்கான ஒரு பாடநூலாக தத்ரிஸ{ல் குர்ஆன் என்பதை பாட நூலாக எழுதினார். தஃலீமுல் அரபியா, தொழுகை ஷாபி, அஹ்காமுல் இஸ்லாம் முதலானவை இவரின் முக்கிய தொகுதிகளாகும்.
இக் கட்டுரை சம்மாந்துறையின் இலக்கிய சாதனையாளர்கள் பற்றிய ஒரு மிகச் சிறிய குறிப்பே. இந்த குறிப்புக்களினூடே இக் கட்டுரை மிக விரிவாக்கப்படவேண்டிய தொன்று. இந்த இலக்கிய விலாசத்தைப் பற்றி எழுதும்போது உச்சரிக்கப்பட்ட சில பெயர்கள் மாத்திரம் தமது விலாசத்துக்குரியன என்பதல்ல. வௌ;வேறு கோணத்தில் பார்க்கப்பட வேண்டிய இன்னும் பல மூத்தவர்களும், இளையவர்களும் நமக்கிடையே உள்ளனர். நமது விலாசம் மிக அகன்றதும், ஆழமானதும். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகவும் , ஆழமாகவும் முத்திரை குத்தப்படவேண்டியது.
றமீஸ் அப்துல்லாஹ்
சிரேஷ்ட விரிவுரையாளர்
பின்னிணைப்பு
மேற்படி தொடரை ஒட்டியதாக இன்னும் பல விலாசங்கள் பல்வேறு தேடல்களில் இருந்து கிடைத்துள்ளன. அவற்றையும் பின்னிணைப்பாக இதனுள் இணைத்துள்ளோம்.
வைத்தியத்துறையில் பல்வேறு பரீட்சைச் சான்றிதழ்கள் பெற்ற ஈழக்குயில் இத்ரீஸ், கணக்காளராக இருந்து கொண்டு வைத்திய நூல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டதோடு சஞ்சிகை வெளியீடுகளை, தனியாகவும், கூட்டாகவும் செய்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மீராலெவ்வை ஆசிரியர் இடதுசாரிக் கொள்கை வசப்பட்டவராக இருந்தார். இவர் தமிழ் கவிதை நூல் வெளியிட்டுள்ளார். கம்பன் கழகத்தினரால் நடாத்தப்பட்ட பல கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்ற இளைஞர் றிஸ்வானுல் ஹக் தனது திறன்களைப் போட்டிகளோடேயே நிறுத்திக்கொண்டார் போல் தெரிகிறது. ஐ.எல். ஜலீல் அவர்கள் ஆய்வுத்துறை ஈடுபாடு கொண்டவர். அத்துறையில் நூலும், கட்டுரைகளும் எழுதியதோடு பத்திரிகையும் வெளியிட்டுள்ளார். சபீனத்துல் நுஹா கவிதை நூல் வெளியிட்டுள்ளார். சம்மாந்துறை வீரமுனையைச் சேர்ந்தவரான எஸ். வேலாயுதம் ஆசிரியர் அவர்கள் சோதிட நிபுணராகவும், சோதிட நூல், சமயநூல் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலர் நூல் வெளியீடுகள் செய்திருக்கின்றனர். எச்.எம்.அன்வர் அலி ஆசிரியர் தனது அரசியல் பாடத்துறையோடு ஒட்டிய நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். அதேவேளை யுசுஆ.அஷ்ரஃப், இஸ்லாமிய வரலாறு தொடர்பான ஒரு முக்கியமான நூலையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எம்.ஏ.எம்.றூஹ{ல்லாஹ் மௌலவி, ஐ.எல் காதர் மிரா சாஹிபு மௌலவி, எம்பி.அலியார் மௌலவி (அலியார் ஹஸரத்) ஆகியவர்கள் சமய நூல்கள் எழுதியுள்ளனர்.
இவற்றைத் தொடர்ந்து:-
காவியனார் முகம்மது சரீபு - 1949
புலவர் உமர் சாஹிப் - 1949
கவிஞர் வைத்திய சிகா அருணாசலம் - 1919
கவின் மணி அழகு ரெத்தினம் - 1932
கவிஞர் சோம சுந்தரத் தேசிகர் - 1955
எஸ். முகம்மதலி (ஆங்கிலம்) - 1957
குழந்தைக் கவிஞர் அலி.எம். இஸ்மாயீல் - 1958
கவிஞர் வீ. நாகமணி - 1959
கவிஞர் ஆ.மு.அலி - 1962
கவிஞர் எஸ்.எல் இப்றாஹீம் - 1966
கவிஞர் மு.அ. சறூக் - 1967
கவிஞினி மும்தாஜ் பேகம் - 1968
கவிஞர் எஸ.;எச.;எம் முஸ்தபா - 1959
கவிஞர் எச்.எம் பாறூக் - 1970
எழுத்தாளர் எம். எல் ஹமீமா - 1970
கவிஞர் ஏ. முகம்மட் முஸ்தபா - 1973
கவிஞர் கே.எல் சலீம் - 1973
கவிஞர் இஸற். எம். மன்சூர் - 1986
கவிஞர் நஃபர் அலி - 1987
எழுத்தளர் இஸற்.எம்.றிஸ்வி - 1990
கவிஞினி எம்.ரி தஸ்லிமா - 1999
கவிஞர் ஏ.பி. முகம்மட் - 2000
எழுத்தாளர் எல்எம். அஸ்லம் - 2000
ஐ.எல். பரீட் - 1965
ஜாபிர் - 1970
எம்.ஏ.சீ.ஏ மக்கின் - 1965
எழுத்தாளர் யூ.எம்.முஸ்தபா - 1956
எழுத்தாளர் எம்.ஏ.றசீது - 1956
எழுத்தாளர் எஸ்.ஏ றாசீக் - 1959
எழுத்தாளர் எஸ்.எல்.ஏ சலாம் - 1963
எழுத்தாளர் எம்.எஸ்.எம் அப்துல் காதர் - 1968
எழுத்தாளர் எம்.ஐ.எம் ஹனீபா - 1976
எழுத்தாளர் அல் - ஆலீம் ஏ. மஹ்மூது லெவ்வை -
எழுத்தாளர் மௌலவி எம்ஐஎம் அபூபக்கர் - 1936
கலைஞர் ஏ.ஏ கரீம் - 1957
கலைஞர் எம்.ரி. ராசா - 1964
கலைஞர் எம் மீராலெவ்வை - 1964
எழுத்தாளர் பி. கனக நாயகம் -
எழுத்தாளர் ஏ. எல் மஹ்றூப் -
கலைஞர் நெயினா முகம்மத் -
கலைஞர் ஏ.ஜே.எம் ஹனீபா - 1987
கலைஞர் எஸ். எல் றியாஸ் - 1990
கலைஞர் எம்.சீ. அன்சார் - 2002
கலைஞர் எஸ்.எம். ஜஹாகான் - 2003
கலைஞா என்.எம். புவாட் - 2003
கலைஞர் யூ.எல்.எம். றியாஸ் - 2005
ஒலிபரப்பாளர் எஸ்யெம் ஹனீபா - 1975
அறிவிப்பாளர் யூனுஸ் கே றஹ்மான் - 1979
அறிவிப்பாளர் எஸ்யெம்மெம் ஜவாத் - 1996
அறிவிப்பாளர் ஏ முகம்மது - 2000
அறிவிப்பாளர் எஸ்எஸ்எம்; ஸறூக் - 2002
அறிவிப்பாளர் இர்ஷாட் ஏ காதர் - 1985
அறிவிப்பாளர் ஏஸீயெம் கலீலுர் றஹ்மான் - 1987
ஆகியவர்களின் பட்டியலோடு:-
எழுதுவதை, இடையில் நிறுத்திக்கொண்ட கவிதைகள் எழுதுவதில் ஆர்வமும், ஆற்றலும் மிககவர்கள் சிலர்காணப்படுகின்றனர் ( தகவல்கள் தெளிவில்லை)
கவிஞர் மகுமூது லெவ்வை ஆலீம்
கவிஞர் எஸ் அருளம்பலம்
கவிஞினி உம்மு செல்வம்
கவிஞினி மிஸறியா ஏ மஜீது
கவிஞர் எம்.எம். ஹசன் ( ஆங்கிலம்)
கவிஞர் கே கருணாகரன்
கவிஞர் எம்.ஐ.எம். ஹனீபா
கவிஞர் ஏ.எம்.எம். நிஸாம்
கவிஞர் எஸ்.எஸ்.பி. நாதன்
கவிஞர் எம்.எம். நஜிமூதீன்
கவிஞர் எம்.ரி. ஜமாலுதீன்
கவிஞினி சம்சுன்னிஸா
கவிஞர் ஐ.எல் பரீத்;
இங்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்களில் கவிஞர்கள், கட்டுரையாளர்கள், நாடக கலைஞர்கள், வானொலிக் கலைஞர்கள், ஒலிபரப்பாளர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் எனப் பலர் இருக்கின்றனர். அதேவேளை இவர்களுள் அநேகமானோர் பல்வேறு திறன்கள் உள்ள கலைஞர்களும் இருக்கின்றனர். அனைத்து விபரங்களும் துலக்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்
உலகளாவிய அளவில் ; விளையாட்டுச் சாதனைபுரிந்த ‘இலங்கைச் சம்பியன் சரீப்’ சம்மாந்துறையைச் சார்ந்தவர். தேசிய அளவில் இலங்கை முஸ்லிம்களை ஒன்றுபடுத்திய கவிஞர் திலகம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் இவ்வூரைச்சேர்ந்தவர். உச்ச நீதிமன்ற நீதியரசர், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பதிவாளர் முதலான பதவிகளை வகித்தவர்களும் சம்மாந்துறைக்குப் புகழ்சேர்த்தவர்களே. அதே போல் சமாதானத்திற்காகப் பணியாற்றியவர்கள் என்ற வகையில் உலகளாவிய ரீதியில் கௌரவிக்கப்பட்ட கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலும், கலாநிதி ஐ.எம்.இப்றாகிமும் இந்த மண்ணின் புதல்வர்களே. அரசியல் வரலாறு படைத்த மக்கள் பிரதிநிதிகளும் இம் மண்ணின் வரலாற்றுக்குச் சொந்தமானவர்களே.
இவ்வகையிலே சம்மாந்துறையின் இலக்கியப் பாரம்பரியத்திற்கும் ஒரு நீண்ட வரலாறுண்டு. வாய் மொழி இலக்கிய வளர்ச்சியிலிருந்து அவ் வரலாறு ஆரம்பமாகிறது. செந்நெறி இலக்கிய மரபில் முதலில் அறியப்பட்டவராக இஸ்மாலெவ்வைப் புலவரைக் குறிப்பிடமுடியும். அவருக்குப் பின் நன்கு அறியப்பட்டவர்களுள் ஈழமேகம் முக்கியமானவர். ஈழமேகம் பற்றித் தனியான ஒரு நூலே வெளிவந்துள்ளது. அதே போல் இவ் வரலாற்றைப் பற்றி அறிவதற்கு தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்கள் செய்த ஆய்வேடுகளும் சில உள.
இருப்பினும் இந்த வரலாற்றுத் தேடலைச் செய்யும்போது ஈழத்து இலக்கியத்தோடு தொடர்புபடுத்தி சில விடயங்களைத் தெளிவாய் முன்வைக்கமுடியும். உலக கவிதைப் போட்டிகளில் பரிசுபெற்ற கலாபூஷணம், கலைமணி ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை, தி.மு.க. பிரச்சாரத்தினால் மிகவுமே ஈர்க்கப்பட்ட மாறன் யு.செயின் “அழகான ஒரு கோடிக் கண்கள்” என்ற வானொலி மெல்லிசைப் பாடல் மூலம் நன்கு அறியப்பட்ட பாவலர் பஸீல் காரியப்பர், தற்கால பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிவரும் இறையருள் கவிஞர் ஏ.இப்றாகிம், சம்மாந்துறை அஸீஸ் , தினகரன் இஸ்மாயில் போன்றவர்களும் முதல் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற அஸாருதீன் வரை நீண்டு செல்லும் நமது கவிதைப் பாரம்பரியம் தனித்துவமாய் பேசப்படவேண்டியது. ஈழத்துக் கவிதை மரபில் 1950,60களில் வெளிவந்த மாறன் யூ.செயினினதும், பஸீல் காரியப்பரினதும் கவிதைகளைத் தனியாக நோக்கமுடியும். இசையோட்டம், சொல்லாட்சி, கவித்துவச்சிறப்பு முதலானவற்றால் அவ்வேறுபாடு தெற்றனத்தெரியும். இதுபோல் அண்மைக்கால வரலாற்றில் சாகித்திய மண்டலப் பரிசு பெறத்தக்க அளவு அஸாருதீனின் கவிதைப்பாணி ஈழத்துக் கவிதை மரபில் தனியாய் நிற்கின்றதுதானே. பரீதா இஸ்மாயில், மசூறா ஏ.மஜீட், போன்றவர்கள் முதல் றபீக்கா வரை எழுதும் நமது பெண்கவிஞர்களின் பாரம்பரியமும் குறிப்பிடத்தக்கது. ஈழத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வெளிவரும் பெண்களின் கவிதைத் தொகுப்புக்களில் மசூறாவின் கவிதைகளும் உள்ளடங்குகின்றன. இப்படியான தனித்துவமான பெண் கவிதைப் பாரம்பரியம் ஒன்றும் எமக்குள் இருக்கின்றது என்பது மறுதலிக்கத்தக்கதல்ல.
இதே போல் ஈழத்துப் புனை கதை மரபில் எம்.பி.எம்.ஜலீல் அவர்கள் எழுதிய “ஒரு வெள்ளைப் பூ சிரிக்கின்றது”, “சரித்திரம் தொடர்கிறது” என்ற இரு நாவல்களும் சமூக நாவல் வரிசையில் ஒரு புதிய பார்வையை தோற்றுவிக்கத்தக்கனவாய் அமைந்தன. அதே போல் சம்மாந்துறையின் சிறுகதையாளர்களுள் எம்.எம்.நௌசாத், எம்.எம்.நௌபாத் ஆகிய இருவரும் முத்திரை பதித்தவர்கள். 1980, 90 களில் முன்னணி இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிய இவர்கள் மிகத்தரம்வாய்ந்த சிறுகதையாளர்களாய் கணிக்கப்பெற்றனர். அதே வேளை சம்மாந்துறையின் சிறுகதையாளர்களுள் சுபைதா அமீரும் பெயர்பெற்றவர். இவருடைய வானொலி நாடகங்கள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இதற்கப்பால் பல்துறையாற்றலுள்ள எழுத்தாளராய் விளங்கியவர்களுள் சம்மாந்துறையைச் சேர்ந்த வீ.ஆனந்தன் முக்கியமானவர் . ஆனந்தன் சம்மாந்துறையின் கலாபிவிருத்திக் கழகத்திற்குப் பிறகு இலக்கிய ஆளுமையை ஏற்படுத்திய ஒரு முக்கியமான தனி நபர். மன்சூர் ஏ.காதர் முதலானவர்களைக் கொண்டு அவர் இயக்கிய ‘வாசகர் வட்டம்’ அவரது பணிக்கு முக்கிய சான்று. ஆனந்தன் வாய் மொழி இலக்கிய மரபில் மிகுந்த ஈடுபாடுடையவர். அதில் ஆழமான ஆய்வுகளையும் மேற்கொண்ட ஒருவர். ஆனந்தன் மரணித்தபின்னரே “ஆனந்தன் கவிதைகள்” என்ற ஒரு தொகுப்பும் வெளிவந்தது. ஆனந்தன் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த சிறுகதைகள் தமிழுக்கு புது வரவைத் தந்தன. ஆனந்தனது இலக்கிய , சமூக , அரசியலை விளங்க அவர் அவ்வப்போது எழுதிய பத்தி எழுத்துக்களின் தொகுப்பும் மேடைப் பேச்சுக்களும் மிக முக்கியமானவையாகும். ஆகவே, ஆனந்தன் சம்மாந்துறையின் இலக்கிய சாதனையாளர்களுள் மிக முக்கியமானவரே .
இவ்வாறே எமது இலக்கிய பாரம்பரியத்தின் சாதனையாளர்களாக இன்னும் இருவரைக் குறிப்பிடமுடியும். ஒருவர், நல்ல கட்டுரையாளரான யூ.எல்.அலியார் அவர்கள் மிக நீண்டகாலமாய் இலக்கியம், கல்வி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வருகின்றார். இவரது பல கட்டுரைகள் சில நூல்களாய் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. மற்றவர், அபூ நஜாத் என்ற பெயரில் எழுதிய எம்.ஐ.எம்.பௌஸ்தீன் அவர்கள் இவர் பத்திரிகையாளராகவும், கவிஞராகவும் செயற்பட்ட போதும் உரைநடையாளர் என்ற வகையில் விதந்துகுறிப்பிடத்தக்கவர்.
தமிழகத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவரான வைரமுத்து எழுதிய ‘வடுகப்பட்டி முதல் வால்கா வரை’ என்ற தொகுதிக்கு எதிர்வினையாக ‘சம்மாந்துறை முதல் அஜர்பைஞான் வரை’ என்ற ஓர் உரை நடைத் தொகுதியை அபூநஜாத் வெளியிட்டார். இத் தொகுதி சமய, சமூக, அரசியல், மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நூல் தனியாய் ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் அபூநஜாதின் எழுத்துக்கள் தேசிய அளவில் கவனத்தை பெறத்தக்கனவாகும்.
மிகப்பெரும் பத்திரிகையாளர்களுள் ஒருவர் சம்மாந்துறையிலிருந்து பணியாற்றியிருக்கிறார். ஆக்கபூர்வமான பல முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அப் பணிகளில் முக்கியமானது சம்மாந்துறையில் இருந்து அவர் வெளியிட்ட பத்திரிகைகளாகும் . இப் பத்திரிகை ஈழத்து முஸ்லிங்களின் புரட்சிகரமான குடும்ப ஏடாகவும், ஈழத்து முஸ்லிங்களின் புரட்சிகர ஏடாகவும் - தேசிய கலை இலக்கிய புரட்சி ஏடாகவும் வெளிவந்தது. பிற்காலத்தில் பிறைக்கவசம், கலைமுரசு முதலான பத்திரிகைகளையும், இப் பத்திரிகையாளரே வெளியிட்டுள்ளார். இந்தப் பணிகளின் சாதனையாளர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஆ.யு.ஆ.அமானுல்லாஹ் மௌவியாகும். “கலைத் தொண்டன்” என்ற பெயரிலேயே இவரது பத்திரிகைப் பணி அமைந்திருந்தது. முஸ்லிங்;களுக்கு என்று தனியான ஒரு பல்கலைக்கழகம், தனியான ஒரு கட்சி அமைய வேண்டும் என்ற கருத்துக்களை அக்காலத்திலே அவர் தனது பத்திரிகை, ஆசிரிய தலையங்கங்களில் எழுதியதாக அறியமுடிகிறது.
வெகுசனத்துறையின் மற்றொரு துறையான வானொலிக் கலைஞனாக செயற்பட்டார் மௌலவி யுஊயுஆ புஹாரி அவர்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக ‘வரலாற்றில் ஓர் ஏடு’ நிகழ்ச்சியை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அள்ளி வழங்கி வந்தார். இவரது கம்பீரமான குரல் என்றும் நாடெங்கிலும் சம்மாந்துறையை அக்காலத்தில் பறைசாற்றி வந்தது.
இத்தகைய தமிழ்மொழியிலான பணிகளுக்கப்பால் சம்மாந்துறையின் சாதனையாளர்கள் பற்றிக் குறிப்பிடும்போது அரபு மொழி இலக்கிய பணிகள் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது. அந்த வகையில் ஒருவர் ‘சின்னாலிம்’ என அழைக்கப்படும் அப்துல் காதிர் ஆலிம் ஆவார். இவர், சில அரபு மொழிக் கவிதைகளையும் காவியமும் ஆற்றியதாய் அறியமுடிகிறது. மற்றவர் சம்மாந்துறையின் பெயரை இலங்கைத் தீவெங்கும் ஒலிக்கச் செய்த ழு.ஆ.பாஸி ஆலிம் ஆவார். இவர் நமக்கு மத்தியில் பாடப் புத்தகம் எழுதி சாதனைபடைத்தவர். குர்ஆனை ஓதுவதற்கான ஒரு பாடநூலாக தத்ரிஸ{ல் குர்ஆன் என்பதை பாட நூலாக எழுதினார். தஃலீமுல் அரபியா, தொழுகை ஷாபி, அஹ்காமுல் இஸ்லாம் முதலானவை இவரின் முக்கிய தொகுதிகளாகும்.
இக் கட்டுரை சம்மாந்துறையின் இலக்கிய சாதனையாளர்கள் பற்றிய ஒரு மிகச் சிறிய குறிப்பே. இந்த குறிப்புக்களினூடே இக் கட்டுரை மிக விரிவாக்கப்படவேண்டிய தொன்று. இந்த இலக்கிய விலாசத்தைப் பற்றி எழுதும்போது உச்சரிக்கப்பட்ட சில பெயர்கள் மாத்திரம் தமது விலாசத்துக்குரியன என்பதல்ல. வௌ;வேறு கோணத்தில் பார்க்கப்பட வேண்டிய இன்னும் பல மூத்தவர்களும், இளையவர்களும் நமக்கிடையே உள்ளனர். நமது விலாசம் மிக அகன்றதும், ஆழமானதும். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகவும் , ஆழமாகவும் முத்திரை குத்தப்படவேண்டியது.
றமீஸ் அப்துல்லாஹ்
சிரேஷ்ட விரிவுரையாளர்
பின்னிணைப்பு
மேற்படி தொடரை ஒட்டியதாக இன்னும் பல விலாசங்கள் பல்வேறு தேடல்களில் இருந்து கிடைத்துள்ளன. அவற்றையும் பின்னிணைப்பாக இதனுள் இணைத்துள்ளோம்.
வைத்தியத்துறையில் பல்வேறு பரீட்சைச் சான்றிதழ்கள் பெற்ற ஈழக்குயில் இத்ரீஸ், கணக்காளராக இருந்து கொண்டு வைத்திய நூல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டதோடு சஞ்சிகை வெளியீடுகளை, தனியாகவும், கூட்டாகவும் செய்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மீராலெவ்வை ஆசிரியர் இடதுசாரிக் கொள்கை வசப்பட்டவராக இருந்தார். இவர் தமிழ் கவிதை நூல் வெளியிட்டுள்ளார். கம்பன் கழகத்தினரால் நடாத்தப்பட்ட பல கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்ற இளைஞர் றிஸ்வானுல் ஹக் தனது திறன்களைப் போட்டிகளோடேயே நிறுத்திக்கொண்டார் போல் தெரிகிறது. ஐ.எல். ஜலீல் அவர்கள் ஆய்வுத்துறை ஈடுபாடு கொண்டவர். அத்துறையில் நூலும், கட்டுரைகளும் எழுதியதோடு பத்திரிகையும் வெளியிட்டுள்ளார். சபீனத்துல் நுஹா கவிதை நூல் வெளியிட்டுள்ளார். சம்மாந்துறை வீரமுனையைச் சேர்ந்தவரான எஸ். வேலாயுதம் ஆசிரியர் அவர்கள் சோதிட நிபுணராகவும், சோதிட நூல், சமயநூல் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலர் நூல் வெளியீடுகள் செய்திருக்கின்றனர். எச்.எம்.அன்வர் அலி ஆசிரியர் தனது அரசியல் பாடத்துறையோடு ஒட்டிய நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். அதேவேளை யுசுஆ.அஷ்ரஃப், இஸ்லாமிய வரலாறு தொடர்பான ஒரு முக்கியமான நூலையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எம்.ஏ.எம்.றூஹ{ல்லாஹ் மௌலவி, ஐ.எல் காதர் மிரா சாஹிபு மௌலவி, எம்பி.அலியார் மௌலவி (அலியார் ஹஸரத்) ஆகியவர்கள் சமய நூல்கள் எழுதியுள்ளனர்.
இவற்றைத் தொடர்ந்து:-
காவியனார் முகம்மது சரீபு - 1949
புலவர் உமர் சாஹிப் - 1949
கவிஞர் வைத்திய சிகா அருணாசலம் - 1919
கவின் மணி அழகு ரெத்தினம் - 1932
கவிஞர் சோம சுந்தரத் தேசிகர் - 1955
எஸ். முகம்மதலி (ஆங்கிலம்) - 1957
குழந்தைக் கவிஞர் அலி.எம். இஸ்மாயீல் - 1958
கவிஞர் வீ. நாகமணி - 1959
கவிஞர் ஆ.மு.அலி - 1962
கவிஞர் எஸ்.எல் இப்றாஹீம் - 1966
கவிஞர் மு.அ. சறூக் - 1967
கவிஞினி மும்தாஜ் பேகம் - 1968
கவிஞர் எஸ.;எச.;எம் முஸ்தபா - 1959
கவிஞர் எச்.எம் பாறூக் - 1970
எழுத்தாளர் எம். எல் ஹமீமா - 1970
கவிஞர் ஏ. முகம்மட் முஸ்தபா - 1973
கவிஞர் கே.எல் சலீம் - 1973
கவிஞர் இஸற். எம். மன்சூர் - 1986
கவிஞர் நஃபர் அலி - 1987
எழுத்தளர் இஸற்.எம்.றிஸ்வி - 1990
கவிஞினி எம்.ரி தஸ்லிமா - 1999
கவிஞர் ஏ.பி. முகம்மட் - 2000
எழுத்தாளர் எல்எம். அஸ்லம் - 2000
ஐ.எல். பரீட் - 1965
ஜாபிர் - 1970
எம்.ஏ.சீ.ஏ மக்கின் - 1965
எழுத்தாளர் யூ.எம்.முஸ்தபா - 1956
எழுத்தாளர் எம்.ஏ.றசீது - 1956
எழுத்தாளர் எஸ்.ஏ றாசீக் - 1959
எழுத்தாளர் எஸ்.எல்.ஏ சலாம் - 1963
எழுத்தாளர் எம்.எஸ்.எம் அப்துல் காதர் - 1968
எழுத்தாளர் எம்.ஐ.எம் ஹனீபா - 1976
எழுத்தாளர் அல் - ஆலீம் ஏ. மஹ்மூது லெவ்வை -
எழுத்தாளர் மௌலவி எம்ஐஎம் அபூபக்கர் - 1936
கலைஞர் ஏ.ஏ கரீம் - 1957
கலைஞர் எம்.ரி. ராசா - 1964
கலைஞர் எம் மீராலெவ்வை - 1964
எழுத்தாளர் பி. கனக நாயகம் -
எழுத்தாளர் ஏ. எல் மஹ்றூப் -
கலைஞர் நெயினா முகம்மத் -
கலைஞர் ஏ.ஜே.எம் ஹனீபா - 1987
கலைஞர் எஸ். எல் றியாஸ் - 1990
கலைஞர் எம்.சீ. அன்சார் - 2002
கலைஞர் எஸ்.எம். ஜஹாகான் - 2003
கலைஞா என்.எம். புவாட் - 2003
கலைஞர் யூ.எல்.எம். றியாஸ் - 2005
ஒலிபரப்பாளர் எஸ்யெம் ஹனீபா - 1975
அறிவிப்பாளர் யூனுஸ் கே றஹ்மான் - 1979
அறிவிப்பாளர் எஸ்யெம்மெம் ஜவாத் - 1996
அறிவிப்பாளர் ஏ முகம்மது - 2000
அறிவிப்பாளர் எஸ்எஸ்எம்; ஸறூக் - 2002
அறிவிப்பாளர் இர்ஷாட் ஏ காதர் - 1985
அறிவிப்பாளர் ஏஸீயெம் கலீலுர் றஹ்மான் - 1987
ஆகியவர்களின் பட்டியலோடு:-
எழுதுவதை, இடையில் நிறுத்திக்கொண்ட கவிதைகள் எழுதுவதில் ஆர்வமும், ஆற்றலும் மிககவர்கள் சிலர்காணப்படுகின்றனர் ( தகவல்கள் தெளிவில்லை)
கவிஞர் மகுமூது லெவ்வை ஆலீம்
கவிஞர் எஸ் அருளம்பலம்
கவிஞினி உம்மு செல்வம்
கவிஞினி மிஸறியா ஏ மஜீது
கவிஞர் எம்.எம். ஹசன் ( ஆங்கிலம்)
கவிஞர் கே கருணாகரன்
கவிஞர் எம்.ஐ.எம். ஹனீபா
கவிஞர் ஏ.எம்.எம். நிஸாம்
கவிஞர் எஸ்.எஸ்.பி. நாதன்
கவிஞர் எம்.எம். நஜிமூதீன்
கவிஞர் எம்.ரி. ஜமாலுதீன்
கவிஞினி சம்சுன்னிஸா
கவிஞர் ஐ.எல் பரீத்;
இங்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்களில் கவிஞர்கள், கட்டுரையாளர்கள், நாடக கலைஞர்கள், வானொலிக் கலைஞர்கள், ஒலிபரப்பாளர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் எனப் பலர் இருக்கின்றனர். அதேவேளை இவர்களுள் அநேகமானோர் பல்வேறு திறன்கள் உள்ள கலைஞர்களும் இருக்கின்றனர். அனைத்து விபரங்களும் துலக்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்
பிரதேச சாகித்திய கலாசார விழா - 2009 STR
இடுகையிட்டது என் உறவு
பிரதேச சாகித்திய கலாசார விழா - 2009
கௌரவிக்கப்பட்டு பிரதேச சாகித்திய விருது பெறுபவர்கள்
1. அல்-ஹாஜ் மௌலவி ஓ.எம்.பாஸி ஆலிம்
(ஓய்வுபெற்ற மௌலவி ஆசிரியர், அகில இலங்கை குர்ஆன் மத்ரசாக்களின் முன்னாள்; பரிசோதகர்)
Ø சமயம்சார் பாடநூற்கள் வெளியீட்டுத் துறைப்பணி, கல்வித்துறையிலான பணி, சமய நெறிப்பணி… ஆகியவற்றிற்கு மேலான பங்களிப்புச் செய்தமைக்காக.
2. அல்-ஹாஜ் எம்.ஏ.அப்துல் மஜீது டீயு
(முன்னாள் ஆசிரியர், முன்னாள்; சமூகசேவை உத்தியோகத்தர், முன்னாள்; பட்டினசபைத் தலைவர், முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள்; அமைச்சர்)
Ø முதலாவது பட்டதாரியாக முகிழ்ந்து சம்மாந்துறை மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காகவும், பல்வேறு சமூகநலத்துறைப்பணிகளில் முன்னோடியாக ஒளிர்ந்து பரவலான அபிவிருத்திகளை மேற்கொண்டமைக்காகவும், சமூக மக்களிடையே இன மத முரன்பாடுகள் இல்லாத சமாதான சூழ்நிலைகளை மலரச்செய்ய முயற்சிகள் எடுத்தமைக்காகவும்.
3. எழுத்தளர் எஸ்.வேலாயுதன். (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
Ø ஆய்வுக்கட்டுரை இலக்கியம், சோதிடக் கலை ஆகியவற்றிற்கும் சமூக - இந்துசமய - கலாசார வாழ்வியல் நெறிகளின்வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக.
4. எழுத்தாளர் யூ.எம்.முஸ்தபா துP
(ஓய்வுபெற்ற அதிபர், தலைவர்: கலாபிவிருத்திக்கழகம்)
Ø பல்துறை இலக்கிய ஆய்வுக் கட்டுரைப் படைப்புக்கள், கை எழுத்துச் சஞ்சிகை – சிறப்பு மலர்கள் வெளியீடுகள், நாடக ஆக்கம், கலை இலக்கியத்துறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளுக்குரிய காத்திரமான முயற்சிகள்… இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக.
5. அல்-ஹாஜ் அமீர் இஸ்மாயில் டுடுடீ
(முன்னாள் சிரேஸ்ட அரச சட்டத்தரணி: சட்டமா அதிபர் திணைக்களம், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர், தவிசாளர்: இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு)
Ø நீதித்துறை தொடர்பான ஆய்வுகள், மற்றும் சமூகப்பணிகள், இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்து இம்மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காக.
6. அல்-ஹாஜ் எம்.பி.அலியார் மௌலவி (தேவபந்) துP(அலியார் ஹஸரத்)
(அமீர்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, அமீர்: தப்லீக் ஜமாஅத் அமைப்பு, அதிபர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, தலைவர்: ஜம்இய்யதுல் உலமா சம்மாந்துறை)
Ø இஸ்லாமிய அரபுக்கல்வியைச் சிறப்பான முறையில் முன்னெடுத்துச்சென்று பரவலாக்கியமைக்காகவும், சமய கலாசார நூல்கள் வெளியீடு சமய கலாசார சமூகப்பணிகள் இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக. 7. கவிஞர் யூ.எல்.முகம்மதிஸ்மாயில் (ஈழத்தொண்டன் இஸ்மாயில், தினகரன் இஸ்மாயில்)
(முன்னாள்; எழுதுனர்: பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், முன்னாள்; செயலாளர்: மக்கள் கலை வட்டம், ஆளுகை உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை கிராமியக் கவிப்பாடல் இலக்கியம் ஆகியவற்றிறகுப் பங்களிப்புச் செய்தமைக்காக.
8. கலைஞர் ரீ.எம்.கார்த்திகேசு
Ø நாட்டுக்கூத்து, நடிப்பு ஆகிய கலைத்துறைகளுக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
9. கலைவேள், கவிஞர் யூ.ஸெயின் துP (மாறன் - யூ.ஸெயின்)
(ஓய்வுபெற்ற அதிபர், தலைவர்: சம்மாந்துறை எழுத்தாளர் சங்கம், தலைவர்- பணிப்பாளர்: தேசிய கலை இலக்கியத் தேனகம், துணைத்தலைவர்: பிரதேச கலை இலக்கிய கலாசாரப் பேரவை, தலைவர்;: அமீர்அலி நூலக அபிவிருத்திசபை, முன்னாள் செயலாளர்: கலாபிவிருத்திக்கழகம்)
Ø கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, வில்லிசைப்பாட்டுக் கலை இலக்கியம்… ஆகியவற்றிற்கும், இலக்கிய நூல்கள் - சஞ்சிகைகளின் வெளியீடுகளுக்கும் கலை இலக்கியத்துறைகளிலான விழிப்புணர் வுகளுக்கும் பங்களிப்புகள் செய்தமைக்காக.
10. கலாபூஷணம் கலைமணி ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை துP.இ டீயுஇ னுip.in நுனர.
(ஓய்வுபெற்ற அதிபர், செயலவை உறுப்பினர்: கலாபிவிருத்திக் கழகம், துணைத்தலைவர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், நம்பிக்கையாளர் சபை முன்னாள் உறுப்பினர், தலைவர்: முகைதீன் மஸ்ஜீத்)
Ø கவிதை இலக்கியம், இசைப்பாடல், சித்திரக்கலை, எழுத்தணிக்கலை ஆகியவற்றிற்கு பங்களிப்புச் செய்தமைக்காகவும், இவக்கிய நூல்கள் வெளியீடு செய்தமைக்காகவும்.
11. கவிப்புலவர் எஸ்.ஆதம்பாவா
கிராமியக் கவிப்பாடல் இலக்கியம், இசை அமைப்பு, கழிகோலாட்டக்கலை (பொல்லடி) ஆகியவற்றிற்கு பங்களிப்புச்செய்தமைக்காக.
12. எழுத்தளர் அல்-ஹாஜ் எஸ்.அப்துல் றாஸீக் துP
(ஓய்வுபெற்ற அதிபர், தவிசாளர்: மத்தியஸ்த சபை , செயலாளர் நாயகம்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, செயலாளர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலை, முன்னாள் தலைவர்ஃ செயலாளர்;: கலாபிவிருத்திக்கழகம், தமிழ் எழுத்தாளர் சங்க கௌரவ உறுப்பினர் , முன்னாள் செயலாளர்: கிழக்குமாகாண பள்ளி வாசல்கள் சம்மேளனம், கோசப்பா குடி மரைக்கார்)
ஆய்வுக்கட்டுரை, நாடகநடிப்புக்கலை, பேச்சுக்கலை…, ஆகியவற்றிற்கும், கலை இலக்கியத்துறைகளிலும் சமூக நல்லுறவு சமாதானத்துறைகளிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமைக்கும்;, மஜ்லிஸ் அஷ்ஷ_றா அமைப்பு முகிழ்வதற்கும் சாலவும் பங்களிப்புகள் செய்தமைக்காக்
13. கலாபூஷணம் அல்-ஹாஜ் மௌலவி ஏ.சீ.ஏ.எம்.புஹாரி துP
(ஓற்வுபெற்ற ஆசிரியர், முன்னாள் முஸ்லீம் கமய கலாசார திணைக்கள உத்தயோகத்தர், முன்னாள் தலைவர்: நம்பிக்கையாளர் சபை, முன்னாள் தலைவர்: சம்மாந்துறை உலமாக்கள் சபை, துணைத்தலைவர்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, தலைவர்: தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கலாசாலை)
Ø ‘வரலாற்றில் ஓர் ஏடு’ சமயம்சார் வானொலி உரைநிகழ்ச்சிகள் மூலம் வாழ்வியல் நெறிக்கு வழிகள் செய்தமைக்கும், மஜ்லிஸ் அஷ்ஷ_றா அமைப்பு முகிழ்வதற்கும், எழுத்துத்துத்றை – சமூக – சமய – கலாசாரத் துறைகள் மூலம் மக்கள் வாழ்வியலை வழிப்படுத்தும் பணிகளில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்குமாக.
14. ஆய்வாளர், எழுத்தாளர் எம்.எல்.ஏ.காதர் ஆயு
(பல்கலைக்கழகப் பேராசிரியர், முன்னாள்; உபவேந்தர்: தென்கிழக்கு பல்கலைக்கழகம்)
Ø ஆய்வுக்கட்டுரை, சிறுகதைத்துறைகளிலான இலக்கியத்திற்கும், ஆய்வு நூல்கள் - தொகுப்புகள் வெளியீட்டுத்துறைக்கும் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்காக.
15. எழுத்தாளர் அல்-ஹாஜ் எம்.முகம்மது ஜலீல் டீ.ஊழஅ (ர்ழn.)
(ஜலீல் மனேஜர்)
(ஓய்வுபெற்ற உதவி பொது முகாமையாளர்: இலங்கை வங்கி)
Ø நாவல், இலக்கியத்துறைக்கு பங்களிப்புச் செய்தமைக்காகவும், நாவல் இலக்கியத் துறைகளில் சாகித்திய மண்டலப் பரிசு பெற்று சம்மாந்துறை மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காகவும்.
16. புரட்சிக் கலைஞர் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.முஸ்தபா துP
(ஓய்வுபெற்ற அதிபர், செயலாளர்: கலாபிவிருத்திக்கழகம், செயலாளர்: ஓய்வூதியர் நலன்புரி சமூக சேவைகள் சபை, ஆயுள்காலத் தலைவர்: உஸ்றதுல் ஹசனா சமூக சேவைகள் மன்றம், தலைவர்: விவசாய அமைப்புக்கள்)
Ø ஆய்வுக்கட்டுரை, கவிதை… இலக்கியத்துறைகளுக்கும் கையெழுத்துச் சஞ்சிகை வெளியீடு - நடிப்புக்கலை ஆகியதுறைகளுக்கும், கலை - இலக்கிய - சமூக நல்லுறவு சமாதான விழிபு;புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்காக.
17. எழுத்தாளர் எஸ்.எல்.ஏ.சலாம் டீயுஇ னுip.in நுனர.
(முன்னாள் அதிபர்: தேசிய பாடசாலை, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்)
Ø ஆய்வுக்கட்டுரை இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும், வரலாற்று ஆய்வுத்தறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக நல்லுறவு சமாதான மேம்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
18. கலைஞர் எம்.ரி.தம்பிராசா (எம்.ரி.ராசா)
(ஓய்வு பெற்ற பிரதேச சபை ஊழியர், தலைவர்: பிரதேச கலைக்கழகம், கணக்காய்வாளர்: பிரதேச கலை இலக்கிய கலசாரப்பேரவை)
Ø சித்திரம், நடிப்பு ஆகிய கலைத்துறைகளுக்கும், நடிப்பு – நாடகக்கலைகளின் விழிப்பணர்வுகளுக்கும் சமூக நல்லுறவு சமதான மேம்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக.
19. கலாபூஷணம் அல்-ஹாஜ் யூ.எல்.அலியார் ஆயு
(ஓய்வு பெற்ற அதிபர், ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர், தலைவர்: நாவலர் ஈழமேகம் நினைவு மன்றம், கௌரவ உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கல்வி, கலை இலக்கிய ஆய்வுக்கட்டுரைத்துறைகளுக்கும், நூல்கள் வெளியீடுகளுக்கும், இவற்றின் விழிப்புணர்வுகளுக்கும் காத்திரமான பங்களிப்புகள் செய்தமைக்காக.
20. எழுத்தாளர் அல்-ஹாஜ் ஐ.எம்.இப்றாகீம் துP.இ டீ.னுநஎஇ னு.நுன.
(ஓய்வு பெற்ற அதிபர், முன்னாள் தவிசாளர்: சம்மாந்துறை பிரதேச சபை, ஆலோசகர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், உப தலைவர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலை, இணைப்பாளர்: அம்பாறை மாவட்ட சகவாழ்வு மன்றம், முன்னாள்; செயலாளர்: அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேனளம்)
Ø அரசியல், கல்வி, வரலாறு: ஆய்வுக்கட்டுரைத் துறைகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக - இன நல்லுறவு, சமாதான வாழ்வியல் மேம்பாட்டிற்குக் காத்திரமான பங்களிப்புக்கள் - அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றமைக்கவும்.
21. இறையருட் கவிஞர் ஏ.இப்றாகீம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆளுகை உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை இலக்கியம் ஆகியவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக் காகவும், சமூக – சமய கலாசார வாழ்வியல் நெறிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
22. கலைஞர் கே.எல்.அசனார் (வரிசை முகம்மது)
(கௌரவ உறுப்பினர்: மத்தியஸ்த சபை, முன்னாள் தலைவர்: மஸ்ஜிதுல் ஜாரியாப் பள்ளிவாசல், செயலாளர்: வீரயடிக் கட்டு விவசாய அபிவிருத்தி அமைப்பு)
Ø கழிகோலடி (பொல்லடி) கலைத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்தமைக்காகவும், சமூக – சமய கலாசார வாழ்வியல் நெறிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காக.
23. எழுத்தாளர் எம்.எல்.சுபைதா டீ.நுன. (சுபைதா அமீர்) (ஓய்வு பெற்ற அதிபர்)
Ø சிறுகதை இலக்கியம், கட்டுரை இலக்கியம், வானொலி ஆகிய இலக்கிய கலைத் துறைகளின் வளாச்சிக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
24. கவிஞர் எஸ்.எல். இப்றாஹிம் (சுலைமா எல் இப்றாஹிம்)
(முன்னாள் இலிகிதர்: இ.போ.வ.ச.முகாமையாளர் அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு வட்டி இல்லா கடனுதவி நிதியம்)
Ø கவிதை இலக்கியம்,சமூக,சமய நெறி விழுமியங்களுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காக
25. கவிஞர் ஏ.அஸீஸ் (சம்மாந்துறை அஸீஸ்)
(பொருளாளர் சம்மாந்துறை தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை இலக்கியத்துறைக்குப்; பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக – நல்லுறவு – சமாதான வாழ்வியல் முயற்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
26. எழுத்தாளர் எம்.ஐ. பௌஸ்தீன். (அபூநஜாத் பௌஸ்தீன்) (முன்னாள் ஆசிரியர்)
Ø கவிதை, ஆய்வுக் கட்டுரை, ஆகியவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும், பத்திரிகை சஞ்சிகை – நூல் வெளியீடு ஆகிய துறைகளில் காத்திரமான பங்களிப்புக்களை செய்தமைக்காகவும்.
27. கலைஞர் ஐ.ஏ.றசூல்
(முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி)
Ø சித்திரக்கலைத்துறைக்கும்; இசை அமைத்தல், இசைத்துப்பாடுதல், ஆகிய கலைத்துறைகளுக்கும், காத்திரமான பங்களிப்புக்களைச் செய்தமைக்காக.
28. கவிஞர் எச்.எம்.பாறூக் டீ.ஊழஅ (ர்ழn.)இ Pபுனுநுஇ Pபுனுநுஆ(அதிபர் தேசியக்கல்லூரி)
Ø கவிதை இலக்கியத்துறைக்கும்;, இலக்கியச் சஞ்சிகைகள் - நூல்கள் வெளியீடுகளுக்கும், சமூக - சமய - கல்வி - நல்லுறவு சமாதான வாழ்வியல் முயற்சிகளுக்கும் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
29. கவிஞினி எம்.ஐ.பரீதா (பரீதா இஸ்மாயில்) ஆசிரியை
(தலைவர்: அல் அமானா சமூகசேவை அபிவிருத்தி ஒன்றியம், ஆளுகை உறுப்பினர்: சம். தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை, கட்டுரை, பாடல், நாடக நடிப்பு, வானொலி நிகழ்ச்சி, பேச்சு ஆகிய இலக்கிய - கலைத்துறைகளுக்குச் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமைக் காகவும்.
30. கவிஞர் மன்சூர் ஏ காதர் டீயு (ர்ழn.)இ ஆயு
(பதில் பதிவாளர்: தென் கிழக்குப் பல்கலைகழகம், சேமநல சேவைத்தலைவர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், செயலாளர்: சகாத் நிதியம், கையூர் மலையார் குடிமரைக்கார்)
Ø கவிதை, ஆய்வுக்கட்டுரை, சிறுகதை, பேச்சு ஆகிய இலக்கியத் துறைகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும் சமூக - சமய – கலாசார சமாதான வாழ்வியலுக்குச் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும்.
31. கலைஞர் அல் ஹாபிழ் எஸ்.முஹம்மது ஹனிபா னுip in டுiடி. ரூஐகெழ. ளுஉ.
(சிரேஷ்ட ஒலிபரப்பாளர்)
Ø இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்புத்துறை மூலம்; சம்மாந்துறை மண்பதிக்குப் முதன் முதல் பெருமை சேர்த்தமைக்காக.
32. கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் ஆ.ளுஉஇ P.hனு (நகீப்)
(கலாநிதி பட்டப் பிற்படிப்பு, சர்தேச சமாதானத் தூதுவர், பொதுநலவாய கல்விமான், உபவேந்தர் தென்கிழக்குப் பல்கலைகழகம்)
Ø கல்வி சமூக பொருளதாரம், இலங்கை முஸலீம்களின் அரசியல் வரலாறு, எயிட்ஸ் மூலமான சமூக பொருளாதார தாக்கங்கள், பல்லின வகைகள் கையாளுதல்,
சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி, இன்னோரன்ன ஆய்வுகள் நூல்கள் வெளியீடு செய்தமைக்காக.
33. எழுத்தாளர் எம்.எம்.நௌஷாட் (ஆடீடீளு)
(மார்பு நோய் வைத்திய மாவட்ட அதிகாரி)
Ø சிறுகதை, ஆய்வுக்கட்டுரை… இலக்கியத்துறைகளுக்கும், நூல்கள் - சஞ்சிகைகள் வெளியீட்டுத்; துறைகளுக்கும் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
34. கவிஞினி மசூறா சுஹ_ர்தீன் ஆசிரியை
(தலைவர்: நிறைமதி கலை இலக்கிய கழகம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சேமநலச் சேவைச் செயலாளர்)
Ø கவிதை கட்டுரை இலக்கியத்துறைகளுக்கும், இசையமைப்பு நாடகம்… ஆகிய கலைத் துறைகளுக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும், கையெழுத்து – அச்சுப்பதிப்புச் சஞ்சிகைகள் வெளியீடு செய்தமைக்காகவும், கலை இலக்கியத்துறைகளின் விழிப்புணர்வுகளுக்குக் காத்திரமான பணிகளைச் செய்து வருகின்றமைக்காகவும்.
35. பல்துறைக்கலை ஆய்வாளர் எம்.ஏ.முகம்மது றமீஸ் டீயு. (ர்ழn.)இ ஆ.Pடை.
(றமீஸ் அப்துல்லாஹ்)
(மொழித்துறைத் தலைவர்: தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஆலோசகர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø ஆய்வுக்கட்டுரை, விமர்சனக் கட்டுரை, ஆகிய இலக்கியத் துறைகளுக்கும், இலக்கியச் சஞ்சிகை – நூல்கள் வெளியீடுகளுக்கும், சமூக – நல்லுறவு – சமாதான வாழ்வியலுக்கு பங்களிப்புக்கள் செய்து வருகின்றமைக்காக.
36. கலைஞர் வீ.ஸ்ரீதரன்
(போதனாசிரியர், நுண்கலைத்துறை சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவனம்)
Ø மிருதங்க வாத்தியம், இசைப்பாடல், நடிப்புக்கலை ஆகியவற்றிற்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
37. கலைஞினி ஆர்.துஷ்யந்தி ஆயு
(விரிவுரையாளர்: நடனம் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவனம்)
பரத நாட்டியம், இசை… மற்றும் நுண்கலைத்துறைகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புக்கள் செய்து இம்மண்பதிக்குப் பெருமை சேத்தமைக்காக.
(இத்தெரிவுகள் வயது முதிர்வு அடிப்படையில் பட்டியல் படுத்தப்பட்டதாகும்)
பிரதேச சாகித்திய கலாசார விழா - 2009
கௌரவிக்கப்பட்டு பிரதேச சாகித்திய விருது பெறுபவர்கள்
1. அல்-ஹாஜ் மௌலவி ஓ.எம்.பாஸி ஆலிம்
(ஓய்வுபெற்ற மௌலவி ஆசிரியர், அகில இலங்கை குர்ஆன் மத்ரசாக்களின் முன்னாள்; பரிசோதகர்)
Ø சமயம்சார் பாடநூற்கள் வெளியீட்டுத் துறைப்பணி, கல்வித்துறையிலான பணி, சமய நெறிப்பணி… ஆகியவற்றிற்கு மேலான பங்களிப்புச் செய்தமைக்காக.
2. அல்-ஹாஜ் எம்.ஏ.அப்துல் மஜீது டீயு
(முன்னாள் ஆசிரியர், முன்னாள்; சமூகசேவை உத்தியோகத்தர், முன்னாள்; பட்டினசபைத் தலைவர், முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள்; அமைச்சர்)
Ø முதலாவது பட்டதாரியாக முகிழ்ந்து சம்மாந்துறை மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காகவும், பல்வேறு சமூகநலத்துறைப்பணிகளில் முன்னோடியாக ஒளிர்ந்து பரவலான அபிவிருத்திகளை மேற்கொண்டமைக்காகவும், சமூக மக்களிடையே இன மத முரன்பாடுகள் இல்லாத சமாதான சூழ்நிலைகளை மலரச்செய்ய முயற்சிகள் எடுத்தமைக்காகவும்.
3. எழுத்தளர் எஸ்.வேலாயுதன். (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
Ø ஆய்வுக்கட்டுரை இலக்கியம், சோதிடக் கலை ஆகியவற்றிற்கும் சமூக - இந்துசமய - கலாசார வாழ்வியல் நெறிகளின்வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக.
4. எழுத்தாளர் யூ.எம்.முஸ்தபா துP
(ஓய்வுபெற்ற அதிபர், தலைவர்: கலாபிவிருத்திக்கழகம்)
Ø பல்துறை இலக்கிய ஆய்வுக் கட்டுரைப் படைப்புக்கள், கை எழுத்துச் சஞ்சிகை – சிறப்பு மலர்கள் வெளியீடுகள், நாடக ஆக்கம், கலை இலக்கியத்துறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளுக்குரிய காத்திரமான முயற்சிகள்… இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக.
5. அல்-ஹாஜ் அமீர் இஸ்மாயில் டுடுடீ
(முன்னாள் சிரேஸ்ட அரச சட்டத்தரணி: சட்டமா அதிபர் திணைக்களம், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர், தவிசாளர்: இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு)
Ø நீதித்துறை தொடர்பான ஆய்வுகள், மற்றும் சமூகப்பணிகள், இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்து இம்மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காக.
6. அல்-ஹாஜ் எம்.பி.அலியார் மௌலவி (தேவபந்) துP(அலியார் ஹஸரத்)
(அமீர்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, அமீர்: தப்லீக் ஜமாஅத் அமைப்பு, அதிபர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, தலைவர்: ஜம்இய்யதுல் உலமா சம்மாந்துறை)
Ø இஸ்லாமிய அரபுக்கல்வியைச் சிறப்பான முறையில் முன்னெடுத்துச்சென்று பரவலாக்கியமைக்காகவும், சமய கலாசார நூல்கள் வெளியீடு சமய கலாசார சமூகப்பணிகள் இன்னோரன்னவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக. 7. கவிஞர் யூ.எல்.முகம்மதிஸ்மாயில் (ஈழத்தொண்டன் இஸ்மாயில், தினகரன் இஸ்மாயில்)
(முன்னாள்; எழுதுனர்: பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், முன்னாள்; செயலாளர்: மக்கள் கலை வட்டம், ஆளுகை உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை கிராமியக் கவிப்பாடல் இலக்கியம் ஆகியவற்றிறகுப் பங்களிப்புச் செய்தமைக்காக.
8. கலைஞர் ரீ.எம்.கார்த்திகேசு
Ø நாட்டுக்கூத்து, நடிப்பு ஆகிய கலைத்துறைகளுக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
9. கலைவேள், கவிஞர் யூ.ஸெயின் துP (மாறன் - யூ.ஸெயின்)
(ஓய்வுபெற்ற அதிபர், தலைவர்: சம்மாந்துறை எழுத்தாளர் சங்கம், தலைவர்- பணிப்பாளர்: தேசிய கலை இலக்கியத் தேனகம், துணைத்தலைவர்: பிரதேச கலை இலக்கிய கலாசாரப் பேரவை, தலைவர்;: அமீர்அலி நூலக அபிவிருத்திசபை, முன்னாள் செயலாளர்: கலாபிவிருத்திக்கழகம்)
Ø கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, வில்லிசைப்பாட்டுக் கலை இலக்கியம்… ஆகியவற்றிற்கும், இலக்கிய நூல்கள் - சஞ்சிகைகளின் வெளியீடுகளுக்கும் கலை இலக்கியத்துறைகளிலான விழிப்புணர் வுகளுக்கும் பங்களிப்புகள் செய்தமைக்காக.
10. கலாபூஷணம் கலைமணி ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை துP.இ டீயுஇ னுip.in நுனர.
(ஓய்வுபெற்ற அதிபர், செயலவை உறுப்பினர்: கலாபிவிருத்திக் கழகம், துணைத்தலைவர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், நம்பிக்கையாளர் சபை முன்னாள் உறுப்பினர், தலைவர்: முகைதீன் மஸ்ஜீத்)
Ø கவிதை இலக்கியம், இசைப்பாடல், சித்திரக்கலை, எழுத்தணிக்கலை ஆகியவற்றிற்கு பங்களிப்புச் செய்தமைக்காகவும், இவக்கிய நூல்கள் வெளியீடு செய்தமைக்காகவும்.
11. கவிப்புலவர் எஸ்.ஆதம்பாவா
கிராமியக் கவிப்பாடல் இலக்கியம், இசை அமைப்பு, கழிகோலாட்டக்கலை (பொல்லடி) ஆகியவற்றிற்கு பங்களிப்புச்செய்தமைக்காக.
12. எழுத்தளர் அல்-ஹாஜ் எஸ்.அப்துல் றாஸீக் துP
(ஓய்வுபெற்ற அதிபர், தவிசாளர்: மத்தியஸ்த சபை , செயலாளர் நாயகம்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, செயலாளர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலை, முன்னாள் தலைவர்ஃ செயலாளர்;: கலாபிவிருத்திக்கழகம், தமிழ் எழுத்தாளர் சங்க கௌரவ உறுப்பினர் , முன்னாள் செயலாளர்: கிழக்குமாகாண பள்ளி வாசல்கள் சம்மேளனம், கோசப்பா குடி மரைக்கார்)
ஆய்வுக்கட்டுரை, நாடகநடிப்புக்கலை, பேச்சுக்கலை…, ஆகியவற்றிற்கும், கலை இலக்கியத்துறைகளிலும் சமூக நல்லுறவு சமாதானத்துறைகளிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமைக்கும்;, மஜ்லிஸ் அஷ்ஷ_றா அமைப்பு முகிழ்வதற்கும் சாலவும் பங்களிப்புகள் செய்தமைக்காக்
13. கலாபூஷணம் அல்-ஹாஜ் மௌலவி ஏ.சீ.ஏ.எம்.புஹாரி துP
(ஓற்வுபெற்ற ஆசிரியர், முன்னாள் முஸ்லீம் கமய கலாசார திணைக்கள உத்தயோகத்தர், முன்னாள் தலைவர்: நம்பிக்கையாளர் சபை, முன்னாள் தலைவர்: சம்மாந்துறை உலமாக்கள் சபை, துணைத்தலைவர்: மஜ்லிஸ் அஷ்ஷ_றா, தலைவர்: தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கலாசாலை)
Ø ‘வரலாற்றில் ஓர் ஏடு’ சமயம்சார் வானொலி உரைநிகழ்ச்சிகள் மூலம் வாழ்வியல் நெறிக்கு வழிகள் செய்தமைக்கும், மஜ்லிஸ் அஷ்ஷ_றா அமைப்பு முகிழ்வதற்கும், எழுத்துத்துத்றை – சமூக – சமய – கலாசாரத் துறைகள் மூலம் மக்கள் வாழ்வியலை வழிப்படுத்தும் பணிகளில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்குமாக.
14. ஆய்வாளர், எழுத்தாளர் எம்.எல்.ஏ.காதர் ஆயு
(பல்கலைக்கழகப் பேராசிரியர், முன்னாள்; உபவேந்தர்: தென்கிழக்கு பல்கலைக்கழகம்)
Ø ஆய்வுக்கட்டுரை, சிறுகதைத்துறைகளிலான இலக்கியத்திற்கும், ஆய்வு நூல்கள் - தொகுப்புகள் வெளியீட்டுத்துறைக்கும் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்காக.
15. எழுத்தாளர் அல்-ஹாஜ் எம்.முகம்மது ஜலீல் டீ.ஊழஅ (ர்ழn.)
(ஜலீல் மனேஜர்)
(ஓய்வுபெற்ற உதவி பொது முகாமையாளர்: இலங்கை வங்கி)
Ø நாவல், இலக்கியத்துறைக்கு பங்களிப்புச் செய்தமைக்காகவும், நாவல் இலக்கியத் துறைகளில் சாகித்திய மண்டலப் பரிசு பெற்று சம்மாந்துறை மண்பதிக்குப் பெருமை சேர்த்தமைக்காகவும்.
16. புரட்சிக் கலைஞர் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.முஸ்தபா துP
(ஓய்வுபெற்ற அதிபர், செயலாளர்: கலாபிவிருத்திக்கழகம், செயலாளர்: ஓய்வூதியர் நலன்புரி சமூக சேவைகள் சபை, ஆயுள்காலத் தலைவர்: உஸ்றதுல் ஹசனா சமூக சேவைகள் மன்றம், தலைவர்: விவசாய அமைப்புக்கள்)
Ø ஆய்வுக்கட்டுரை, கவிதை… இலக்கியத்துறைகளுக்கும் கையெழுத்துச் சஞ்சிகை வெளியீடு - நடிப்புக்கலை ஆகியதுறைகளுக்கும், கலை - இலக்கிய - சமூக நல்லுறவு சமாதான விழிபு;புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தமைக்காக.
17. எழுத்தாளர் எஸ்.எல்.ஏ.சலாம் டீயுஇ னுip.in நுனர.
(முன்னாள் அதிபர்: தேசிய பாடசாலை, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்)
Ø ஆய்வுக்கட்டுரை இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும், வரலாற்று ஆய்வுத்தறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக நல்லுறவு சமாதான மேம்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
18. கலைஞர் எம்.ரி.தம்பிராசா (எம்.ரி.ராசா)
(ஓய்வு பெற்ற பிரதேச சபை ஊழியர், தலைவர்: பிரதேச கலைக்கழகம், கணக்காய்வாளர்: பிரதேச கலை இலக்கிய கலசாரப்பேரவை)
Ø சித்திரம், நடிப்பு ஆகிய கலைத்துறைகளுக்கும், நடிப்பு – நாடகக்கலைகளின் விழிப்பணர்வுகளுக்கும் சமூக நல்லுறவு சமதான மேம்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக.
19. கலாபூஷணம் அல்-ஹாஜ் யூ.எல்.அலியார் ஆயு
(ஓய்வு பெற்ற அதிபர், ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர், தலைவர்: நாவலர் ஈழமேகம் நினைவு மன்றம், கௌரவ உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கல்வி, கலை இலக்கிய ஆய்வுக்கட்டுரைத்துறைகளுக்கும், நூல்கள் வெளியீடுகளுக்கும், இவற்றின் விழிப்புணர்வுகளுக்கும் காத்திரமான பங்களிப்புகள் செய்தமைக்காக.
20. எழுத்தாளர் அல்-ஹாஜ் ஐ.எம்.இப்றாகீம் துP.இ டீ.னுநஎஇ னு.நுன.
(ஓய்வு பெற்ற அதிபர், முன்னாள் தவிசாளர்: சம்மாந்துறை பிரதேச சபை, ஆலோசகர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், உப தலைவர்: தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலை, இணைப்பாளர்: அம்பாறை மாவட்ட சகவாழ்வு மன்றம், முன்னாள்; செயலாளர்: அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேனளம்)
Ø அரசியல், கல்வி, வரலாறு: ஆய்வுக்கட்டுரைத் துறைகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக - இன நல்லுறவு, சமாதான வாழ்வியல் மேம்பாட்டிற்குக் காத்திரமான பங்களிப்புக்கள் - அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றமைக்கவும்.
21. இறையருட் கவிஞர் ஏ.இப்றாகீம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆளுகை உறுப்பினர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை இலக்கியம் ஆகியவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக் காகவும், சமூக – சமய கலாசார வாழ்வியல் நெறிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
22. கலைஞர் கே.எல்.அசனார் (வரிசை முகம்மது)
(கௌரவ உறுப்பினர்: மத்தியஸ்த சபை, முன்னாள் தலைவர்: மஸ்ஜிதுல் ஜாரியாப் பள்ளிவாசல், செயலாளர்: வீரயடிக் கட்டு விவசாய அபிவிருத்தி அமைப்பு)
Ø கழிகோலடி (பொல்லடி) கலைத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்தமைக்காகவும், சமூக – சமய கலாசார வாழ்வியல் நெறிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காக.
23. எழுத்தாளர் எம்.எல்.சுபைதா டீ.நுன. (சுபைதா அமீர்) (ஓய்வு பெற்ற அதிபர்)
Ø சிறுகதை இலக்கியம், கட்டுரை இலக்கியம், வானொலி ஆகிய இலக்கிய கலைத் துறைகளின் வளாச்சிக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
24. கவிஞர் எஸ்.எல். இப்றாஹிம் (சுலைமா எல் இப்றாஹிம்)
(முன்னாள் இலிகிதர்: இ.போ.வ.ச.முகாமையாளர் அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு வட்டி இல்லா கடனுதவி நிதியம்)
Ø கவிதை இலக்கியம்,சமூக,சமய நெறி விழுமியங்களுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காக
25. கவிஞர் ஏ.அஸீஸ் (சம்மாந்துறை அஸீஸ்)
(பொருளாளர் சம்மாந்துறை தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை இலக்கியத்துறைக்குப்; பங்களிப்புச் செய்தமைக்காகவும், சமூக – நல்லுறவு – சமாதான வாழ்வியல் முயற்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும்.
26. எழுத்தாளர் எம்.ஐ. பௌஸ்தீன். (அபூநஜாத் பௌஸ்தீன்) (முன்னாள் ஆசிரியர்)
Ø கவிதை, ஆய்வுக் கட்டுரை, ஆகியவற்றிற்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும், பத்திரிகை சஞ்சிகை – நூல் வெளியீடு ஆகிய துறைகளில் காத்திரமான பங்களிப்புக்களை செய்தமைக்காகவும்.
27. கலைஞர் ஐ.ஏ.றசூல்
(முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி)
Ø சித்திரக்கலைத்துறைக்கும்; இசை அமைத்தல், இசைத்துப்பாடுதல், ஆகிய கலைத்துறைகளுக்கும், காத்திரமான பங்களிப்புக்களைச் செய்தமைக்காக.
28. கவிஞர் எச்.எம்.பாறூக் டீ.ஊழஅ (ர்ழn.)இ Pபுனுநுஇ Pபுனுநுஆ(அதிபர் தேசியக்கல்லூரி)
Ø கவிதை இலக்கியத்துறைக்கும்;, இலக்கியச் சஞ்சிகைகள் - நூல்கள் வெளியீடுகளுக்கும், சமூக - சமய - கல்வி - நல்லுறவு சமாதான வாழ்வியல் முயற்சிகளுக்கும் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
29. கவிஞினி எம்.ஐ.பரீதா (பரீதா இஸ்மாயில்) ஆசிரியை
(தலைவர்: அல் அமானா சமூகசேவை அபிவிருத்தி ஒன்றியம், ஆளுகை உறுப்பினர்: சம். தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø கவிதை, கட்டுரை, பாடல், நாடக நடிப்பு, வானொலி நிகழ்ச்சி, பேச்சு ஆகிய இலக்கிய - கலைத்துறைகளுக்குச் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமைக் காகவும்.
30. கவிஞர் மன்சூர் ஏ காதர் டீயு (ர்ழn.)இ ஆயு
(பதில் பதிவாளர்: தென் கிழக்குப் பல்கலைகழகம், சேமநல சேவைத்தலைவர்: தமிழ் எழுத்தாளர் சங்கம், செயலாளர்: சகாத் நிதியம், கையூர் மலையார் குடிமரைக்கார்)
Ø கவிதை, ஆய்வுக்கட்டுரை, சிறுகதை, பேச்சு ஆகிய இலக்கியத் துறைகளுக்குப் பங்களிப்புச் செய்தமைக்காகவும் சமூக - சமய – கலாசார சமாதான வாழ்வியலுக்குச் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும்.
31. கலைஞர் அல் ஹாபிழ் எஸ்.முஹம்மது ஹனிபா னுip in டுiடி. ரூஐகெழ. ளுஉ.
(சிரேஷ்ட ஒலிபரப்பாளர்)
Ø இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்புத்துறை மூலம்; சம்மாந்துறை மண்பதிக்குப் முதன் முதல் பெருமை சேர்த்தமைக்காக.
32. கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் ஆ.ளுஉஇ P.hனு (நகீப்)
(கலாநிதி பட்டப் பிற்படிப்பு, சர்தேச சமாதானத் தூதுவர், பொதுநலவாய கல்விமான், உபவேந்தர் தென்கிழக்குப் பல்கலைகழகம்)
Ø கல்வி சமூக பொருளதாரம், இலங்கை முஸலீம்களின் அரசியல் வரலாறு, எயிட்ஸ் மூலமான சமூக பொருளாதார தாக்கங்கள், பல்லின வகைகள் கையாளுதல்,
சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி, இன்னோரன்ன ஆய்வுகள் நூல்கள் வெளியீடு செய்தமைக்காக.
33. எழுத்தாளர் எம்.எம்.நௌஷாட் (ஆடீடீளு)
(மார்பு நோய் வைத்திய மாவட்ட அதிகாரி)
Ø சிறுகதை, ஆய்வுக்கட்டுரை… இலக்கியத்துறைகளுக்கும், நூல்கள் - சஞ்சிகைகள் வெளியீட்டுத்; துறைகளுக்கும் சாலவும் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
34. கவிஞினி மசூறா சுஹ_ர்தீன் ஆசிரியை
(தலைவர்: நிறைமதி கலை இலக்கிய கழகம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சேமநலச் சேவைச் செயலாளர்)
Ø கவிதை கட்டுரை இலக்கியத்துறைகளுக்கும், இசையமைப்பு நாடகம்… ஆகிய கலைத் துறைகளுக்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காகவும், கையெழுத்து – அச்சுப்பதிப்புச் சஞ்சிகைகள் வெளியீடு செய்தமைக்காகவும், கலை இலக்கியத்துறைகளின் விழிப்புணர்வுகளுக்குக் காத்திரமான பணிகளைச் செய்து வருகின்றமைக்காகவும்.
35. பல்துறைக்கலை ஆய்வாளர் எம்.ஏ.முகம்மது றமீஸ் டீயு. (ர்ழn.)இ ஆ.Pடை.
(றமீஸ் அப்துல்லாஹ்)
(மொழித்துறைத் தலைவர்: தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஆலோசகர்: தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Ø ஆய்வுக்கட்டுரை, விமர்சனக் கட்டுரை, ஆகிய இலக்கியத் துறைகளுக்கும், இலக்கியச் சஞ்சிகை – நூல்கள் வெளியீடுகளுக்கும், சமூக – நல்லுறவு – சமாதான வாழ்வியலுக்கு பங்களிப்புக்கள் செய்து வருகின்றமைக்காக.
36. கலைஞர் வீ.ஸ்ரீதரன்
(போதனாசிரியர், நுண்கலைத்துறை சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவனம்)
Ø மிருதங்க வாத்தியம், இசைப்பாடல், நடிப்புக்கலை ஆகியவற்றிற்குப் பங்களிப்புக்கள் செய்தமைக்காக.
37. கலைஞினி ஆர்.துஷ்யந்தி ஆயு
(விரிவுரையாளர்: நடனம் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவனம்)
பரத நாட்டியம், இசை… மற்றும் நுண்கலைத்துறைகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புக்கள் செய்து இம்மண்பதிக்குப் பெருமை சேத்தமைக்காக.
(இத்தெரிவுகள் வயது முதிர்வு அடிப்படையில் பட்டியல் படுத்தப்பட்டதாகும்)
Subscribe to:
Posts (Atom)